முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

செம்மணி - 99 நாட்களில் 499 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Thursday, August 06, 2026
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம் வ...மேலும்......

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

Thursday, August 06, 2026
யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாட...மேலும்......

இழப்பீட்டு தொகையை குறிப்பிடாது சத்திய கடதாசியில் கையொப்பம் வாங்க முயற்சி - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம் ஏன் ?

Thursday, August 06, 2026
"மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம் மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்...மேலும்......

விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம்

Thursday, August 06, 2026
வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர்...மேலும்......

நெடுந்தீவு கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள்

Thursday, August 06, 2026
கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 10 கடற்தொழிலாளர...மேலும்......

மத்திய லண்டனில் கத்திக்குத்து: நால்வர் காயம்! பெண் ஒருவர் கைது!

Wednesday, August 05, 2026
மத்திய லண்டனின் கோவன்ட் கார்டன் பகுதியில் நான்கு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 47 வயதான பெண் ஒருவர் கைதுமேலும்......

சம்மாந்துறையில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது!

Wednesday, August 05, 2026
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இருமேலும்......

இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து?

Wednesday, August 05, 2026
  விமான நிலைய காணியை இழந்து மக்களுக்கான இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து  போடுவதா ? என தெரிவித்தே  மக்கள் வெளியேறியதாக கூறப்படு...மேலும்......

சதீஸை உள்ளே தள்ள புதிய நகர்வு!

Wednesday, August 05, 2026
  முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஸ் மீண்டும் மேலதிக விசாரணைக்கு கிளிநொச்சி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்...மேலும்......

யேர்மனி லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் செயலிழக்கப்பட்டது

Wednesday, August 05, 2026
ஓடுபாதைகளில் ஒன்றிற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஜெர்மன் விமான நிலையம் பலமேலும்......

தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

Wednesday, August 05, 2026
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று புதன்கிழமை (5) தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சி...மேலும்......

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

Wednesday, August 05, 2026
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம் ப...மேலும்......

இத்தாலியில் ஒரு மில்லியன் யூரோ ஜாக்பாட் பரிசைக் கண்டுபிடிக்க குப்பைத் தொழிலாளர்கள் பெண்ணுக்கு உதவினர்

Tuesday, August 04, 2026
இத்தாலியின் பிட்டோன்டோ நகரில், குப்பைகள் நிறைந்த ஒரு லாரி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடிய பிறகு, குப்பைத் தொழிலாளர்கள்   €1மேலும்......

பலாலி நட்டஈடு:தள்ளாடுகின்றது!

Tuesday, August 04, 2026
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கு...மேலும்......

விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள செம்மணி வழக்கு - பல அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படலாம்

Tuesday, August 04, 2026
செம்மணி புதைகுழி வழக்கு நாளைய தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதியில் திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் அறிக்கைகள் பல ச...மேலும்......

ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகில் இருந்து 157 புலம்பெயர்ந்தோர்!

Tuesday, August 04, 2026
இன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது தீப்பிடித்த படகில் இருந்த 157 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள்மேலும்......

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி - குழப்பமடைந்த காணி உரிமையாளர்கள் ; சபா மண்டபத்திற்குள் அழைக்கப்பட்ட பொலிஸார்

Tuesday, August 04, 2026
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் க...மேலும்......

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

Tuesday, August 04, 2026
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  செம்மணி மன...மேலும்......

தென் கொரியா வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழப்பு

Tuesday, August 04, 2026
  வரலாறு காணாத வெப்ப அலை தென் கொரியாவைத் தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் . தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடிமேலும்......

2008 மட்டக்களப்பு படுகொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில்

Tuesday, August 04, 2026
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மற்றும் பலர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி)மேலும்......

ஜப்பான் கடும் வெப்பத்தால் மிருகக்காட்சிசாலையில் மூன்று சிங்கங்கள் உயிரிழந்தன

Tuesday, August 04, 2026
ஜப்பானின் அதிக ஈரப்பதத்தால் இந்தப் பெரிய பூனைகள் அவதிப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மூன்று சிங்கங்கள்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business