Showing posts with label முல்லைத்தீவு. Show all posts
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts

மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிநாள்: 223ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு

Tuesday, August 25, 2026
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப்மேலும்......

வடக்கெங்கும் தொடரும் நீதிக்கான கலைப் பயணம்

Sunday, August 16, 2026
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமு...மேலும்......

செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

Friday, August 14, 2026
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை உணர்வ...மேலும்......

முல்லையில் கடற்சீற்றம்: மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

Tuesday, August 11, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்றுமேலும்......

வன்னியில் காணிகளை விடுவிப்போம்

Saturday, August 01, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும...மேலும்......

37வது நாளாகத் தொடரும் கேப்பாப்பிலவில் காணி விடுவிப்புப் போராட்டம்

Thursday, July 30, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால்மேலும்......

பலாலியை தொடர்ந்து கேப்பாபுலவு போராட்டகளம்!

Tuesday, July 21, 2026
இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் போரட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில...மேலும்......

முல்லைத்தீவில் வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்! இரு பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Friday, July 17, 2026
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையின் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க...மேலும்......

முதிரை மரப்பலகைகளை கடத்திச் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்த காவல்துறை: ஒருவர் கைது!

Thursday, July 09, 2026
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம்மேலும்......

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் பிக்கு தலைமையிலான குழு ஒன்றும் இணைந்தது

Thursday, July 02, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீ...மேலும்......

கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்காவிடின் வடக்கு ஆளுநர் அலுவலகம் முற்றுகையிடப்படும்

Monday, June 29, 2026
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாள...மேலும்......

ராஜபக்சவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துக

Tuesday, June 23, 2026
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வ...மேலும்......

வட்டுவாகல் விகாரை மர்மம் என்ன?

Friday, June 19, 2026
இறுதி யுத்தத்தின் பின்னர் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு - வட்டுவாகல் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விடவும்...மேலும்......

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய காணியை மூன்று மாதங்களில் விடுவிப்பதாக பொலிஸார் உறுதியளிப்பு

Sunday, June 07, 2026
முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியு...மேலும்......

தேசிய மக்கள் சக்தி :ஊடகவியலாளர் விசாரணைக்கு?

Wednesday, May 27, 2026
  தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடக...மேலும்......

கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கை தயார்

Friday, May 22, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027...மேலும்......

மிகப்பெரும் ஆயுதமாக தமிழ் தேசிய நினைவுத்தினம்!

Monday, May 18, 2026
ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி தந்திரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன...மேலும்......

அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பு!

Saturday, May 16, 2026
 இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   நடத்தை, வளர்ச்சி மற்...மேலும்......