முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

டென்மார்க்கில் 400 ஆண்டுகால அஞ்சல் சேவை முடிவுக்கு வருகிறது

Wednesday, December 31, 2025
டென்மார்க் 400 ஆண்டுகால அஞ்சல் சேவைக்கு விடைபெறுகிறது. கடிதம் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வேகமாக பரவி ...மேலும்......

ஈரானில் மக்கள் வீதிக்கு இறங்கினர்

Wednesday, December 31, 2025
ஈரானில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக  ஆயிரக்கணக்கான மக்...மேலும்......

இலங்கை காவல்துறையில் பதவி வேண்டாம்!

Wednesday, December 31, 2025
சிவில் பாதுகாப்பு பிரிவில்( CSD) பணியாற்றுகின்றவர்களை பொலீஸ் திணைக்களங்களுடன் இணைதது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்பட...மேலும்......

புலிகளை திருப்திபடுத்தவே டக்ளஸ் கைது!

Wednesday, December 31, 2025
டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையானின் கைதுகள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானவை என்றும், புலம்பெயர் புலிகளைத் திருப்திபடுத்தும் அரசின் செயல்...மேலும்......

3ம் திகதி போராட்டம் நிச்சயம்!

Wednesday, December 31, 2025
தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை சுவீகரிக்க சதிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன் காணி உரிமையாளர்கள...மேலும்......

தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் நான்கு கட்டமாக விடுவிக்கப்படும் ??

Wednesday, December 31, 2025
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர விகாராதிபதியின் தங்குமிடம் உள்ளிட்ட பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நான்கு கட்டங்களாக காணிகளை விடுவிக...மேலும்......

தையிட்டி போராட்டத்தில் காலை வாரிய தேசிய மக்கள் சக்தியினர் - பொலிசாரின் அடாவடியை கண்டித்து கறுப்பு பட்டி அணியவும் மறுப்பு

Wednesday, December 31, 2025
தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண...மேலும்......

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றவந்த சிறைக்கைதி மீது வைத்திய சாலைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு

Wednesday, December 31, 2025
களுத்துறை - நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளத...மேலும்......

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை

Wednesday, December 31, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூ...மேலும்......

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Wednesday, December 31, 2025
இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறு...மேலும்......

பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!

Tuesday, December 30, 2025
யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனு...மேலும்......

காரணமென்ன? : முன்னாள் போராளி மரணம்!

Tuesday, December 30, 2025
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதலில் கைதாகி சிறையிலிருந்த சபாரட்ணம் நகுலேஸ்வரன் மரணம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் ...மேலும்......

3ம் திகதி புத்தர் வரமாட்டார்!

Tuesday, December 30, 2025
“தையிட்டியில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட பூஜையோ, பெரஹராவோ, புதிய புத்தர் சிலை நிறுவுதலோ நடக்காது. விகாரை பிரச்சனைக்கு தீர்வு வரும் வரையில் ...மேலும்......

பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஓரெஷ்னிக் ஏவுகணை அமைப்பை ரஷ்யா காட்டியது

Tuesday, December 30, 2025
ரஷ்யா தனது இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பான ஓரெஷ்னிக்-ஐ பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business