விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை அணி திரட்டும் எம்.ஏ.சுமந்திரனின் முயற்சிகள் தோல்வியை சந்தித்தேவருகின்றன. கிளிநொச்சியில் அழைப்ப...மேலும்......
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே இத்தீவில் அவர்களுக்குரிய அரசியற் சமத்துவத்தை உறுதி செய்யும். அரசி...மேலும்......
வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னல் சில அரசியல்வாதிகள் , சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக...மேலும்......
சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது த...மேலும்......
வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தனக்கு எதிராக பரப்பிய அவதூறு தொடர்பில்யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீ...மேலும்......
வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடை நிறுத்துவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் க...மேலும்......
ஹார்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து தடை காரணமாக அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்...மேலும்......
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். மோ...மேலும்......
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம்,...மேலும்......
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்ப...மேலும்......
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் , வீதி சோத...மேலும்......
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்க...மேலும்......
தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக க...மேலும்......
கோத்தபாய ஜனாதிபதியாக பதவி வகித்த 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை...மேலும்......
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) த...மேலும்......
இலங்கையின் தேசிய வறுமையினை விட இரட்டித்த வறுமையுள்ள மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் கண்டறியப்பட்டுள்ளது. வினைத்திறனற்ற அரச நிர்வாகம் காரணமாகவு...மேலும்......