முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்

Friday, October 24, 2025
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படு...மேலும்......

யாழில். மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞன் கைது

Friday, October 24, 2025
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் பொலிஸாரால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணப...மேலும்......

யாழில். போதைப்பொருளுடன் 06 பேர் கைது

Friday, October 24, 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்...மேலும்......

கொடிகாமத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு - இளைஞன் படுகாயம்

Friday, October 24, 2025
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திர சாரதி மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சா...மேலும்......

குற்றவாளிக்கு பாதுகாப்பு ?

Friday, October 24, 2025
கடந்த 22ம் திகதி கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர என்பவர்  பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட...மேலும்......

வடக்கிற்கு முதலீட்டாளர்கள் அழைப்பு!

Friday, October 24, 2025
வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு வடக்கு மாகாண ...மேலும்......

உள்நாடு-ஹரிணி : நம்பிக்கையில்லை-சாணக்கியன்!

Friday, October 24, 2025
இன அழிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உள்நாட்டு பொறிமுறை மாத்திரமே அனுமதிக்கப்படும். சர்வதேச பொறிமுறைக்கு அனுமதியில்லை அதனால் ...மேலும்......

கனடாவின் வரி எதிர்ப்பு விளம்பரத்தால் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு

Friday, October 24, 2025
கனடா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை விமர்சிக்கும் விளம்பரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தகமேலும்......

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தப்பட்டது!

Friday, October 24, 2025
கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொதுமக்களின் 38ம் ஆண்டுமேலும்......

திருகோணமலையில் 38வது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்!

Friday, October 24, 2025
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் கனமழையிலும் இன்று (24) 38ஆவது நாளாக தொடர் உணவுத் தவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுமேலும்......

யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Friday, October 24, 2025
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். காரைநகர் - பண்டித்தாழ்வு பகுதியைச் சேர...மேலும்......

யாழில். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை - முதல் கட்டமாக 08 பேர் மீது வழக்கு

Friday, October 24, 2025
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்...மேலும்......

யாழிலிருந்து செவ்வந்தி தப்பி சென்ற சம்பவம் - கொழும்பில் இருந்து வந்த விசேட குழு யாழில் தீவிர விசாரணை

Friday, October 24, 2025
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business