முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ரணில் பிணையில் விடுதலை!

Friday, August 22, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் ...மேலும்......

அமெரிக்க இராணுவ விண்வெளி விமானத்தை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக ஏவியது.

Friday, August 22, 2025
அமெரிக்க இராணுவ விண்வெளி விமானத்தை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக ஏவியது. ஏவப்பட்ட விண்வெடி விமானம் அமெரிக்க விமானப்படைக்காக போயிங் நிறுவனத்தால் வ...மேலும்......

ரணில் கைது - கோட்டை நீதிமன்று முன் கூடிய பெருமளவான ஆதரவாளர்கள்

Friday, August 22, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட...மேலும்......

யாழில். பாரிய ஆயுத கிடங்கு - நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள்

Friday, August 22, 2025
யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூ...மேலும்......

பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீது கைக்குண்டு தாக்குதல் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Friday, August 22, 2025
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்ட...மேலும்......

காரில் பயணித்த முன்னாள் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது துப்பாக்கி சூடு - சம்பவ இடத்திலையே உயிரிழப்பு

Friday, August 22, 2025
களுத்துறை - பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்ட...மேலும்......

யாழில். வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

Friday, August 22, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில்  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மாமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்...மேலும்......

கொலம்பியாவில் காவல்துறையினர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது - எட்டு பேர் பலி.

Friday, August 22, 2025
கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிக் குழு ஒன்று காவல்துறையினரின் உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.மேலும்......

நாயணத்தாள் அச்சிடப்பட்டதா?

Thursday, August 21, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த உண்மைக...மேலும்......

அடுத்து ரணில்?

Thursday, August 21, 2025
  முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அனுர காய்நகர்த்தல்களை முன்னெடுத்துவருகின்றது.அரசாங்கப் பணத்தில் நிதியளிக்கப்...மேலும்......

இனப்படுகொலையே: தெறிக்கவிட்ட தமிழ்தரப்புக்கள் !

Thursday, August 21, 2025
  ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60வது கூட்டத் தீர்மானத்தில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரப...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business