வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்....மேலும்......
செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப...மேலும்......
யாழ் மாவட்டத்தில் முறையற்ற, சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து மீனவ மக்களின் அடையாளங்களை...மேலும்......
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளான். பருத்தித்துறை , தும்பளை பகுதியை சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27)...மேலும்......
அதீத போதைக்கு அடிமையான இளைஞன் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதிய...மேலும்......
வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடி...மேலும்......
ஏழு பயணிகளுடன் சென்னையிலிருந்து வந்த செஸ்னா சிடேஷன் 560XL சிறப்பு விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) வெற்றிகரமாக வந்து சே...மேலும்......
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனியில் தான் பங்...மேலும்......
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர். இலங்கை தமிழ் அரச...மேலும்......
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றா...மேலும்......
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ,மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரி மோதி சம்பவ இடத்திலையே உயிர...மேலும்......
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆ...மேலும்......
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை பரிசீ...மேலும்......
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 11 மனித என்புக் கூடுகள் உத்தி...மேலும்......
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த முன்னாள் காவல்துறைமா அதிபர் ச...மேலும்......
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தின் மூலமான அரசியல் சூ...மேலும்......