முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

சுன்னாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு - இராணுவ முகாமில் பணியாற்றுபவர் மடக்கி பிடிப்பு

Thursday, February 26, 2026
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களா...மேலும்......

சுரேஷ் சலே கைது - தேவைப்படின் மேலதிக தடுப்பு காவல் உத்தரவையும் பெறுவோம்

Thursday, February 26, 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எ...மேலும்......

முல்லைத்தீவில் சி - 4 வெடிமருந்துடன் இளைஞன் கைது - பொலிஸார் தீவிர விசாரணையில்

Thursday, February 26, 2026
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால...மேலும்......

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு

Thursday, February 26, 2026
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் விடுவமாடு பகுதியை சேர்ந்த என். சுகந்தின...மேலும்......

சுரேஷ் சலே கைது - நிலக்கரி ஊழலை மறைக்க அரசு எடுக்கும் முயற்சியா?

Thursday, February 26, 2026
அரச புலனாய்வு பிரிவின்  முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்  சலேயின் கைது மற்றும் நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பாக நாடாளுமன்ற உ...மேலும்......

அமெரிக்கா-ஈரான் இடையே பதட்டங்கள்: ஒப்பந்தமா? அல்லது இராணுவத் தாக்குதலா?

Wednesday, February 25, 2026
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடைபெறவுள்ள நிலையில் இரு நாடுகள் இடையேயான போர்ப் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும்......

அமெரிக்கக் கொடியுடன் வந்த வேகப் படகில் இருந்த 4 பேரை கொன்றது கியூபா கடலோர காவல்படை

Wednesday, February 25, 2026
அமெரிக்க படகு கியூபா கடலோர காவல்படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கப்பலின் கியூபா தளபதி காயமடைந்ததாகவும்மேலும்......

எல்லைகளில் இருப்பதால் பயனில்லை!

Wednesday, February 25, 2026
கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்கள்; வாழ்வதில் பயனில்லை.ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் வெளியேறும...மேலும்......

அமைச்சர்களிற்கு உயிர் அச்சுறுத்தல்: சுரேஸ் சாலே கைது!

Wednesday, February 25, 2026
இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்க...மேலும்......

ரணிலை சந்தித்த எதிர்க்கட்சியினர் - தெற்கு அரசியலில் பரபரப்பு

Wednesday, February 25, 2026
எதிர்க்கட்சிக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன.  கொழும்பு ஃ...மேலும்......

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Wednesday, February 25, 2026
காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  கிந்தோட்ட...மேலும்......

புலிகளின் சித்தாந்தம் உலகெங்கிலும் உயிர்ப்புடன்

Wednesday, February 25, 2026
இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன்...மேலும்......

ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்திற்கு பென்டகன் இறுதி எச்சரிக்கை!!

Wednesday, February 25, 2026
அமெரிக்க பாதுகாப்புத் துறை , செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அதன் தொழில்நுட்பத்தை கட்டுப்பாடற்றமேலும்......

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது!

Wednesday, February 25, 2026
முன்னாள் அரச புலனாய்வுத்துறையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business