முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

நைஜீரியாவில் 25 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர்!

Tuesday, November 18, 2025
நைஜீரியாவின் வடமேற்கே அமைந்துள்ள கெப்பி மாநிலத்தில் நேற்றுத் திங்கட்கிழமை துப்பாக்கிதாரிகள் 25 பெண் மாணவர்களைக் கடத்திச்மேலும்......

இயக்கப் பாட்டுக்கு சிறை?

Monday, November 17, 2025
  தமிழ் தேசிய புரட்சிப்பாடல்களை ஒலிக்க வைத்து ரிக்ரொக் வீடியோக்களை தயாரித்து அப்பாவி இளைஞர் யுவதிகளை இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் சிக்...மேலும்......

ஒயாத துப்பாக்கி சூடு?

Monday, November 17, 2025
தென்னிலங்கையின் மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  உணவக உரிமையா...மேலும்......

முன்கதவா? பின்கதவா? பேச்சுக்கள்?

Monday, November 17, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் வியாழக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்ச...மேலும்......

நம்பிக்கை துரோகமாம்:கஜேந்திரகுமார்!

Monday, November 17, 2025
உங்களை நம்பி,.நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்" ...மேலும்......

திருமலை:அந்தரத்தில் தொங்கும் அனுர அரசு!

Monday, November 17, 2025
திருகோணமலை கடற்கரையில் நேற்று அகற்றப்பட்ட புத்தர் சிலை மீள நிறுவப்பட்டமை கடுமையான அதிர்வலைகளை தமிழ் அரசியல் அரங்கில் தோற்றுவித்துள்ளது. நேற்...மேலும்......

அமெரிக்க இராணுவ தளங்கள் வருவதை எதிர்த்து வாக்களித்த ஈக்குவடோர் மக்கள்!

Monday, November 17, 2025
ஈக்குவடோர் நாட்டில் வெளிநாாட்டு இராணுவத் தளங்கள் குறிப்பாக அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துமேலும்......

சவுதியில் பேருந்து விபத்து: 45 இந்தியர்கள் உயிரிழப்பு!

Monday, November 17, 2025
சவூதி அரேபியாவின் மதீனா அருகே ஏற்பட்ட விபத்தில், இந்திய புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 45 பேர் பேர்மேலும்......

தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும் - சுமந்திரன் பகிரங்க கோரிக்கை

Monday, November 17, 2025
திருகோணமலையில் , சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையை கண்டித்து , தேசிய மக்கள் சக்தியின் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள...மேலும்......

அருண் ஹேமசந்திர தேசிய மக்கள் சக்தியை விட்டு , தமிழரசு கட்சியில் இணைய வேண்டும்

Monday, November 17, 2025
நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்...மேலும்......

படகு தரிப்பிடத்திற்க்காக தூர்வார்ப்பட்ட மண்ணை அகற்ற கோரி பருத்தித்துறை நகர சபை முன்பாக போராட்டம்

Monday, November 17, 2025
படகு தரிப்பிடத்திற்க்காக தூர்வார்ப்பட்ட மண்ணை அகற்ற கோரி, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபைக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை கொட்டடி ப...மேலும்......

போதைப்பொருளுடன் கைதான யாழ். மருத்துவபீட மாணவன் விளக்கமறியலில்

Monday, November 17, 2025
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்...மேலும்......

திருமலையில். பொலிஸாரிடமிருந்து மீண்டு வந்த புத்தர்

Monday, November 17, 2025
திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கட்டும...மேலும்......

யாழில். கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

Monday, November 17, 2025
யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.  வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறி...மேலும்......

பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை விதிப்பு!

Monday, November 17, 2025
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைமேலும்......

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைது

Monday, November 17, 2025
பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business