கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra)...மேலும்......
வடக்கு கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது...மேலும்......
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கட்சியின் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது கட்சி...மேலும்......
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வத...மேலும்......
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. ம...மேலும்......
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க ப...மேலும்......
இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நடத்தை, வளர்ச்சி மற்...மேலும்......
தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னிப் பார...மேலும்......
முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ...மேலும்......
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ...மேலும்......
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் மாகாண சபை ...மேலும்......
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ...மேலும்......
களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில், பெட்டி ஒன்று தடம் புரண்டதில...மேலும்......
கண்டி நகரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால புத்தர் சிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற இரண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் அதிரடியாக ...மேலும்......
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையில் வடமாகாணத்தில் அடைமழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற நிலையில் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர்...மேலும்......
நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெ...மேலும்......
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ...மேலும்......
காலி - உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான...மேலும்......
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான ம...மேலும்......
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்...மேலும்......