முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பிள்ளையானிற்கு பாதையில்லை!

Friday, July 24, 2026
படுகொலைச் சம்பவங்கள்  தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான  சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ராண...மேலும்......

பிள்ளையானின் கூலிப்படை இரண்டாயிரம்?

Friday, July 24, 2026
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய இரண்டாயிரத்திற்கும் மேற்படடவர்களிற்கு விடுதலைப்புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு இராணுவ உளவுத்துறை மூலம் பணம்...மேலும்......

செம்மணி:சித்திரவதைகளின் பின்னரான படுகொலையா?

Friday, July 24, 2026
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 42-ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சித்திரவதைகளின் மூலம் படுகொலை செய்யப்பட்டதாக ...மேலும்......

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு - தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

Friday, July 24, 2026
செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ...மேலும்......

கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக கறுப்பு யூலை நினைவேந்தல்

Friday, July 24, 2026
1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின்  நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்...மேலும்......

ஹோர்முஸ் போர்: கடலில்சிக்கியுள்ள 6,000 மாலுமிகளை மீட்க ஐ.நா. வேண்டுகோள்

Friday, July 24, 2026
மத்திய கிழக்கு போரில் ஈடுபட்டுள்ள நாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள சுமார் 6,000 மாலுமிகளை மீட்டு தாயகம் அழைத்து வர உதவுமாறுமேலும்......

மயிலிட்டியில் 14ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

Friday, July 24, 2026
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங...மேலும்......

உமா குமாரன் பிரிட்டனின் பிரதி வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

Friday, July 24, 2026
இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமாரன், ஐக்கியமேலும்......

செம்மணி புதைகுழிக்குள் இன்று மீட்கப்பட்ட என்பு கூடொன்றின் விலா எலும்புடன் தொடுகையுற்ற நிலையில் இரும்பு தகடும் மீட்பு

Friday, July 24, 2026
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வ...மேலும்......

அர்ச்சுனாவுக்கு பிடியாணை: பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்!

Friday, July 24, 2026
யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால்மேலும்......

ஊர்காவற்றுறையில் 600 கிலோ கேரள கஞ்சா எரிப்பு!

Friday, July 24, 2026
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (24) சுமார் 600 கிலோகிராம்மேலும்......

யாழ். காக்கைதீவு பிரச்சனை - நில தரகர்களால் மக்கள் தூண்டி விடப்படுகின்றனர்

Friday, July 24, 2026
யாழ் . மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்...மேலும்......

யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை

Friday, July 24, 2026
யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்ச...மேலும்......

வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் முறையிடுங்கள்

Friday, July 24, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப...மேலும்......

மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ஹூதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு

Friday, July 24, 2026
செங்கடலில்  கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜாமேலும்......

சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை

Thursday, July 23, 2026
வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த ம...மேலும்......

இலண்டனில் கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி ஆர்ப்பாட்டம்

Thursday, July 23, 2026
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேசமேலும்......

சான்றுப் பொருளான இரும்பு ஆணி!

Thursday, July 23, 2026
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைய...மேலும்......

கன்னியாவில் ஏதும் செய்யவில்லையாம்?

Thursday, July 23, 2026
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி என்பது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் புதிதாக எதையும் கட்ட முடியாது. நேற்று...மேலும்......

நீதிமன்ற படியேறினார் கோத்தபாய!

Thursday, July 23, 2026
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிற்காக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீதிமன்ற படியேறியுள்ளார். பயங்கரவாதத் தடு...மேலும்......

செம்மணிக்குள் மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதா ??

Thursday, July 23, 2026
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்படும் என்புக்கூடு ஒரு வித்தியாசமான முறையில் காணப்படுவதால் இது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஒர...மேலும்......

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிய பரிசோதனை செய்ய அனுமதி கோரியுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்

Thursday, July 23, 2026
செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business