முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

நயினாதீவில் கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்த அதிபர் உயிரிழப்பு

Thursday, May 28, 2026
நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார். நயினாதீவை சேர்ந்த, நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் ...மேலும்......

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறுகிறது

Thursday, May 28, 2026
தெற்கு ஈரான் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றைமேலும்......

மறைந்த மாஃபியாவின் 200 மில்லியன் யூரோக்களை பறிமுதல் செய்கிறது இத்தாலி

Thursday, May 28, 2026
பல்வேறு வெளிநாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையின்போது, ​​மறைந்த மாஃபியா தலைவர் மேட்டியோ மெசினா டெனாரோவுக்குச்மேலும்......

அரசாங்கத்தின் தங்கத்தைத் திருடியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி!

Thursday, May 28, 2026
அதி உயர் ரகசிய அனுமதி பெற்றிருந்த முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பல மில்லியன் மதிப்புள்ள தங்கக்மேலும்......

கென்யாவில் பெண்கள் உறைவிடப் பள்ளியில் பயங்கர தீ விபத்து: 16 மாணவிகள் பலி!

Thursday, May 28, 2026
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியில் குறைந்தது 16 மாணவிகள் உயிரிழந்ததாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள்மேலும்......

எபோலா வைரஸ் பரவல்: காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான எல்லையை மூடியது உகாண்டா

Thursday, May 28, 2026
எபோலா நோய் பரவல் காரணமாக , காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான (டி.ஆர்.சி.) தனது எல்லை மூடப்பட்டுள்ளதாக உகாண்டா அதிகாரிகள் நேற்றுப்மேலும்......

குருநகர் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளி புங்குடுதீவு கடற்பகுதியில் சடலமாக மீட்பு

Thursday, May 28, 2026
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடல...மேலும்......

துரித கெதியில் திருத்தப்படும் 'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை'

Thursday, May 28, 2026
'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப...மேலும்......

தீவகத்திலிருந்து யாழ்.போதனாவிற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை

Thursday, May 28, 2026
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அட்டை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்ப...மேலும்......

கடல் கடந்த தீவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் வெளிமாவட்டத்தில் பணியாற்றியதாக கருதப்படும்

Thursday, May 28, 2026
'கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்' என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங...மேலும்......

திருவள்ளுவர் யாரிடம்!

Wednesday, May 27, 2026
இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப்பு ஆதரவாளர்களை தேசிய மக்கள் ச...மேலும்......

தேசிய மக்கள் சக்தி :ஊடகவியலாளர் விசாரணைக்கு?

Wednesday, May 27, 2026
  தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடக...மேலும்......

வாழ்நாள் தேசிய பட்டியல் அமைச்சர்:அவிழ்த்து விடுகிறார்!

Wednesday, May 27, 2026
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் காணி விடுவிப்பு எனும் போர்வையில் மூடிய அறைக்குள் ஒரு சில கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றது முட...மேலும்......

ஒரு வாரமாக குகையில் சிக்கியிருந்த 5 பேர் உயிருடன் மீட்பு!

Wednesday, May 27, 2026
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஐந்து பேர் இன்று புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டதாக, லாவோஸ் மற்றும் தாய்லாந்துமேலும்......

வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய் - கஜேந்திரகுமார் காட்டம்

Wednesday, May 27, 2026
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் ,  கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமா...மேலும்......

அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில். போராட்டம்

Wednesday, May 27, 2026
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்...மேலும்......

பலாலி வீதி இரவு 08 மணி வரையில் திறந்திருக்கும்

Wednesday, May 27, 2026
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் பெரும்பாடுபட்டு சம்மதித்துள்ளனர்.  பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர்...மேலும்......

எத்தனை ஏக்கர் விடுவிப்போம் என கூற முடியாது ; ஆனால் காணிகளை விடுவிப்போம்

Wednesday, May 27, 2026
விடுவிக்கப்பட சாத்தியமுள்ள அனைத்து காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவிக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க த...மேலும்......

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேகநபர் தப்பியோட்டம்

Wednesday, May 27, 2026
ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ...மேலும்......

குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை மீட்க கடற்படையினருக்கு 17 மில்லியன்

Wednesday, May 27, 2026
நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் "பாதையை" கரைக்கு கொண்டுவரும்...மேலும்......

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

Wednesday, May 27, 2026
வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெ...மேலும்......

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் - யாழில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

Wednesday, May 27, 2026
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business