மலையக தமிழ் உறவுகளிற்கு நிதி உதவ புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஆள்ளிவீசிவருகின்றன.ஆனால் நிஜயத்தில் உண்மை எவ்வாறு இருக்கின்றது. "இந்த 2...மேலும்......
மீண்டும் வடக்கில் கன மழை எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வாளர் நா...மேலும்......
அமெரிக்க விமானப்படை மீண்டும் இலங்கையில்?
இறுதி யுத்தகாலத்தில் இலங்கைக்கு உதவிய இமொரிக்க விமானப்படை மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளது. இலங்கையில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ...மேலும்......
அழகு கிறீம் பிடிக்கும் இலங்கை கடற்படை!
நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொ...மேலும்......
இலங்கையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்ப்பார்ப்பு
நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா...மேலும்......
அணையா விளக்கும் மீட்டும் உடைப்பு
யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும்மேலும்......
தீடீரென சந்தித்த சங்கும் வீடும்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. ய...மேலும்......
அணையா விளக்கு மீண்டும் உடைத்தெறியப்பட்டது
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் ஞாயிற்று...மேலும்......
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு - இருவர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போ...மேலும்......
வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்......
இயற்கையின் இடர் தடகளத்தில் நல்லது கெடுவதும், நன்மையாவதும்! பனங்காட்டான
2004ம் ஆண்டு சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செயற்பட சந்திரிகா அரசு முனைந்தபோது அதனைமேலும்......
வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர் எச்சரிக்கை
வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடும...மேலும்......
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் ...மேலும்......
லண்டனில் கீறீடப் பெட்டி மீது கஸ்டர்ட் ஊத்தியமை: நால்வர் கைது!
லண்டன் கோபுரத்தில் (Tower of London) உள்ள கிரீட நகைகளின் ஒரு பகுதி அடங்கிய காட்சிப் பெட்டியில் கஸ்டர்ட் ஊத்தப்பட்டு மற்றும் ஆப்பிள் கிறப்புள...மேலும்......
கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்
வெள்ளத்தால் சிதைந்த முக்கிய சாலைகளை ஆய்வு செய்யும் பணிகள் இந்திய இராணுவத்தின் பொறியியல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த பால...மேலும்......
Subscribe to:
Comments
(
Atom
)