முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

Saturday, June 20, 2026
வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.  மாநாட்டின் முன்னதாக , தந்தை செல்...மேலும்......

புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார்கள் என ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை தப்பிக்க விட முடியாது

Saturday, June 20, 2026
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களின் விளைவாகவே மாகாண சபை அமைப்பும் அதன் அதிகாரங்களும் உருவாக்கப்பட்டது. தற்போது மாகாணங்களின் அதிகா...மேலும்......

கிரிஷாந்தி கொலை குற்றவாளியை யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் - சுரேஷ் கோரிக்கை

Saturday, June 20, 2026
கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், செம்மணி...மேலும்......

முதல் ஆடு :தயா கமகே சொத்து பறிமுதல்!

Saturday, June 20, 2026
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெற்ற 42 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய நிலுவைக் கடன்களை மீளப் பெற்றுக்கொள்வதற்...மேலும்......

சீனாவை விசாரிக்க கோரும் வேலன்சுவாமிகள்!

Saturday, June 20, 2026
கோத்தபாய அரசுக்கு அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை த...மேலும்......

இங்கிலாந்தில் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதின: ஓட்டுநர் பலி! 99 பேர் காயம்!

Saturday, June 20, 2026
லண்டனுக்கு வடக்கே இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் தொடருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 99 பேர்மேலும்......

யேர்மனியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை: வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது!

Saturday, June 20, 2026
நேற்று இரவு ஜெர்மனி முழுவதும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கியதால், கனமழையுடன் கூடிய புயல்கள் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, பலரைக்மேலும்......

முன்சனில் சரக்குத் தொடருந்து தடம் புரண்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

Saturday, June 20, 2026
பவேரியாவின் தலைநகரான முன்சனில் இன்ற சனிக்கிழமை சரக்கு தொடருந்து தடம் மாறியதில் இரண்டு பெட்டிகள் பாலத்தின் ஓரத்தில்மேலும்......

போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் பரஸ்பரம் குற்றச்சாட்டு

Saturday, June 20, 2026
இன்று சனிக்கிழமையன்று லெபனான் மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியது. ஆனால் சமீபத்திய போர் நிறுத்தத்தைமேலும்......

சுவிட்சர்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவுள்ளது - டிரம்ப் தூதர் விட்காஃப்

Saturday, June 20, 2026
டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராகப் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஸ்டீவ் விட்காஃப்,மேலும்......

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

Saturday, June 20, 2026
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின்மேலும்......

புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றினார் எனக் கூறி ஈஸ்டர் தாக்குதல் குற்றங்களிலிருந்து காப்பாற்ற முனைவதா? சுரேஸ் பிரேமச்சந்திரன்

Saturday, June 20, 2026
புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்ட்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவதுமேலும்......

லலித் - குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை

Saturday, June 20, 2026
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் க...மேலும்......

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் கவலை

Saturday, June 20, 2026
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளி...மேலும்......

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு - காணொளிகளை அகற்றுமாறு அருச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு

Saturday, June 20, 2026
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு ம...மேலும்......

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி - கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் ; கூட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய என்.பி.பி

Saturday, June 20, 2026
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்ப...மேலும்......

ஆமிக்கு காணி:கச்சேரியில் கலக்கம்!

Friday, June 19, 2026
இலங்கை அரச படையினருக்கு காணிகளை ஒதுக்கி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால பெரும் குழப்பம் ஏற்பட்டிரு...மேலும்......

பிள்ளையானிடமுள்ளவை சரத் பொன்சேகா வழங்கியவையா!

Friday, June 19, 2026
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமா...மேலும்......

வட்டுவாகல் விகாரை மர்மம் என்ன?

Friday, June 19, 2026
இறுதி யுத்தத்தின் பின்னர் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு - வட்டுவாகல் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விடவும்...மேலும்......

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

Friday, June 19, 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத...மேலும்......

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் - நீதி அமைச்சர் உறுதி

Friday, June 19, 2026
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகள...மேலும்......

செம்மணிக்கு வருகை தந்த நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்க போராட்டம்

Friday, June 19, 2026
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு வருகை தந்த நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்த...மேலும்......

செம்மணியில் இன்றும் 03 என்புகூடுகள் மீட்பு - நேரில் பார்வையிட்ட நீதி அமைச்சர்

Friday, June 19, 2026
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் கா...மேலும்......

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள்: அமொிக்கா - ஈரான் சுவிஸ் போச்சுவார்த்தை இரத்து!!

Friday, June 19, 2026
துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலானமேலும்......

யாழில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Friday, June 19, 2026
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, காணிமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business