முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஐஸ்லாந்தின் ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு வேண்டாம் என்ற முடிவை நெருங்குகிறது

Sunday, August 30, 2026
ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளின் முடிவுகளின்படி, 52.5% ஐஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கானமேலும்......

யாழில். வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது

Sunday, August 30, 2026
நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு , அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின்...மேலும்......

சுவிசில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் உயிரிப்பு: ஐவர் காயம்!

Sunday, August 30, 2026
வடக்கு சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளை...மேலும்......

நோர்வேயின் புதிய மன்னர் ஹாக்கான் நாட்டு மக்களுக்கு முதல் உரையை ஆற்றினார்

Sunday, August 30, 2026
நோர்வே மன்னர் எட்டாம் ஹாக்கான்,  மன்னராகப் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது முதல் உரையை ஆற்றினார்.மேலும்......

பலாலியில் 11ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

Sunday, August 30, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை11ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கட...மேலும்......

யாழில் நீதிக்கான நீள் பயணம்

Sunday, August 30, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே...மேலும்......

யாழில். இரு கொலைகள் - இருவருக்கு மரண தண்டனை

Sunday, August 30, 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்...மேலும்......

உக்ரைனில் வெடிமருந்துக்கிடங்கு மீது தாக்குதல்! 38 பேர் உயரிழப்பு!!

Saturday, August 29, 2026
உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலால் பெரும் தீயும் வெடிப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் தப்பிமேலும்......

நைஜரில் படைவீரர்கள் கலகம் கட்டுக்குள் வந்தது!!

Saturday, August 29, 2026
நைஜரின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமையன்று, தலைநகர் நியாமியில் வெளிப்படையான கலகத்தின் ஒரு பகுதியாக, படை வீரர்கள் குழுமேலும்......

நீதிக்கான நீள் பயணம்: நாளை!!

Saturday, August 29, 2026
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் ...மேலும்......

236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை:புலிகளல்ல?

Saturday, August 29, 2026
 இலங்கை ஜனாதிபதி ததான்  பாதாள உலக கும்பலின் கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்...மேலும்......

நாடு திரும்பினால் இராணுவ வீடு!

Saturday, August 29, 2026
யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்...மேலும்......

இராணுவமே வெளியேறு ! - பருத்தித்துறையில் செப்.11ஆம் திகதி போராட்டம்

Saturday, August 29, 2026
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எதிர்வரும் 11ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  பருத்தி...மேலும்......

சந்நிதி சூழலில் அமைந்திருந்த தாக சாந்தி நிலையமொன்றில் சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கட்டிகள்

Saturday, August 29, 2026
செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோ...மேலும்......

யாழில். "நீதிக்கான நீள் பயணம்"

Saturday, August 29, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே...மேலும்......

தண்டனை பெற்ற போஸ்னிய செர்பிய போர்க் குற்றவாளி மிலாடிச் தனது 84வது வயதில் காலமானார்

Thursday, August 27, 2026
தண்டனை பெற்ற போஸ்னிய செர்பிய போர்க் குற்றவாளியான ரட்கோ மிலாடிச், தனது 84-வது வயதில் ஹேக்கில் உள்ள ஐ.நா. சிறையில் காலமானார்.மேலும்......

பனியாறு சரிந்ததே நேபாள-திபெத் பேரழிவுக்குக் காரணம்?

Thursday, August 27, 2026
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, சரிந்த பனியாறே காரணம் என முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது, வேகமாகமேலும்......

பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது கார் மோதியது: இருவர் உயிரிழப்பு: 9 பேர் காயம்!

Thursday, August 27, 2026
நேற்றுப் புதன்கிழமை அன்று வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர...மேலும்......

நேபாளத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு யாத்ரீகர்களைக் காணவில்லை! 644 சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லை!!

Thursday, August 27, 2026
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான போதேகோஷி வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 644 சுற்றுலாப் பயணிகள் இன்னும் தொடர்பில்லாமல் இருப்பதாகமேலும்......

நேபாளத்தின் உயிரிழப்பு 389 ஆக உயர்ந்துள்ளது!! 900க்கு மேற்பட்டோரைக் காணவில்லை!!

Thursday, August 27, 2026
நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான எல்லையில்  ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்......

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

Thursday, August 27, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  ப...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business