கிழக்குத் தேர்தலின் போது சட்ட விரோத ஆயுததாரிகளின் நடவடிக்கைகளுக்கு சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கிழக்குத் தேர்தலின் போது சட்ட விரோத ஆயுததாரிகளின் நடவடிக்கைகளுக்கு சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் யாழ் இராமலிங்கம்
அம்பாறையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் அம்பாறை பேருந்து
மன்னார் கறுக்காய்க்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு முன்னேற்ற முயற்சிக்கள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கள எதிர்வரும் வாரம் ஜெனீவாவுக்குப் பயணம் செல்லவுள்ளார். ஜெனீவா செல்லும் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
சிறீலங்கா துணை இராணுக்குழு ஆயுததாரி கருணா நேற்றைய தினம் பிரித்தானிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்
கிழக்கு மாகாணத்தில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலின் போது 32 ஆயிரம் சிறீலங்காப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மருத்துவமனையில் தாதிமார்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக இதுவரை மூன்று பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக வலம்
வெள்ளி, 09 மே 2008
ரஷ்யாவின் புதிய அதிபராக மெத்வதேவ் பதவியேற்ற பின்னர் நேற்று வியாழக்கிழமை ரஷ்யாவின் 10வது பிரதமாக வருவதற்கு விளாடிமீர் புதினுக்கு ரஷ்யா பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுரைகள்
விடுப்பு
திங்கள், 05 மே 2008
அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் நெல்சன் மண்டேலா தொடர்ந்து நீடித்து வருகின்றார். தென்னாபிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக போராட்டத்தை நெல்மண்டேலாவை அப்போதை தென்னாபிரிக் அரசாங்கம் பயங்கரவாத
தூய தமிற்சொற்கள்
ஞாயிறு, 04 மே 2008
அதீதம் - மிகை
அந்தரங்கம் - மறைவடக்கம்
அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை,
வரலாறு
திங்கள், 05 மே 2008
தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் அம்பாறை பேருந்து
மன்னார் கறுக்காய்க்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு முன்னேற்ற முயற்சிக்கள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா அரசாங்கம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடையே பெரும் நிதியைச் சேகரிக்கும்
இலங்கைக்கு நிதி மற்றும் படைத்துறை உதவிகளை அளிக்கும் முடிவை அதிர்ச்சி அளிக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.