முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா பாரிஸ் நகரிலும்

Wednesday, May 07, 2025
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்வரும் யூன் மா...மேலும்......

கெஹெலியவுக்கு விளக்கமறியல்

Wednesday, May 07, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் புதன்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்...மேலும்......

முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Wednesday, May 07, 2025
முல்லைத்தீவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, கள்ளியடி வயல்வெளி பகுதியில் வயலில...மேலும்......

வவுனியா:பின்புற மண்ணை தட்டியது தமிழரசு!

Wednesday, May 07, 2025
வவுனியா மாநகர சபையில் ஒரு வட்டாரத்திலும் வெற்றி பெறாது இலங்கை தமிழரசு கட்சி படுதோல்வியடைந்துள்ளது நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில்...மேலும்......

58 இல் 40: சுமந்திரன் பெருமிதம்!

Wednesday, May 07, 2025
மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ளுண்டு விடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு ...மேலும்......

யாழ்.மாநகரசபை தக்க வைக்க பின்கதவு பேரம்?

Wednesday, May 07, 2025
நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் களத்தில் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசியம் சார்ந்த ...மேலும்......

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு தொடங்குகிறது!

Wednesday, May 07, 2025
போப் பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு புதன்கிழமை தொடங்குகிறது. கார்டினல்கள் ரோமில் கூடிவிட்டனர், விரைவில் சிஸ்டைன் சேப்பலில்...மேலும்......

2வது சுற்றில் வெற்றி: சான்ஸ்சிலரானார் பிரீட்ரிக் மெர்ஸ்: போலந்து மற்றும் பிரான்சுக்குப் பயணம்

Wednesday, May 07, 2025
யேர்மனியின் நாடாளுமன்றில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில்  பிரீட்ரிக் மெர்ஸ் புதிய சான்ஸ்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் ...மேலும்......

யாழில் கஞ்சாவுடன் மூவர் கைது

Wednesday, May 07, 2025
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது ச...மேலும்......

தமிழ் தேசியத்தின் இருப்பு உறுதியாகியுள்ளது

Wednesday, May 07, 2025
நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என தமிழரசுக் கட்...மேலும்......

எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்

Wednesday, May 07, 2025
ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்த...மேலும்......

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரை தாக்கியது இந்தியா

Wednesday, May 07, 2025
இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கி ,  பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது. இதேநேரம் இ...மேலும்......

தேசிய மக்கள் சக்தி விரட்டப்பட்டது!

Tuesday, May 06, 2025
  இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்...மேலும்......

வவுனியா மாநகரசபை தவிர அனைத்தும் தமிழர் வசம்!

Tuesday, May 06, 2025
  வடக்கில் வவுனியா நகரசபை தவிர்ந்த அனைத்து சபைகளும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் வசமே வீழ்ந்துள்ளது. இந்நிலையில் வல்வெட்டித்துறை முற்றாக ப...மேலும்......

நடைபெற்று முடிந்த தேர்தல்: மாவட்ட ரீதியான வாக்குப்பதிவு விகிதங்கள்

Tuesday, May 06, 2025
இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பல மாவட்டங்களில் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு 60 சதவ...மேலும்......

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கைக்கான விசாக்களைக் கடுமையாக்கும் பிரித்தானியா

Tuesday, May 06, 2025
பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இரு...மேலும்......

யாழில். 56.6 வீதமான வாக்குகள் பதிவு

Tuesday, May 06, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு,...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business