Showing posts with label தென்னிலங்கை. Show all posts
Showing posts with label தென்னிலங்கை. Show all posts

வலப்பனையில் பெரும் விபத்தைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர்: 40 பயணிகள் உயிர் பிழைத்தனர்!!

Sunday, February 01, 2026
வலப்பனை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஒன்று, நில்தண்டாஹின்ன-தெரிபஹா சாலையில் உள்ள ராசிங்கொல்ல முதல்மேலும்......

தென்னிலங்கை மண்சரிவு:மரணம் 4!

Saturday, November 22, 2025
தென்னிலங்கையில்  வர்த்தக நிலையத்தின்  மீது மண்மேடு சரிந்து  விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  ...மேலும்......

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நானும் கலந்துகொள்வேன் - மகிந்த

Wednesday, November 19, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளமேலும்......

39வது நாளாகத் தொடரும் முத்துநகர் மக்களின் போராட்டம்!

Saturday, October 25, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலைமேலும்......

மகிந்த சென்றபின் தங்காலையில் ஜஸ் மயம்!

Monday, September 22, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மேலும...மேலும்......

சமல் ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம்?

Sunday, June 08, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த சமல...மேலும்......

தன்சலவிலும் தொற்று இனி வரும்!

Monday, May 13, 2024
  நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை காவல்துறையினர் அதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை ...மேலும்......

பட்டினி பேரவலம்:பலாக்காய் மரமேறி மரணம்!

Sunday, February 19, 2023
குழந்தைகளின் பசி தீர்க்க பலாப்பழம் பறிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கம்பளை, நாரங்விட்ட,...மேலும்......

அதிரடிப்படை சூடு: இருவர் மரணம்!

Friday, November 18, 2022
  பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊரகஹ பிரதேசத்தி...மேலும்......

5முட்டை 300? ஒரு இலட்சம் அபராதம்!

Saturday, November 05, 2022
ஐந்து முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான வியாபாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....மேலும்......

6 பொலிஸ் காயம்:10 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது

Saturday, June 18, 2022
தென்னிலங்கையின் அதுருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு(17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப் படுத்த...மேலும்......

தென்னை வீழ்ந்து மாணவர்கள் படுகாயம்!

Wednesday, June 15, 2022
தென்னிலங்கையில்  பாடசாலையில் விஞ்ஞானக் கூடமொன்றின் மீது தென்னைமரமொன்று விழுந்ததில், மாணவர்கள் ஒன்பது பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும் வைத்தியசால...மேலும்......

தென்னிலங்கையில் தொடங்கிய கொலை கலாச்சாரம்?

Friday, June 03, 2022
தென்னிலங்கையில் மீண்டும் முன்னெடுக்கப்படும் கொலைகள் கோத்தா வடகிழக்கில் முன்னெடுத்து கொலைகளது தென்னிலங்கை தொடர்ச்சியாவென சந்தேகம் எழுந்துள்ளத...மேலும்......

காணாமல் போன முஸ்லீம் சிறுமி சடலம் மீட்பு!

Saturday, May 28, 2022
தென்னிலங்கையின்  பண்டாரகம, அதுலுகம பிரதேசத்தில் நேற்று (27) காலை காணாமல் போன சிறுமியின் சடலம் சற்று முன்னர் அதுலுகம பிரதேசத்தில் வயல்  ஒன்றி...மேலும்......

சோறு கேட்ட சிங்கள மக்களிற்கு சூடு பரிசு!

Tuesday, April 19, 2022
பட்டினிக்கு உணவு கோரி போராடிய அப்பாவி சிங்கள கிராமவாசிகளை சுட்டுக்கொன்றுள்ளது கோத்தாவின் காவல்துறை. தென்னிலங்கையின் ரம்புக்கனையில் பொலிஸாருக...மேலும்......

றிசாட்:சிறையிலும் நிம்மதியில்லை!

Tuesday, July 20, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்...மேலும்......

சிறுமி கொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

Tuesday, July 20, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணம்...மேலும்......

இலங்கை வந்தத அணுவாயுதங்களுடன் சீனக்கப்பல்?

Wednesday, April 21, 2021
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கதிரியக்கமிக்க பொருட்களுடன்  சீனாவின் கப்பல் ஒன்று பிரவேசித்துள்ளது. அதனை உடனடியாக திரும்பிமேலும்......