வட இலங்கையின் தீவுப் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் ஆரம்பகால குடியேற்றத்திற்கான சான்றுகளை 'Journal of Island an...மேலும்......
திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராகவும் எதிர்கட்சி தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்ட...மேலும்......
இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்ட திகதியில் முன்னிலையாவேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர...மேலும்......
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் த...மேலும்......
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள...மேலும்......
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை ...மேலும்......
தமிழக தேர்தல் அரசியல் பரபரப்பின் மத்தியில் அ இ அ தி மு க 36 எம்எல்ஏக்களுடன் சிவி சண்முகம் தலைமையில் எஸ் பி வேலுமணி தளவாய் சுந்தரம் விஜயபாஸ்...மேலும்......
இரசாயன பகுப்பாய்வின் பின்னரே மருத்துவக் களஞ்சிய தீப்பரவலுக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ள அமைச்சர் சந்திரசேகரன் மருந்துக் ...மேலும்......
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவு...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பி...மேலும்......
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவு அளிப்பதா...மேலும்......
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் , களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள்...மேலும்......
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கட...மேலும்......
தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணி...மேலும்......
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக்...மேலும்......
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , விபத்தினால் பல மில...மேலும்......
வடகிழக்கில் தமிழ் கட்சிகள் வசமுள்ள உள்ளுராட்சி மனற்ஙகளிற்கு எதிராக தேசிய மக்கள் சகத்தி தனது முகவர்கள் ஊடாக குடைச்சல்களை வழங்கியே வருகின்றனர்...மேலும்......
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தா...மேலும்......
வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரும் மக்களின் போராட்டம் ஆட்ச...மேலும்......
மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தரப்பினை சிறை தள்ளும் பின்னணியில் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவ...மேலும்......
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதி...மேலும்......