முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல

Monday, August 24, 2026
ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிப...மேலும்......

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்திற்கு காணி உரிமையாளர்களை அழைத்துள்ள சாணக்கியன் எம்.பி

Monday, August 24, 2026
வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் எ...மேலும்......

வலி. வடக்கில் 2013ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் சட்டரீதியாக விடுவிக்கப்படவில்லை

Monday, August 24, 2026
வலி. வடக்கில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஆவண ரீதியாக கையளிக்கப்படவில்லை எனவும் , அதனை முழு...மேலும்......

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்

Monday, August 24, 2026
காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒத...மேலும்......

பலவீனமான தமிழரசுக் கட்சியும் இயக்கமற்ற சஜித்தின் தலைமையும் தேசிய மக்கள் சக்திக்கான ''போனஸ்'' பனங்காட்டான்

Monday, August 24, 2026
தமிழரசுக் கட்சியினதும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினதும் அரசியல் பலவீனம் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்திக்கான பலமாகமேலும்......

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

Monday, August 24, 2026
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள...மேலும்......

சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா

Monday, August 24, 2026
வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாய...மேலும்......

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

Monday, August 24, 2026
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேரு...மேலும்......

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

Monday, August 24, 2026
யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  வடமராட்சி துன்ன...மேலும்......

காரைநகர் கடலில் கரையொதுங்கிய சடலம்

Monday, August 24, 2026
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.  காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகு...மேலும்......

காணி விடுவிப்புப் போராட்டத்தில் சுமந்திரன் குழுவும் பங்கேற்றது!

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி,மேலும்......

கோட்டைக்கல்லாறில் கோர விபத்து: 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

Sunday, August 23, 2026
களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப்மேலும்......

முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

Sunday, August 23, 2026
அரசியலமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) அரசைமேலும்......

உசேன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை சீன ரோபோக்கள் முறியடித்தன

Sunday, August 23, 2026
பெய்ஜிங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச் சுற்றில், சீனாவைச் சேர்ந்த ஒரு மனிதமேலும்......

உக்ரைனில் போர்காலத்தில் தேர்தலா? நிராகரித்தார் ஜெலென்ஸ்கி!

Sunday, August 23, 2026
முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டில் தேர்தல்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர்மேலும்......

இந்தியக் கடற்பரப்பில் சரக்குக் கப்பல் மூழ்கியது: 22 மாலுமிகளைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியது!

Sunday, August 23, 2026
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று தேடுதல் மற்றும் மீட்புப்மேலும்......

பலாலியில் 10ஆவது வாரமாக தொடரும் போராட்டம் 

Sunday, August 23, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...மேலும்......

வசாவிளான் மக்கள் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை போராட்டம்

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை ப...மேலும்......

நல்லூரானை வழிபட்ட சபாநாயகர்

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார். அ...மேலும்......

வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவியுங்கள் - பிரதமரிடம் கோரிக்கை

Saturday, August 22, 2026
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி...மேலும்......

இரண்டு கிராமிற்கு ஆயுள் தண்டனை!

Saturday, August 22, 2026
இரண்டு கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இள...மேலும்......

வடக்கு கிழக்கிலையே அதிகளவான மாற்று திறனாளிகள்

Saturday, August 22, 2026
எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். அதனால் ...மேலும்......

வீடுகளுக்குத் திரும்பினர்!

Saturday, August 22, 2026
  நேற்று முன்தினம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அற...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business