" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக வேறொரு நிரந்தர உபவேந்தரை நியமிக்குமாறும் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் உறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சொன்னார், அமெரிக்கா சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது,
மனிதனால் இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. மேற்படிப் பகுதிமுழுவதும்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மேற்படிப் பகுதியில் யார் புதிதாய்வந்தாலும் படையினருக்கு தெரியவந்துவிடும்.
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்தில் இன்று காலை ஒருவர் சடலமாக இருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான...
கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதிஒருவரின் உடலம் படையினர் இருந்த முகாமின் வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.யாழ் தென்மராட்சி மறவன் புலவு,தனங்கிளப்பு பகுதியில் கடந்த ஆண்டுஇறுதிப்பகுதியில் காணமால் போன யுவதிஒருவரின் எலும்பு கூடு படையினர் இருந்த முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளானது போதுமானதாக இல்லை எனவும் மீள்குடியேற்றம் துரிதப்படத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்.ஆயர்...
சிறிலங்கா அரசானது இவ்வாறான விடயங்களில் தலையிடாது, தமிழீழ மக்களின் மனிதவுரிமை சாசனத்தில் எழுதப்பட்டுள்ள படி, ஒரு இன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து,