முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

Thursday, August 13, 2026
யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு  நினைவேந்தல்...மேலும்......

செம்மணியில் மூன்றாம் கட்டத்தின் 51 நாளில் 321 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Thursday, August 13, 2026
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்டத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அ...மேலும்......

தலைமன்னார் 9 மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இழுவைப் படகு பறிமுதல்!

Thursday, August 13, 2026
தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டதற்காக, இலங்கை கடற்படை நேற்று இரவுமேலும்......

இலஞ்ச ஆணையத்திற்கு ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் வருகை

Thursday, August 13, 2026
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தனது சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம்மேலும்......

எரிக் மேயர் இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராகப் பதவியேற்றார்

Thursday, August 13, 2026
அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லண்டாவ் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எரிக்மேலும்......

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் 93 சந்தேக நபர்களை மீட்டு வர சிவப்பு அறிவிப்பு

Thursday, August 13, 2026
நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 93 சந்தேக நபர்களைத் திருப்பி அனுப்புமாறு சர்வதேச காவல்துறை மூலம் சிவப்புமேலும்......

நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்பு

Thursday, August 13, 2026
வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில் அமைந்துள்ள வீதியொன்றில், சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் இன்று (13)மேலும்......

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் , போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள் - புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்

Thursday, August 13, 2026
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் க...மேலும்......

ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு - பல்கலை மாணவர்கள் ஆதரவு

Thursday, August 13, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ...மேலும்......

சந்நிதியான் கொடியேற்றம் - அதிகாலையில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேறியது

Thursday, August 13, 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12:20 மணியளவில் ...மேலும்......

தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம்: கண்டுகளித்த மக்கள்!

Wednesday, August 12, 2026
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இங்கிலாந்தும் ஐரோப்பாவும் தங்களின் மிக பிரம்மாண்டமான சூரிய கிரகணத்தைக் கண்டுள்ளன. ஒருமேலும்......

வெலிக்கடையில் இனி மரணதண்டனை!

Wednesday, August 12, 2026
இலங்கையில் கடந்த 50வருடங்களிற்கு மேலாக மரணதண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அதனை அமுல்படுத்த அனுர அரசு தயாராகிவருவதாக கூறப்படுகின்றது...மேலும்......

டில்வினுடன் இந்திய தூதர் சந்திப்பு!

Wednesday, August 12, 2026
இலங்கை ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களுடன் சந்திப்பொன்றை கொழும்பில்  நடத்தியுள்ள நிலையில் ஜேவிபியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கா...மேலும்......

செம்மணி மூன்றாம் கட்டத்தின் 50ஆவது நாள் இன்று - 544 என்புக்கூடுகள் அடையாளம்

Wednesday, August 12, 2026
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆவது நாளான இன்றைய தினம் வரையிலான 50 நாட்களில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்ப...மேலும்......

இன்று முழு அளவிலான சூரிய கிரகணம்: என்ன நேரம் நடக்கும்?

Wednesday, August 12, 2026
புதன்கிழமை அன்று, ஐரோப்பா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் , 27 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் முதல் முழு சூரிய கிரகணத்தைக்மேலும்......

இந்தோனேசியாவின்பாலியில் படகில் தீப்பிடித்ததை அடுத்து 172 பேர் மீட்பு!

Wednesday, August 12, 2026
இந்தோனேசிய அதிகாரிகள் புதன்கிழமை அன்று, சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே தீப்பிடித்து எரிந்த படகில் இருந்து 172 பேரை மீட்டனர்.மேலும்......

பிரிட்டனில் கடலில் சிக்கிய இலங்கை இளைஞர் உயிரிழந்தார்

Wednesday, August 12, 2026
கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் சிக்கிய பிரிட்டிஷ் இலங்கை இளைஞர்மேலும்......

குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னிலையானார் யோஷித ராஜபக்ஷ

Wednesday, August 12, 2026
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார். மேலும்......

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை

Wednesday, August 12, 2026
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகள் ம...மேலும்......

யாழில். மூன்று மாதங்களில் 80 பேர் உயிர்மாய்ப்பு - உயிர்மாய்ப்பு செய்திகளை ஊடகங்கள் பொறுப்புடன் வெளியிட வேண்டும்

Wednesday, August 12, 2026
வடக்கில் அண்மைக்காலமாக உயிர் மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என கோரப்பட...மேலும்......

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் - நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்

Wednesday, August 12, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிம...மேலும்......

யாழுக்கு எடுத்துவரப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளரின் பூதவுடல் - யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலி ; நாளை இறுதி கிரியை

Wednesday, August 12, 2026
கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் பூதவுடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்...மேலும்......

செம்மணி:இடுப்பு தாயத்து மீட்பு!

Tuesday, August 11, 2026
  செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை புதிதாக மேலும் பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித எ...மேலும்......

மாலை மரியாதை முக்கியம்:வடக்கு ஆளுநர்!

Tuesday, August 11, 2026
வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிற்கு அரச தரப்பினை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்க வடக்கு ஆளுநர் ந...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business