முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஜே.வி.பி. உட்பட சிங்களக் கட்சிகளை தமிழ் மண்ணில் அடையாளப்படுத்திவிட்டு எவ்வாறு தமிழ்க் கட்சிகளுடன் இணவைது? பனங்காட்டான்

Sunday, May 11, 2025
2018ல் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. முதன்முதலாக நடத்திய மே தின ஊர்வலத்தின் முன்வரிசையில் செஞ்சட்டையுடன் சென்றவரும்இ 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர...மேலும்......

இனிமேல் போர் வேண்டாம் புதிய போப் லியோ அழைப்பு

Sunday, May 11, 2025
வத்திக்கானில் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாதத்தின் போது, இனிமேல் போர் வேண்டாம் என்று  ​​உலக வல்லரசுகளுக்கு ஒரு செய்தியில், போப் லியோ XI...மேலும்......

இலங்கையில் பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது

Sunday, May 11, 2025
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை ரம்பொட, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ண...மேலும்......

அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்

Sunday, May 11, 2025
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்தி...மேலும்......

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

Sunday, May 11, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமான நிலையில் , முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டது.  நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக...மேலும்......

டெங்கு, சிக்குன்குனியாவை எதிர்த்துப் போராட விசேட கலந்துரையாடல் !

Sunday, May 11, 2025
டெங்கு மற்றும் சிக்குன்குனியா அபாயம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விடுத்த அழைப்பின் பேரி...மேலும்......

குருந்தூர் மலை அடிவாரத்தில் விவசாயம் செய்ய நிலத்தை உழுதவர்கள் கைது

Sunday, May 11, 2025
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிர்ச்செய்கை நடவடிக்கைக்காக பண்...மேலும்......

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பஸ்; 11 பேர் உயிரிழப்பு ; 30க்கும் அதிகமானோர் காயம்

Sunday, May 11, 2025
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். கதிர்காமத்திலிருந...மேலும்......

சோவியத் கால வீனஸ் ஆய்வுக் கலம் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் பூமிக்குத் திரும்பியது

Sunday, May 11, 2025
ரஷ்யாவின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெனெரா 4 தரையிறங்கும் ஆய்வின் பிரதி ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் யூனியனில்...மேலும்......

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார் புடின்

Sunday, May 11, 2025
காலதாமதமின்றி மே 15ஆம் திகதிக்குள் ரஷ்யாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். மோதலின் மூல காரண...மேலும்......

பேசித்தான் முடிவு: சித்தார்த்தன்!

Saturday, May 10, 2025
தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம்...மேலும்......

அரிசி மாபியாவை கட்டுப்படுத்த கூட்டுறவுதுறையை வளர்த்தெடுங்கள்

Saturday, May 10, 2025
அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும்.  அதனாலேயே, கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதன் ஊடாக அரிசி மாபியாவ...மேலும்......

சுற்றுலாவை வடக்கில் மேம்படுத்த ரவிகரன் கோரிக்கை

Saturday, May 10, 2025
 வடக்கில் ஒவ்வொரு மாவட்டச்செயலகங்களிலும் பிரத்தியேகமாக சுற்றுலா அலகுகளை நிறுவ நடவடிக்கை எடுப்பதுடன் அதற்குரிய ஆளணிவளங்களையும் வழங்கி வடமாகாண...மேலும்......

யாழில். ஒரு பைக்கெட் உப்பு 179 ரூபா

Saturday, May 10, 2025
யாழ்ப்பாணம் , அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பொதுமகன் ஒருவர் ஆக கூடியது 3 உப்பு பைக்கெட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என அற...மேலும்......

மூழ்கியது:இறுதி யுத்த கால உலங்குவானூர்தியாம்!

Saturday, May 10, 2025
இறுதி யுத்த காலத்தில் வடக்கில் முக்கிய பணிகளில் ஈடுபட்ட உலங்குவானூர்தியே விபத்தினில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. மாதுறுஓயா   நீர்த்தேக்கத்தி...மேலும்......

தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடனையே பயணிக்கின்றனர்.

Saturday, May 10, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணைய...மேலும்......

தமிழர் தாயகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும்

Saturday, May 10, 2025
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் எ...மேலும்......

யாழில் கடை உரிமையாளர் மீது தாக்குதல்

Saturday, May 10, 2025
அச்சுவேலியில் கடை உரிமையாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியச...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business