முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

அராலி முதல் பொன்னாலை வரையிலான கரையோரத்தை சுவீகரிக்க முயற்சி ?

Wednesday, November 29, 2023
யாழ்ப்பாணம் - அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளத...மேலும்......

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழகத்தில் மாவீரர் நாள் 202

Tuesday, November 28, 2023
தமிழ்த்தேசிய மாவீரர் நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு நினைவேந்தப்பட்டது. தஞ்சையில் இயக்கத்தின் மாவட்ட அலுவல...மேலும்......

பிரான்ஸில் கடற்புலிகளின் சிறப்பு மாவீரர் நினைவேந்தல்

Tuesday, November 28, 2023
  மாவீரர் நாளான நேன்று கடற்புலிகளின சார்பில் பிரான்சு செவ்ரோன் பிராந்தியத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில்  மதியம் 12:30 மணிக்கு பொத...மேலும்......

யாழில் புலிகளின் சின்னம் பொறித்த ரீ சேர்ட் அணிந்த இளைஞன் கைது

Tuesday, November 28, 2023
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின்  படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்...மேலும்......

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்!

Tuesday, November 28, 2023
யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழிச்சியோடு மக்கள் தங்கள் மாவீரர்களை நினைவேந்தினர்.மேலும்......

காவல்துறை குவிப்பு: தடைகளை உடைத்து அம்பாறையில் விளக்கேற்றிய கஜேந்திரகுமார்!

Tuesday, November 28, 2023
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் விக்கேற்றச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனையவர்களை செல்லவிடாதுமேலும்......

முழங்கவிலில் பேருணர்வோடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள்!

Tuesday, November 28, 2023
கிளிநொச்சி முளங்காவில் துயிலும் இல்லத்தில் பேருணர்வோடு மக்கள் மாவீரர் நாளை நினைவேந்தி தங்கள் வீர செல்வங்களின் நினைவுகளைமேலும்......

திருமலை ஆலங்குளம் துயிலுமில்லம் செல்லத் தடை: வீதியில் விளக்கேற்றிய மக்கள்

Tuesday, November 28, 2023
திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சென்ற மக்கள் மூதூர் நாவலடிச்சந்தியில் தடுத்து நிறுத்தப்பட்ட வேளை அவ்விடத்திலேயே 6.05 க்கு மேலும்......

மன்னார் பண்டிவிரிச்சானில் சுடரேற்றி வணக்கம் செலுத்திய மக்கள்

Tuesday, November 28, 2023
மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட  மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளனர்.மேலும்......

டென்மார்க்கில் உணர்புவூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள்

Monday, November 27, 2023
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு,  Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம் பெற்ற மாவீரர் நாள்மேலும்......

காவல்துறையின் அடாவடித்தனத்திற்கு மத்தியிலும் தரவையில் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுப்பு

Monday, November 27, 2023
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் காவல்துறையினரின் கெடுபிடிகள் மற்றும் கொடிகள்மேலும்......

திருச்சியில் பலாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்! ஈகைச்சுடர் ஏற்றிய சீமான்!

Monday, November 27, 2023
 நாம் தமிழர்  கட்சி சார்பில் மாவீரர் நாளை திருச்சி ஜி கார்டன் திடலில் பேரெழுச்சியாக நினைவேந்தப்பட்டது.  மாநாடுபோல் பல்லாயிரக்கணக்கில் திரண்ட...மேலும்......

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

Monday, November 27, 2023
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரானமேலும்......

தடையை உடைத்து! முதல் மாவீரர் லெப். சங்கர் நினைவிடத்தில் நினைவேந்தல்!

Monday, November 27, 2023
வல்வெட்டித்துறை கம்பர் மலையில் உள்ள முதலாவது மாவீரர் லெப்.சங்கர் நினைவாலையத்தில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.மேலும்......

அச்சுறுத்தல்கள் மத்தியிலும் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்!

Monday, November 27, 2023
இராணுவ அச்சுறுத்தல்கள் மத்தியிலும் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் தமிழ் மக்களால் நினைவேந்தப்பட்டது. மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business