முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இலங்கையில் தித்வா சூறாவளி: இதுவரையில் கண்டியில் 50 பேர் உயிரிழப்பு

Friday, November 28, 2025
இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தித்வா சூறாவளி வீசுகிறது. இதானல் கண்டி மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 50மேலும்......

பதுளையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு: 28 பேர் காணாவில்லை!

Friday, November 28, 2025
பதுளை மாவட்டத்தை பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 35 ஆக உயர்ந்துள்ளதாக பதுளைமேலும்......

ஹசலக்க - யஹங்கல மலையில் மண்சரிவு: 05 பேர் பலி, 12 பேர் காணவில்லை

Friday, November 28, 2025
ஹசலக பகுதியில் உள்ள யஹங்கல மலைக்கு அருகில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவைத் தொடர்ந்து 05 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின...மேலும்......

மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம்

Thursday, November 27, 2025
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.மேலும்......

நவாலியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினம்

Thursday, November 27, 2025
நவாலி பிரசாத் சந்தியில் அமைத்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 1985ஆம் ஆண்டு வீரகாவியமான  மாவீரர் குட்டியின் ...மேலும்......

நல்லூர் நினைவாலயத்தில்

Thursday, November 27, 2025
யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார...மேலும்......

உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் - பல்வேறு இடங்களில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

Thursday, November 27, 2025
மாவீரர் நாள் தாயகமெங்கும்  அனுஷ்டிக்கப்படும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மாவீர...மேலும்......

வல்வெட்டித்துறையில் இரத்த தான முகாமை நடத்தியமை தொடர்பில் புலனாய்வாளர் தீவிர விசாரணை

Thursday, November 27, 2025
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வ...மேலும்......

கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து - மூவர் உயிரிழப்பு

Thursday, November 27, 2025
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உய...மேலும்......

யாழ் . மாவட்டத்தில் முப்படையினரும் தயார் நிலையில்

Thursday, November 27, 2025
யாழ் . மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 021 211 7117 என்ற தொலைபேசி இலக்...மேலும்......

யாழில். போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது

Thursday, November 27, 2025
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்  யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிர...மேலும்......

நெடுந்தீவில் இருந்து ஹெலியில் எடுத்து செல்லப்பட்ட விடைத்தாள்கள்

Thursday, November 27, 2025
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் எடுத்து வரப்...மேலும்......

வெள்ளை மாளிகைக்கு அருகே இரண்டு தேசிய காவல்படையினர் சுட்டுக்கொலை!

Thursday, November 27, 2025
நேற்று புதன்கிழமை வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகை அருகே இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மேலும்......

ஹாங்காங் தீ விபத்து : 44 பேர் பலி! 279 பேரைக் காணவில்லை!

Thursday, November 27, 2025
ஹாங்காங்கில் குடியிருப்பு உயரமான கட்டிடங்களின் வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 279 பேர் காணாம...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business