முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

விதானை வீதியில்?

Sunday, August 09, 2026
  பயணக் கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் நாளை (10) மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு ந...மேலும்......

ரஞ்சன் மாரடைப்பு காரணமாக காலமானார்!

Sunday, August 09, 2026
நெல்லியடி கரவெட்டியை சேர்ந்த வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சுரேரஞ்சன் (ரஞ்சன்)  மாரடைப்பு காரணமாக காலமானார். இலங்கை...மேலும்......

சம்மாந்துறையில் கசிப்பு விற்பனை – 25 போத்தல்களுடன் நபர் கைது

Sunday, August 09, 2026
சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்...மேலும்......

நைஜீரியாவில் 1,500 தம்பதிகளுக்குத் திருமணம் நடைபெற்றது

Sunday, August 09, 2026
வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம்மேலும்......

தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பு

Sunday, August 09, 2026
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானமேலும்......

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்

Sunday, August 09, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்....மேலும்......

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு - நால்வர் கைது

Sunday, August 09, 2026
இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொல...மேலும்......

இலங்கையில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது!

Saturday, August 08, 2026
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின்மேலும்......

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

Saturday, August 08, 2026
வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும்......

செம்மணி - சோதனைக்குழிக்குள் இருந்து வெளிப்படும் என்புகூடுகள்

Saturday, August 08, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான...மேலும்......

கிளிநொச்சியில் பாலத்தை புனரைக்குமாறு மக்கள் போராட்டம்!

Saturday, August 08, 2026
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்க கோரி  பொது மக்கள் தண்ணீரில் இறங்கி வெள்ளிக் கிழமை (07) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்......

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி அகால மரணம்

Saturday, August 08, 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். மேலும்......

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Saturday, August 08, 2026
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்டமேலும்......

குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைகளில் பதற்றம் கட்டுப்படுத்தப்பட்டது

Friday, August 07, 2026
குருவிட்ட சிறை மற்றும் பல்லன்சேன திறந்த சிறையில் கைதிகளிடையே இன்று (07) வெடித்த கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள்மேலும்......

செம்மணி 100 நாளில் 501 என்புகூடுகள் மீட்பு - புதிதாக தோண்டப்படும் சோதனைக்குழிக்குள்ளும் என்புக்கூடு

Friday, August 07, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாளாகும். அந்நிலையில் வெள்ளிக்கிழமை வரையில்...மேலும்......

கோத்தாவிற்கு புலிப்பயம் நீங்கவில்லை!

Friday, August 07, 2026
  காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ்...மேலும்......

மாகாணசபை தேர்தல் நடக்கும்?

Friday, August 07, 2026
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள...மேலும்......

நீதிபதிகளிற்கு ஆயட்காலம் கூடுகின்றது!

Friday, August 07, 2026
பலதரப்புக்களினதும் கடுமையான எதிர்ப்புக்கள் மத்தியில் இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக...மேலும்......

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் - நேரில் சென்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்

Friday, August 07, 2026
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு , மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் கள தரிசிப்பை மே...மேலும்......

லலித் - குகன் யாழில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ; கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

Friday, August 07, 2026
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்றில் செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ரா...மேலும்......

கீரிமலையில் பள்ளங்களுக்குள் குப்பைகளை தள்ளிவிட கனரக வாகனங்களுடனும் , கடற்படையினருடனும் வந்த வலி. தெற்கு பிரதேச சபை

Friday, August 07, 2026
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பி...மேலும்......

குழந்தைகளுக்குப் பாதிப்பு: மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு!!

Friday, August 07, 2026
மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் (492 மில்லியன் யூரோ) செலுத்த வேண்டும் என்றும்,  அம்மாநிலத்தில் உள்ள இளம் பயனர்களுக்காக ஃபேஸ்புக்மேலும்......

மெகசின் சிறைச்சாலைக்குள் வன்முறை - 11 கைதிகள் காயங்களுடன் வைத்தியசாலையில்

Friday, August 07, 2026
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனும...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business