முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பருத்தித்துறையில் உணவகத்திற்கு சீல்

Saturday, September 27, 2025
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது  பருத்தித்துறை நகர சபை...மேலும்......

மன்னாரில் மக்கள் மீது பொலிஸார் தடியடி - இரவிரவாக தொடர்ந்த பதட்டம்

Saturday, September 27, 2025
மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  இதில் பலர் காயம் அடை...மேலும்......

கோத்தபாய ஆதரவு இராணுவ அதிகாரிகள் கைது?

Friday, September 26, 2025
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கோத்தபாய ஆதரவு ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி ...மேலும்......

ஆந்திர மீனவர்களிற்கு பிரச்சினையில்லை!

Friday, September 26, 2025
  இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆந்திர மீனவர்கள் அனைவரும் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்துல் இருந்து கடல் வழியாக இந்தியா திருப்பப...மேலும்......

திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக!

Friday, September 26, 2025
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக! ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் ந...மேலும்......

தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை

Friday, September 26, 2025
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்திருக்கும் காணியைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புத்தசாசன கலாச்சார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்த...மேலும்......

யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம்

Friday, September 26, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்...மேலும்......

வேலணையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Friday, September 26, 2025
யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடி பகுதியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில்  தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. அதன் போது, ...மேலும்......

"நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது" என துண்டு பிரசுரம் விநியோகித்த இளைஞன்

Friday, September 26, 2025
"நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என தொனிப்படும் துண்டுப்பிரசுரங்கள...மேலும்......

யாழ்.பல்கலையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Friday, September 26, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் மதியம் 12 மணிக்கு நிகழ்வுகள...மேலும்......

தியாக தீபத்திற்கு பருத்தித்துறையில் அஞ்சலி

Friday, September 26, 2025
தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம...மேலும்......

அருச்சுனா மீது கோட்டை நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு

Friday, September 26, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீதுதவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு...மேலும்......

தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல் - நல்லூரில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்!!

Friday, September 26, 2025
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business