Showing posts with label மட்டக்களப்பு. Show all posts
Showing posts with label மட்டக்களப்பு. Show all posts

கோட்டைக்கல்லாறில் கோர விபத்து: 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

Sunday, August 23, 2026
களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப்மேலும்......

கொலையாளி பொலிஸ் பாயிஸை தேடி வேட்டை!

Wednesday, August 19, 2026
இலங்கை இராணுவ புலனாய்வின் பின்னணியில் துணை ஆயுதக்குழுக்களுடன் இணைந்து கடந்த காலங்களில் படுகொலைகளை முன்னெடுத்து தற்போது ஜரோப்பிய நாடுகளில் பத...மேலும்......

ரவீந்திரநாத் ஆவி பிள்ளையானை விட்டபாடாகவில்லை!

Tuesday, August 18, 2026
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும்......

ஐந்து கொலைச் சம்பவங்கள் - பிள்ளையானுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Tuesday, August 18, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ...மேலும்......

கல்முனை வைத்தியசாலையில் சீருடை சுற்றுநிருபத்தை அமுல்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Monday, August 17, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்றுமேலும்......

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பாக பிள்ளையன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Monday, August 17, 2026
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டதுமேலும்......

ஆறு கட்சி கூட்டணி:தாரை வார்க்கவா?

Thursday, August 13, 2026
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக தமிழரசுக்...மேலும்......

மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது

Tuesday, August 11, 2026
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலைமேலும்......

கல்முனை பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டு: இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது

Monday, August 10, 2026
கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டிமேலும்......

2008 மட்டக்களப்பு படுகொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில்

Tuesday, August 04, 2026
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மற்றும் பலர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி)மேலும்......

மாமனிதர்கள் கௌரவிப்பு!

Sunday, August 02, 2026
போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் மாநாட்டில் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்...மேலும்......

வருட இறுதி வரை பாதை தெளிவில்லை!

Thursday, July 30, 2026
  கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானத்துள்ள நிலையில் பிள்ளையானின்...மேலும்......

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம்: இளைஞர்கள் கைது!

Thursday, July 16, 2026
சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கிமேலும்......

மருதமுனை கல்முனை பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

Thursday, July 16, 2026
கதிர்காமம செல்வதற்காக வருகை தந்த பேருந்து மோட்டார் சைக்கீள் உடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும்......