About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்


Jan 28, 2012
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக வேறொரு நிரந்தர உபவேந்தரை நியமிக்குமாறும் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jan 28, 2012
சிறைச்சாலையில் உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்தார்.
Jan 28, 2012
கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு இட நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை, போதியளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்றும் உறங்குவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Jan 28, 2012
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
Jan 28, 2012
சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில் காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சொன்னார், அமெரிக்கா சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது,
Jan 28, 2012
மனிதனால் இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. மேற்படிப் பகுதிமுழுவதும்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மேற்படிப் பகுதியில் யார் புதிதாய்வந்தாலும் படையினருக்கு தெரியவந்துவிடும்.
Jan 28, 2012
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் புறப்பட்ட இலங்கைப்  போக்குவரத்துச் சபை பேருந்தில் இன்று காலை ஒருவர் சடலமாக  இருக்கக்  காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Jan 28, 2012

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக....

 

Jan 27, 2012
பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி டிலக்சனாவின்  கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Jan 27, 2012
பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விருதுக்கான விடுதலைப்பாடல்கள்; மற்றும், தமிழ் உணர்வுப்பாடல்களுக்கான நடனப்போட்டி 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
Jan 27, 2012
நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான...
Jan 27, 2012
கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
Jan 27, 2012
பண்டத்தரிப்பில் நேற்று இரு மனிதர்களின் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. படையினரின் முன்னாள் மண் அணைக்கு அருகாக இருந்த கிணறு ஒன்றினுள் இவை காணப்பட்டன.
Jan 27, 2012
யாழில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதிஒருவரின் உடலம் படையினர் இருந்த முகாமின் வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.யாழ் தென்மராட்சி மறவன் புலவு,தனங்கிளப்பு பகுதியில் கடந்த ஆண்டுஇறுதிப்பகுதியில் காணமால் போன யுவதிஒருவரின் எலும்பு கூடு படையினர் இருந்த முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Jan 27, 2012
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

உலக வலம்

Jan 28, 2012
#
கட்டுரைகள்

Jan 26, 2012
#
அறிவியல்

Dec 21, 2011
#
விளையாட்டு

Jan 23, 2012
#
மருத்துவம்

Dec 9, 2011
#

விடுப்பு

Dec 9, 2011

#

அறிக்கைகள்

Dec 27, 2011

#

இந்திய செய்திகள்

Jan 25, 2012

#



நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களின் தடுக்க முடியாத உரிமைக்கான தொடர்போராட்டம்..!



டர்பன் உலக காலநிலை மாநாட்டில்- அஞ்சலி அப்பாதுரை



உச்சிதனை முகர்ந்தால்
முன்னோட்டம்



கேணல் கிட்டு- வீரத்தின் அடையாளம்


நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன்


பாலை திரைப்பட முன்னோட்டம்


தேசிய நினைவெழுச்சி நாள்- பிரித்தானியா


தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா
forward

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......
Jan 7, 2012

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளானது போதுமானதாக இல்லை எனவும் மீள்குடியேற்றம் துரிதப்படத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்.ஆயர்...
Jan 6, 2012

தமிழீழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை அங்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரித்தானியாவிலிருந்து....
Jan 5, 2012

சிறிலங்கா அரசானது இவ்வாறான விடயங்களில் தலையிடாது, தமிழீழ மக்களின் மனிதவுரிமை சாசனத்தில் எழுதப்பட்டுள்ள படி, ஒரு இன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து,