முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இலங்கையில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது!

Saturday, August 08, 2026
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின்மேலும்......

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

Saturday, August 08, 2026
வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும்......

செம்மணி - சோதனைக்குழிக்குள் இருந்து வெளிப்படும் என்புகூடுகள்

Saturday, August 08, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான...மேலும்......

கிளிநொச்சியில் பாலத்தை புனரைக்குமாறு மக்கள் போராட்டம்!

Saturday, August 08, 2026
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்க கோரி  பொது மக்கள் தண்ணீரில் இறங்கி வெள்ளிக் கிழமை (07) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்......

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்

Saturday, August 08, 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். மேலும்......

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Saturday, August 08, 2026
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்டமேலும்......

குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைகளில் பதற்றம் கட்டுப்படுத்தப்பட்டது

Friday, August 07, 2026
குருவிட்ட சிறை மற்றும் பல்லன்சேன திறந்த சிறையில் கைதிகளிடையே இன்று (07) வெடித்த கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள்மேலும்......

செம்மணி 100 நாளில் 501 என்புகூடுகள் மீட்பு - புதிதாக தோண்டப்படும் சோதனைக்குழிக்குள்ளும் என்புக்கூடு

Friday, August 07, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாளாகும். அந்நிலையில் வெள்ளிக்கிழமை வரையில்...மேலும்......

கோத்தாவிற்கு புலிப்பயம் நீங்கவில்லை!

Friday, August 07, 2026
  காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ்...மேலும்......

மாகாணசபை தேர்தல் நடக்கும்?

Friday, August 07, 2026
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள...மேலும்......

நீதிபதிகளிற்கு ஆயட்காலம் கூடுகின்றது!

Friday, August 07, 2026
பலதரப்புக்களினதும் கடுமையான எதிர்ப்புக்கள் மத்தியில் இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக...மேலும்......

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் - நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

Friday, August 07, 2026
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு , மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் கள தரிசிப்பை மே...மேலும்......

லலித் - குகன் யாழில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ; கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

Friday, August 07, 2026
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்றில் செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ரா...மேலும்......

கீரிமலையில் பள்ளங்களுக்குள் குப்பைகளை தள்ளிவிட கனரக வாகனங்களுடனும் , கடற்படையினருடனும் வந்த வலி. தெற்கு பிரதேச சபை

Friday, August 07, 2026
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பி...மேலும்......

குழந்தைகளுக்குப் பாதிப்பு: மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு!!

Friday, August 07, 2026
மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் (492 மில்லியன் யூரோ) செலுத்த வேண்டும் என்றும்,  அம்மாநிலத்தில் உள்ள இளம் பயனர்களுக்காக ஃபேஸ்புக்மேலும்......

மெகசின் சிறைச்சாலைக்குள் வன்முறை - 11 கைதிகள் காயங்களுடன் வைத்தியசாலையில்

Friday, August 07, 2026
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனும...மேலும்......

மடுமாதா திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Friday, August 07, 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆய...மேலும்......

தையிட்டி பவானி வீதியை விடுவிக்க முயன்றால் கைது செய்வோம் - வலி. வடக்கு தவிசாளரை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து மிரட்டிய பொலிஸார்

Friday, August 07, 2026
தையிட்டி விகாரதிபதியினால் , சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்...மேலும்......

வாய் மூடி இருக்க கோரும் இலங்கை!

Thursday, August 06, 2026
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது  மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்தியா ...மேலும்......

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய தமிழகமீனவர்கள்!

Thursday, August 06, 2026
யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் படகிலிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்...மேலும்......

தையிட்டி :பவானி வீதி தடையில்லை!

Thursday, August 06, 2026
வலிகாமம் வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதியை மீள கையகப்படுத்தும் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை காவல்த...மேலும்......

ஹோர்முஸ் நீரிணையில் புதிய கப்பல் வழித்தடத்திற்கு ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டன

Thursday, August 06, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கான வழித்தடத்தை ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த முக்கியத்துவம் வாய்ந்தமேலும்......

தையிட்டி பவானி வீதியை மிக விரைவில் மீட்போம் - வலி.வடக்கு தவிசாளர் நீதிமன்ற முன்றலில் உறுதி

Thursday, August 06, 2026
தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரி...மேலும்......

தையிட்டி விகாரதிபதியால் அடாத்தாக பிடிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதால் சமாதான சீர்குலைவு ஏற்படாது

Thursday, August 06, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business