முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஞானாவை காணோம்!

Sunday, September 13, 2026
  அத்தே ஞானசார தேரர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.தேரருக்கு 2019-இல் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத...மேலும்......

வெடுக்குநாறிமலையில் 11அடி புத்தர் இருந்தாராம்!

Sunday, September 13, 2026
  வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம். அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ...மேலும்......

தாயாக இருந்தாலும், பாட்டியாக இருந்தாலும் சட்டம் ஒன்றே!

Sunday, September 13, 2026
சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “திருட வேண்டாம் என்று அவர்க...மேலும்......

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு: சந்தேகநபருக்கு பிணை!!

Sunday, September 13, 2026
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 14மேலும்......

அதிர்ச்சியில் மாவடிப்பள்ளி! ஆற்றில் கரையொதுங்கிய ஆண் சடலம்

Sunday, September 13, 2026
அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில்மேலும்......

இந்தோனேசியா ஜாவா கடலில் கப்பல் விபத்து: 6 பேர் உயிரிழப்பு: 130 பேர் மாயம்

Sunday, September 13, 2026
இந்தோனேசியாவின் ஜாவா கடலில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மோசமான வானிலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில், 6 பேர்மேலும்......

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு - நால்வர் வவுனியாவில் கைது

Sunday, September 13, 2026
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்ட...மேலும்......

கந்தரோடை விகாரைக்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

Sunday, September 13, 2026
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த, புத்தசாசன அமைச்சர்  ஹினிதும சுனில் செனவி  சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரையை ...மேலும்......

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில். பேரணி

Sunday, September 13, 2026
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக...மேலும்......

பலாலியில் தொடரும் போராட்டம்

Sunday, September 13, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...மேலும்......

கவனயீர்ப்புப் பேரணி-தமிழ் தேசியப் பேரவை!

Saturday, September 12, 2026
செம்மணி மனிதப் படுகொலை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் நாளை...மேலும்......

ஆதிலிங்கேஸ்வரருக்கு பிக்குகள் பூசை வழிபாடு!

Saturday, September 12, 2026
பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை ...மேலும்......

அருச்சுனாவிற்கு தமிழீழம் வேண்டாமாம்!

Saturday, September 12, 2026
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக தமிழ் மக்கள் முட்டாள்களை தமது தலைவர்களாக நம்பி ஏமாறுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வகையில் யாழ்.மாவட்ட வா...மேலும்......

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு - பெண்ணொருவர் விளக்கமறியலில்.

Saturday, September 12, 2026
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொர...மேலும்......

மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!

Saturday, September 12, 2026
தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business