முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இயற்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு: 367 பேரைக் காணவில்லை!

Monday, December 01, 2025
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர்மேலும்......

யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு

Monday, December 01, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்...மேலும்......

மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

Monday, December 01, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில்மேலும்......

மன்னாரில் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு

Monday, December 01, 2025
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டமேலும்......

எனது மனைவி இந்திய வம்சாவளி: குழந்தையின் பெயர் சேகர்!

Monday, December 01, 2025
உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனதுமேலும்......

வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த இளைஞன் சடலமாக மீட்பு

Monday, December 01, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன...மேலும்......

தீவகத்திற்கான போக்குவரத்து வழமைக்கு ..

Monday, December 01, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப...மேலும்......

சுண்டிக்குளத்தில் 5 கடற்படையினர் உயிரிழப்பு!

Sunday, November 30, 2025
சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன 5  இலங்கை கடற்படையினர் இறந்துவிட்டதாக காவல்துறையினர்மேலும்......

இலங்கையில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது: விமானி பலி!

Sunday, November 30, 2025
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று இன்று (30) பிற்பகல் வென்னப்புவ மற்றும் லுனுவில இடையேயானமேலும்......

தனியார் வங்கி முகாமையாளரை காணவில்லை!

Sunday, November 30, 2025
கடந்த வெள்ளப்பெருக்கில் கலா ஓயா பாலம் அருகே சிக்கியிருந்த பேருந்தில் பயணம் செய்த தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவ...மேலும்......

5 இலங்கை கடற்படை வீரர்களைத் தேடும் பணி !

Sunday, November 30, 2025
சுண்டிக்குளத்தில் உள்ள ஒரு குளத்தின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன 5 இலங்கை கடற்படை வீரர்களைத் தேடும் ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business