பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக...மேலும்......
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில், இலங்கை காவ...மேலும்......
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு...மேலும்......
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ...மேலும்......
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைக...மேலும்......
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கை...மேலும்......
நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நில...மேலும்......
வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவர...மேலும்......
செம்மணி மனிதப் புதைகுழி: 108ஆவது நாள் அகழ்வில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகளில் இதுவ...மேலும்......
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெ...மேலும்......
சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய ஊழல் வலையமைப்புடன் தொடர்புடைய நான்கு மு...மேலும்......
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்...மேலும்......
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ...மேலும்......