முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

கீரிமலையில் பள்ளங்களுக்குள் குப்பைகளை தள்ளிவிட கனரக வாகனங்களுடனும் , கடற்படையினருடனும் வந்த வலி. தெற்கு பிரதேச சபை

Friday, August 07, 2026
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பி...மேலும்......

குழந்தைகளுக்குப் பாதிப்பு: மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு!!

Friday, August 07, 2026
மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் (492 மில்லியன் யூரோ) செலுத்த வேண்டும் என்றும்,  அம்மாநிலத்தில் உள்ள இளம் பயனர்களுக்காக ஃபேஸ்புக்மேலும்......

மெகசின் சிறைச்சாலைக்குள் வன்முறை - 11 கைதிகள் காயங்களுடன் வைத்தியசாலையில்

Friday, August 07, 2026
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனும...மேலும்......

மடுமாதா திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Friday, August 07, 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆய...மேலும்......

தையிட்டி பவானி வீதியை விடுவிக்க முயன்றால் கைது செய்வோம் - வலி. வடக்கு தவிசாளரை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து மிரட்டிய பொலிஸார்

Friday, August 07, 2026
தையிட்டி விகாரதிபதியினால் , சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்...மேலும்......

வாய் மூடி இருக்க கோரும் இலங்கை!

Thursday, August 06, 2026
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது  மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்தியா ...மேலும்......

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய தமிழகமீனவர்கள்!

Thursday, August 06, 2026
யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் படகிலிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்...மேலும்......

தையிட்டி :பவானி வீதி தடையில்லை!

Thursday, August 06, 2026
வலிகாமம் வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள பவானி வீதியை மீள கையகப்படுத்தும் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை காவல்த...மேலும்......

ஹோர்முஸ் நீரிணையில் புதிய கப்பல் வழித்தடத்திற்கு ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டன

Thursday, August 06, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கான வழித்தடத்தை ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த முக்கியத்துவம் வாய்ந்தமேலும்......

தையிட்டி பவானி வீதியை மிக விரைவில் மீட்போம் - வலி.வடக்கு தவிசாளர் நீதிமன்ற முன்றலில் உறுதி

Thursday, August 06, 2026
தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரி...மேலும்......

தையிட்டி விகாரதிபதியால் அடாத்தாக பிடிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதால் சமாதான சீர்குலைவு ஏற்படாது

Thursday, August 06, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை ...மேலும்......

திருகோணமலையில் குளவி கொட்டியதில் 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Thursday, August 06, 2026
திருகோணமலையில் உள்ள ஒரு பள்ளியில் குளவிகள் தாக்கியதை அடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகமேலும்......

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

Thursday, August 06, 2026
செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்...மேலும்......

மூதூர் பாலநகர் பகுதியில் விபத்து: இருவர் காயம்!

Thursday, August 06, 2026
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் சம்பூர் பிரதான வீதியில் இன்று (06) வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில்மேலும்......

செம்மணி - 99 நாட்களில் 499 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Thursday, August 06, 2026
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம் வ...மேலும்......

யாழில். கொண்டாட்டத்திற்கு செல்வதற்காக முதல்நாள் எடுத்து வைத்த நகைகள் திருட்டு

Thursday, August 06, 2026
யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாட...மேலும்......

இழப்பீட்டு தொகையை குறிப்பிடாது சத்திய கடதாசியில் கையொப்பம் வாங்க முயற்சி - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம் ஏன் ?

Thursday, August 06, 2026
"மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம் மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்...மேலும்......

விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம்

Thursday, August 06, 2026
வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர்...மேலும்......

நெடுந்தீவு கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள்

Thursday, August 06, 2026
கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 10 கடற்தொழிலாளர...மேலும்......

மத்திய லண்டனில் கத்திக்குத்து: நால்வர் காயம்! பெண் ஒருவர் கைது!

Wednesday, August 05, 2026
மத்திய லண்டனின் கோவன்ட் கார்டன் பகுதியில் நான்கு ஆண்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 47 வயதான பெண் ஒருவர் கைதுமேலும்......

சம்மாந்துறையில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை: பெண் உட்பட இருவர் கைது!

Wednesday, August 05, 2026
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இருமேலும்......

இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து?

Wednesday, August 05, 2026
  விமான நிலைய காணியை இழந்து மக்களுக்கான இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து  போடுவதா ? என தெரிவித்தே  மக்கள் வெளியேறியதாக கூறப்படு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business