முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

2008 மட்டக்களப்பு படுகொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில்

Tuesday, August 04, 2026
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மற்றும் பலர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி)மேலும்......

ஜப்பான் கடும் வெப்பத்தால் மிருகக்காட்சிசாலையில் மூன்று சிங்கங்கள் உயிரிழந்தன

Tuesday, August 04, 2026
ஜப்பானின் அதிக ஈரப்பதத்தால் இந்தப் பெரிய பூனைகள் அவதிப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மூன்று சிங்கங்கள்மேலும்......

இலங்கையின் மோசமான காலநிலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது!

Tuesday, August 04, 2026
ஐந்து மாவட்டங்களைப் பாதித்த மோசமான வானிலை காரணமாகப் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பொல்பிட்டிய,மேலும்......

யாழில். காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவு

Tuesday, August 04, 2026
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் ...மேலும்......

யாழில். பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகள் 19 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

Tuesday, August 04, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட...மேலும்......

நுவரெலியாவில் மோசமான வானிலை: ஆறு பேரைக் காணவில்லை! 2,300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, August 03, 2026
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்......

ஆறு தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்!

Monday, August 03, 2026
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (03) ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளை,மேலும்......

மாகாணசபை கதிரை கனவுகள்?

Monday, August 03, 2026
மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை எழுந்துள்ள சிக்கல்கள் குறித்த...மேலும்......

கோத்தாவிற்கு காலக்கெடு: ரணில் சந்திப்பு!

Monday, August 03, 2026
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்த...மேலும்......

மாமனிதர்கள் கௌரவிப்பு!

Sunday, August 02, 2026
போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் மாநாட்டில் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்...மேலும்......

ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்பு விசாரணைக்கு !

Sunday, August 02, 2026
திருகோணமலையினை சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ச...மேலும்......

இந்தோனேசியாவில் படகு தீ விபத்தில் குறைந்தது 5 பேர் பலி! 41 பேரைக் காணவில்லை!

Sunday, August 02, 2026
இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை படகு ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 41 பேரைக் காணவில்லைமேலும்......

நியூசிலாந்தில் நிலநடுக்கம்!

Sunday, August 02, 2026
நியூசிலாந்தின் வட தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஞாயிற்றுக்கிழமை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல்மேலும்......

தீயிணைப்பில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்துக்குள்ளானது!

Sunday, August 02, 2026
கிரீஸில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும்......

காலி முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் பலத்த காற்று வீசும்

Sunday, August 02, 2026
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரைமேலும்......

வசாவிளான் மக்களும் போராட்டத்தில்

Sunday, August 02, 2026
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத...மேலும்......

இராணுவத்தினரிடம் மகஜர் கையளிப்பு

Sunday, August 02, 2026
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்து...மேலும்......

இரட்டைச் சகோதரிகளின் தவறான முடிவு: மருத்துவமனையில் அனுமதி!

Sunday, August 02, 2026
யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால்மேலும்......

வட மாகாணத்தில் 7,600 கட்டாக்காலி நாய்கள்: கருத்தடை சிகிச்சைக்கு 15 மில்லியன் ஒதுக்கீடு!

Sunday, August 02, 2026
வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும்...மேலும்......

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கும் 6 தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள்

Sunday, August 02, 2026
தமிழ்பேசும் ம்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business