யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்த...மேலும்......
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண...மேலும்......
ஈரானியப் படைகள் அமெரிக்காவின் MQ-1 பிரிடேட்டர் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, வார இறுதியில் ஈரானில் உள்ள ரேடார் மற்றும்மேலும்......
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர்...மேலும்......
வடமராட்சியில் முன்னாள் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா நெடுங்க...மேலும்......
வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ...மேலும்......
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறு...மேலும்......
வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து ந...மேலும்......
தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள...மேலும்......
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்த...மேலும்......
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தை...மேலும்......
இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்தவொரு எந்தவொரு விடயத்தையும் கடற்தொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ச...மேலும்......
தனக்கெதிரானவர்களிற்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக சேறுபூசும் அருச்சுனாவின் பாணிக்கு முடிவு வந்துள்ளது தெல்லிப்பழை - புற்றுநோய் வைத்தியசாலை வைத...மேலும்......
பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த இந்தி...மேலும்......
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கியிருந்த நான்கு பேரை மீட்புக் குழுவினர் மீட்டதாக தாய்லாந்து மீட்புக் குழுவினர் சனிக்கிழமை தெரிவித்தனர...மேலும்......
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம்...மேலும்......