முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தியாக தீபத்தின் மூன்றாம் நாள்

Thursday, September 17, 2026
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உண...மேலும்......

கீரிமலையைக் காப்போம்: கழிவகற்றல் தீர்மானமும் அதன் தேவையும்

Thursday, September 17, 2026
மயூரப்பிரியன்  கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினரால்  கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகள் சூழலுக்கும் அப்பகுதி மக்களின் சுகாதாரத்...மேலும்......

அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்

Thursday, September 17, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம் என வடக்கு கிழக்க...மேலும்......

இங்கிலாந்து கிராமம் பிரிந்து செல்வதற்கு வாக்களிப்பு

Wednesday, September 16, 2026
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் உள்ள சுமார் 350 மக்கள் வசிக்கும் சிறிய கிராமமான பிடிங்டன், அருகிலுள்ள பயன்பாட்டில் இல்லாத இராணுவத்மேலும்......

நாட்டுக்காக உழைத்தோம் - விளைவுகளைச் சந்திக்கிறோம்!

Wednesday, September 16, 2026
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி, 2019 ஆம் ஆண்டு தமக்கு வழங்கப்பட்ட ஜ...மேலும்......

வேட்டையில் தப்பித்தாரா சிராந்தி?

Wednesday, September 16, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான கைது வேட்டை தொடரும் நிலையில் மகிந்த ராஜபக்சவின் மனைவியும் முன்னாள் முதலாவது பெண்மணியுமான சிராந்தி ராஜபக்ச, இலங்...மேலும்......

தற்காலிக தலைவர்களிற்கெதிராக வழக்கு!

Wednesday, September 16, 2026
இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோருக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின...மேலும்......

நாமல் ராஜபக்ச செப்டம்பர் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

Wednesday, September 16, 2026
ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID)மேலும்......

கொசோவோவின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளி: 25 ஆண்டுகள் சிறை!

Wednesday, September 16, 2026
கொசோவோவின் முன்னாள் அதிபர் ஹாஷிம் தாசி, போர்க்குற்றவாளி என கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமை குற்றவாளி எனத்மேலும்......

மக்காவை ஹூதிகள் தாக்க முயற்றதாக சவூதி அரேபியா குற்றச்சாட்டு: ஹூதிகள் மறுப்பு

Wednesday, September 16, 2026
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் புனித நகரமான மக்காவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக சவூதி அரேபியாமேலும்......

நல்லூர் பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Wednesday, September 16, 2026
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உண...மேலும்......

செம்மணி விவகாரம்: சர்வதேச விசாரணையைக் கோருவது ஏன்?

Wednesday, September 16, 2026
மயூரப்பிரியன்  இலங்கைத் தமிழ் மக்களின் அண்மைக்கால வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்துவிட்ட கொடூரச் சம்பவங்களில் செம்மணிப் புதைகுழி விவகாரமும் ஒன...மேலும்......

தியாக தீபத்தின் 2ஆம் நாள்

Wednesday, September 16, 2026
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உண...மேலும்......

திட்டமிடப்படும் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

Tuesday, September 15, 2026
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது வெண்கல உருவச்சிலை வைக்கப்பட்டு இன்று முதல் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்...மேலும்......

எதிரி கோட்டையினுள் நான்:புதிய வழக்குகள் தயார்!

Tuesday, September 15, 2026
நான் எதிரியின் கோட்டைக்குள்ளேயே சென்று சிங்களத்தில் பேசிவிட்டு வந்திருக்கிறேன் என யாழ்ப்பாணத்தில் இராமநாதன் அர்ச்சுனா வீரமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business