முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பாக பிள்ளையன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Monday, August 17, 2026
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டதுமேலும்......

வெளிநாடுகளுக்கு 1 பில்லியன் டொலர் பணப் பரிமாற்றம்: நான்கு வங்கி மேலாளர்கள் கைது!

Monday, August 17, 2026
வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்களைமேலும்......

வடக்கு அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு - அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்

Monday, August 17, 2026
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்...மேலும்......

குறிகட்டுவான் படகு விபத்தில் சிக்கியவர்கள் யாழ்.போதனாவில்

Monday, August 17, 2026
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போ...மேலும்......

திருக்கேதீச்சரத்தினுள் புத்தர்?

Sunday, August 16, 2026
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை ந...மேலும்......

நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து!

Sunday, August 16, 2026
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகானது இன்று (16) பி.ப 3.00 ம...மேலும்......

செம்மணிக்கு நீதி கோரி தொடரும் போராட்டம்!

Sunday, August 16, 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் "நீதியின் ஓலம் இரண்டு" கவனயீ...மேலும்......

பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

Sunday, August 16, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வா...மேலும்......

நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிப்பு

Sunday, August 16, 2026
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பி...மேலும்......

மறைந்த ஊடகர் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் அஞ்சலி

Sunday, August 16, 2026
யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்க...மேலும்......

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம் - நாளை பேரணி

Sunday, August 16, 2026
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது ...மேலும்......

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு புதுவீடு

Sunday, August 16, 2026
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு , குறித்த இராணுவ வீரரின் குடும...மேலும்......

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்

Sunday, August 16, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர...மேலும்......

6 ஆண்டுகளில் 1,178 சிறைக் கைதிகள் தப்பியோடினர்

Sunday, August 16, 2026
2019 முதல் 2025 வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என சிறைத்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்க...மேலும்......

ஈரானின் காணாமல் போன போர் விமானிகளைத் தடுத்து வைத்திருப்பதை கத்தார் மறுத்துள்ளது

Sunday, August 16, 2026
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் ஆரம்பத்தில் , விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன ஈரானிய விமானிகளைத்மேலும்......

''பேசலாமா'' என்ற ஓர் அழைப்புடன் ஆறு கட்சி தமிழர் அரசியல் பேரவை எண்ணிக்கையில் ஏழாக முடியுமா? பனங்காட்டான்

Sunday, August 16, 2026
தமிழர் விவகாரத்தில் அநுர குமர அரசிடம் தீர்வு இல்லை. இந்திய அரசின் ''இருதலை'' விளையாட்டு ஒரு தொடர்கதை. இலங்கையின் ஆட்சிபீடமேலும்......

வடக்கெங்கும் தொடரும் நீதிக்கான கலைப் பயணம்

Sunday, August 16, 2026
செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமு...மேலும்......

வவுனியாவில் யானை தாக்கி பலி!

Saturday, August 15, 2026
 வவுனியா குளவிசுட்டான் பகுதியில் உள்ள குறிஞ்சாக்குளத்தில் இன்று காலை  தோட்ட வேலைக்கு சென்ற போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குலரா...மேலும்......

யாழில். உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு பலாலியில் அஞ்சலி

Saturday, August 15, 2026
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினா...மேலும்......

கைவிடப்பட்ட தூபியில் அஞ்சலி!

Saturday, August 15, 2026
பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினரின்  நினைவிடத்தில்,  இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் இன்று (15) அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்திற...மேலும்......

தோண்ட தோண்ட புதைகுழிகள்!

Saturday, August 15, 2026
செம்மணி புதைகுழியில் இதுவரை 562 என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவற்றினில் 10 என்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு சட்டவைத்...மேலும்......

செம்மணி - இன்றும் மூன்று சோதனைக்குழிகள் அகழ்வு ; இதுவரையில் 562 என்புக்கூடுகள் அடையாளம்

Saturday, August 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வ...மேலும்......

நான் தயாராக இருக்கிறேன் :பிரியந்த !

Saturday, August 15, 2026
அரசியல்வாதிகள் என்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் எ...மேலும்......

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்!!

Saturday, August 15, 2026
இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாகமேலும்......

அங்குலானா கடற்பகுதியில் கடற்படைக் கப்பல் விபத்துக்குள்ளானது: 11 பேர் மீட்கப்பட்டனர்! ஒருவர் காணவில்லை!

Saturday, August 15, 2026
அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான துவோரா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது.மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business