முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தமிழ் மக்களின் உணர்வுகளையே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

Thursday, March 19, 2026
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை ...மேலும்......

யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் - மூன்று மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை

Thursday, March 19, 2026
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில்  தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக ம...மேலும்......

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐ.நா பிரதிநிதிகள்!

Thursday, March 19, 2026
ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா பிரதிநிதிகள் எதிர்வர...மேலும்......

வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

Thursday, March 19, 2026
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத...மேலும்......

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு

Thursday, March 19, 2026
சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இல...மேலும்......

பாடசாலைகளில் நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறைகளை தவிருங்கள் - வடக்கு ஆளுநர் உத்தரவு

Thursday, March 19, 2026
பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் வடமாகாண ஆ...மேலும்......

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்

Thursday, March 19, 2026
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்...மேலும்......

ஈரானின் பெரிய எரிவாயு வயலை அழித்தது இஸ்ரேல்

Wednesday, March 18, 2026
தனது சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான...மேலும்......

ஒவ்வொரு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு - ஈரானின் புதிய தலைவர்

Wednesday, March 18, 2026
லாரிஜானி கொலைக்கு பழிவாங்குவதாக ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்தார் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜான...மேலும்......

கேப்பாபிலவு:காணி தொடர்பில் பொய்யான அறிக்கை!

Wednesday, March 18, 2026
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகள் தொடர்பில் பொய்யான தகவல்களை படைத்தரப்பு வழங்க...மேலும்......

கறுப்புக்கொடி:பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட களத்தில்!

Wednesday, March 18, 2026
  யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விசாரணை என்...மேலும்......

அதிகாரிகளின் படுகொலைகள் ஈரானிய அரசியல் அமைப்பைச் சீர்குலைக்காது - வெளிவிவகாரம அமைச்சர்

Wednesday, March 18, 2026
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சக்திவாய்ந்த செயலாளரான அலி லாரிஜானியை இஸ்ரேல் கொன்றது , ஈரானின் தலைமைக்கு மரணமேலும்......

டெல் அவிவ் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்

Wednesday, March 18, 2026
இன்று புதன்கிழமை அதிகாலையில் டெல் அவிவ் அருகே நடந்த ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர்மேலும்......

மூத்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்ந்தால் தோல்வி ஏற்படும் என ஈரான் அதிபரின் மகன் எச்சரிக்கை

Wednesday, March 18, 2026
ஈரானின் மூத்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்ந்தால் தோல்வி ஏற்படும் என ஈரான் அதிபரின் மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்......

அமெரிக்கா, ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது 'பங்கர் தகர்ப்பு' குண்டுகளை வீசித் தாக்கியது

Wednesday, March 18, 2026
ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது , ஆழமாக ஊடுருவும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகளைப் பயன்படுத்தித்மேலும்......

ஈரான் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

Wednesday, March 18, 2026
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.மேலும்......

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

Wednesday, March 18, 2026
யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.  அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ள...மேலும்......

இணையவழி மோசடி - சீன நாட்டவர்கள் உள்ளிட்ட 134 பேர் அனுராதபுரத்தில் கைது

Wednesday, March 18, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ...மேலும்......

பைபிள் விவகாரம் - திருநீறு பட்டை அணிவித்து நன்றி சொன்ன சிவசேனை

Wednesday, March 18, 2026
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனட...மேலும்......

பழைய பூங்கா:சாத்தியப்படவில்லை!

Tuesday, March 17, 2026
  யாழ் பழைய பூங்கா  வளாகத்தினுள் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்து மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை மீ...மேலும்......

கறுப்புக்கொடி விவகாரம்:மாணவர்கள் இலக்கு!

Tuesday, March 17, 2026
 இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவ...மேலும்......

காபூல் மருத்துவமனை மீதான பாகிஸ்தான் தாக்குதலில் 400 பேர் பலி - தலிபான்

Tuesday, March 17, 2026
நேற்று திங்கள்கிழமை இரவு காபூலில் உள்ள போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400மேலும்......

மத்திய கிழக்கு மோதல் மேலும் 45 மில்லியன் மக்களைப் பட்டினிக்குத் தள்ளக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை

Tuesday, March 17, 2026
மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால், கூடுதலாக 45 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் உலக உணவுத்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business