முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

லண்டனுக்குப் பயணித்த ஏர் இந்தியா விமான விபத்து: 240 பயணிகளும் பலி?

Thursday, June 12, 2025
மேற்கு இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் எரிந்த...மேலும்......

விமானத்தை கடத்த போவதாக கூறியவர் கைது - கைதானவரின் tapஇல் புலிகளின் தலைவரின் படங்கள், கொடிகள் உள்ளதாக தெரிவிப்பு

Thursday, June 12, 2025
இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று கடத்தப்படவுள்ளதாக தொலைபேசி மூலமாக தவறான தகவ...மேலும்......

செம்மணிப் புதைகுழி விவகாரம் - உண்மையையும் நீதியையும் நிலைநாட்டப்பட்ட வேண்டும்

Thursday, June 12, 2025
செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டத்தக்கதாக முன்நகரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசி...மேலும்......

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு - விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும்

Thursday, June 12, 2025
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராம...மேலும்......

நீதிமன்ற கட்டளையை மீறினார்கள் என தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Thursday, June 12, 2025
யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களில் தெர...மேலும்......

கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன. 

Thursday, June 12, 2025
யாழ்ப்பாணம் கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து மண்டையோட்டுடன் கூடிய எலும்பு சிதிலங்கள் காணப்படுகின்றன.  குறித்த காணிக...மேலும்......

ஈரானுடனான போர்ப் பதட்டங்கள்: மத்திய கிழக்கிலிருந்து தூதரக பணியாளர்கள் வெளியேற்றம்!

Thursday, June 12, 2025
ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, பாதுகாப்பு நிலைமையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல் காரணமாக, மத்திய கிழக்கிலிருந்து அ...மேலும்......

தனியார் காணிகளில் இருந்து வெளியேற மறுக்கும் கோப்பாய் பொலிஸார்

Thursday, June 12, 2025
கோப்பாய் பொலிஸார் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் தெரிவி...மேலும்......

அச்சுவேலி கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிலுவையை விட்டு சென்ற இராணுவம்

Thursday, June 12, 2025
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலக கட்டடத்தில் 30 வருட காலங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஒரு இல...மேலும்......

" எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் "

Thursday, June 12, 2025
" எங்கள்  தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் , புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் " என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அர...மேலும்......

யாழில் வெடிமருந்துகள் மீட்பு!

Thursday, June 12, 2025
யாழ்ப்பாணம் குருநகர்  பகுதியிலிருந்து ஒரு தொகை டைனமற் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடை...மேலும்......

இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது

Thursday, June 12, 2025
இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்...மேலும்......

வடக்கில் 18 இலட்ச ரூபாய் வீட்டு திட்டத்திற்கு 14 பயனாளிகள் தெரிவு

Thursday, June 12, 2025
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business