முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். மூன்று மாதங்களில் 80 பேர் உயிர்மாய்ப்பு - உயிர்மாய்ப்பு செய்திகளை ஊடகங்கள் பொறுப்புடன் வெளியிட வேண்டும்

Wednesday, August 12, 2026
வடக்கில் அண்மைக்காலமாக உயிர் மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என கோரப்பட...மேலும்......

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் - நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்

Wednesday, August 12, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிம...மேலும்......

யாழுக்கு எடுத்துவரப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளரின் பூதவுடல் - யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலி ; நாளை இறுதி கிரியை

Wednesday, August 12, 2026
கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் பூதவுடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்...மேலும்......

செம்மணி:இடுப்பு தாயத்து மீட்பு!

Tuesday, August 11, 2026
  செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை புதிதாக மேலும் பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித எ...மேலும்......

மாலை மரியாதை முக்கியம்:வடக்கு ஆளுநர்!

Tuesday, August 11, 2026
வடமாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிற்கு அரச தரப்பினை சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்க வடக்கு ஆளுநர் ந...மேலும்......

அரச துரோகம் : வரமுடியாதாம்!

Tuesday, August 11, 2026
கடந்த கால யுத்தத்தின் போது, இலங்கையிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள், தமது இலங்கை அடையாளத்தை உறுதிப...மேலும்......

முன்னாள் சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு மரண தண்டனை விதிப்பு!

Tuesday, August 11, 2026
சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட,மேலும்......

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக இரகசியமாக விமானம் மாற்றப்பட்ட டிரம்ப்

Tuesday, August 11, 2026
ஈரானின் சாத்தியமான அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோதுமேலும்......

பொலன்னறுவையில் விபத்து: இருவர் உயிரிழப்பு

Tuesday, August 11, 2026
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று, பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியில் வீதியைக் கடந்தமேலும்......

மாமாங்கேஸ்வரர் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது

Tuesday, August 11, 2026
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலைமேலும்......

முல்லையில் கடற்சீற்றம்: மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

Tuesday, August 11, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்றுமேலும்......

வாளைச்சேனைப் பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை!

Tuesday, August 11, 2026
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகமேலும்......

செம்மணி புதைகுழி :நீளலாம்?

Monday, August 10, 2026
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சுமார் ஒரு அடி ஆழமான குழிக்குள் தலையில்லா முண்டமாக மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ள...மேலும்......

செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை

Monday, August 10, 2026
செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்...மேலும்......

ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்

Monday, August 10, 2026
மத்திய ரஷ்யாவின் எரிசக்தி வளம் நிறைந்த டாடர்ஸ்தான் பகுதியில் அமைந்துள்ள நிஷ்னெகாம்ஸ்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லாமேலும்......

சீனாவில் டால்பின் புயலால் மக்கள் வெளியேற்றம்: 1000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து

Monday, August 10, 2026
டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாயமேலும்......

கல்முனை பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டு: இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது

Monday, August 10, 2026
கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டிமேலும்......

செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு

Monday, August 10, 2026
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக...மேலும்......

உள்ளகத்தில் உத்தரவாதமில்லை! அயலகத்தில் நம்பகத்தன்மையில்லை! சங்கரா! யார் கொலோ சதுரர்! பனங்காட்டான்

Monday, August 10, 2026
'தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாகமேலும்......

ட்ரோன் பறக்கவிட்ட மன்னார் சிறுவன் அதிரடிக் கைது!

Monday, August 10, 2026
மன்னார் -  சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ...மேலும்......

விசாரணைக்கு ஆஜரான சாகர காரியவசம் கைது!

Monday, August 10, 2026
இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை ...மேலும்......

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

Monday, August 10, 2026
மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து உயர் தரமான புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும்   கருவியான ட்ரோன்மேலும்......

"காணிகளை விடுவிப்போம்" என ஒரே பல்லவியை இரண்டு வருடமாக பாடுகிறார்கள் தவிர காணிகளை விடுவிக்கவில்லை - சுரேஷ் குற்றச்சாட்டு

Monday, August 10, 2026
காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊட...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business