முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பிரான்சில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டங்கள்!!

Thursday, September 18, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பொதுச் செலவினங்களைக் குறைக்கும் திட்டத்திற்கு எதிராக, வியாழக்கிழமை பிரான்ஸ் முழுவதும்மேலும்......

செம்மணி புதைகுழி அழக்வுக்கான பாதீடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு.

Thursday, September 18, 2025
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குமேலும்......

ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் போராட்டம்.

Thursday, September 18, 2025
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டியும் இதனை நிவர்த்தி செய்துமேலும்......

மாமனிதர் துரைராஜாவுக்கு நினைவுச் சிலை: நல்நூர் பிரதேச சபையில் தீர்மானம்!

Thursday, September 18, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்குமேலும்......

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Thursday, September 18, 2025
தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின்மேலும்......

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Thursday, September 18, 2025
கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07  இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமேலும்......

செம்மணி புதைகுழி - மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு

Thursday, September 18, 2025
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதி...மேலும்......

இடிந்து விழுந்த மந்திரிமனையின் ஏனைய பகுதிகளுக்கு முட்டு .

Thursday, September 18, 2025
நல்லூர் மந்திரிமனை மேலும் இடிந்து விழாது பாதுகாப்பும் வகையில் தொல்லியல் திணைக்களம் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்...மேலும்......

சங்கிலியனின் மந்திரிமனையைப் பார்வையிட்டார் சிறீதரன்

Thursday, September 18, 2025
யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும்மேலும்......

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த விடாது தடுத்தது , முன்னணியின் உச்சக்கட்ட அயோக்கியத்தனம்

Thursday, September 18, 2025
நினைவேந்தல்களை வைத்து தேர்தல் அரசியல் செய்யும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைந...மேலும்......

மண்டைதீவு படுகாெலை விசாரணையை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Thursday, September 18, 2025
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக  கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி,மேலும்......

யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்

Thursday, September 18, 2025
யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  இணுவில் மற்றும்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business