முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

கிளிநொச்சியில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி மணல் கடத்த முற்பட்ட 06 பேர் கைது

Wednesday, August 19, 2026
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 நபர்கள் கைத...மேலும்......

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம்

Wednesday, August 19, 2026
நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பி...மேலும்......

பளையில் புலிகளின் பயிற்சி முகாம் என கதையளந்தவர் கைது

Wednesday, August 19, 2026
சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப...மேலும்......

டெஸ்லா சைபர்கேப் மகிழுந்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது

Wednesday, August 19, 2026
சைபர்கேப் சேவையை இந்த மாதமே டெக்சாஸின் ஆஸ்டினில் தொடங்கி பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக ஊழியர்களிடம்மேலும்......

மோசடிகள் தொடர்பாக வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக்கை குறிவைக்கும் சிங்கப்பூரின் புதிய சட்டம்

Wednesday, August 19, 2026
இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சிங்கப்பூர் செவ்வாய்க்கிழமை முதல், குறுஞ்செய்தி சேவைகள் அறிமுகமில்லாதமேலும்......

ஐசிசி தலைவர், மூத்த வழக்கறிஞர் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது!

Tuesday, August 18, 2026
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைவர்  மற்றும் ஒரு மூத்த வழக்குரைஞர் மீது டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கமேலும்......

ரவீந்திரநாத் ஆவி பிள்ளையானை விட்டபாடாகவில்லை!

Tuesday, August 18, 2026
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும்......

போராட்டகாரர்களிற்கு வழக்கு!

Tuesday, August 18, 2026
  வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில், இலங்கை காவ...மேலும்......

மரணச் சான்றிதழ் வேண்டாம்!

Tuesday, August 18, 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது...மேலும்......

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது - ஈரான்

Tuesday, August 18, 2026
கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட தெஹ்ரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்மேலும்......

ரஷ்யாவின் எச்சரிக்கை: உக்ரைனை இங்கிலாந்து 100% ஆதரிக்கிறது: ஆண்டி பர்ன்ஹாம்

Tuesday, August 18, 2026
ரஷ்யா மீதான சமீபத்திய உக்ரேனியத் தாக்குதல்களில் பிரிட்டிஷ் தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டதைத்மேலும்......

தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதியினர் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தனர்

Tuesday, August 18, 2026
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும்மேலும்......

செம்மணி அகழ்வு பணிகள் நாளையுடன் நிறைவு - இன்றும் 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Tuesday, August 18, 2026
செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு...மேலும்......

கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்: அரசாங்கம் மறுப்பு!

Tuesday, August 18, 2026
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது.மேலும்......

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

Tuesday, August 18, 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித...மேலும்......

ஐந்து கொலைச் சம்பவங்கள் - பிள்ளையானுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Tuesday, August 18, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ...மேலும்......

இராணுவ முகாம்கள், விகாரைகளை அகழ்வாய்வு செய்ய வேண்டும்

Tuesday, August 18, 2026
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைக...மேலும்......

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றத்தில் இளைஞன் கைது

Tuesday, August 18, 2026
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கை...மேலும்......

யாழில். உயர்தர பரீட்சையில் தோற்றி வரும் மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணம்

Tuesday, August 18, 2026
நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நில...மேலும்......

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால் போக்குவரத்திற்கு இடையூறாம் - பொலிஸார் வழக்கு தொடர்வு

Tuesday, August 18, 2026
வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவர...மேலும்......

நீதியின் ஓலம்! நீண்டு செல்கின்றது?

Monday, August 17, 2026
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெ...மேலும்......

வங்கி முகாமையாளர்கள் கைது!

Monday, August 17, 2026
  சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய ஊழல் வலையமைப்புடன் தொடர்புடைய நான்கு மு...மேலும்......

கல்முனை வைத்தியசாலையில் சீருடை சுற்றுநிருபத்தை அமுல்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Monday, August 17, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்றுமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business