வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ...மேலும்......
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறு...மேலும்......
வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து ந...மேலும்......
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள...மேலும்......
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்த...மேலும்......
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தை...மேலும்......
இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்தவொரு எந்தவொரு விடயத்தையும் கடற்தொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ச...மேலும்......
தனக்கெதிரானவர்களிற்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக சேறுபூசும் அருச்சுனாவின் பாணிக்கு முடிவு வந்துள்ளது தெல்லிப்பழை - புற்றுநோய் வைத்தியசாலை வைத...மேலும்......
பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்தி...மேலும்......
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கியிருந்த நான்கு பேரை மீட்புக் குழுவினர் மீட்டதாக தாய்லாந்து மீட்புக் குழுவினர் சனிக்கிழமை தெரிவித்தனர...மேலும்......
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம்...மேலும்......
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் ...மேலும்......
இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னா...மேலும்......
இலங்கையின் தெற்கில் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வே...மேலும்......
பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள...மேலும்......