யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத ...மேலும்......
வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிக...மேலும்......
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் ...மேலும்......
களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...மேலும்......
மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்...மேலும்......
யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய ...மேலும்......
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோசித ராஜபக்ச இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக இணைத்துக்கொள்ளப்பட்டமை மற்றும் பிரித்த...மேலும்......
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வில் புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 7 எலும்புக்கூடுகளில் 3 எலும்புக்கூடுகள் ஒரே நேரில்...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் கா...மேலும்......
10 டவுனிங் தெருவில் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில், தனதுஎதிர்காலம் குறித்த பல நாட்களாக அதிகரித்து வந்த அழுத்தம் மற்றும் ஊகங்களுக்குப் பிறகு...மேலும்......
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சல...மேலும்......
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹராவுக்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் ...மேலும்......
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கப...மேலும்......
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனை...மேலும்......
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிபடையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர்...மேலும்......