முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு

Wednesday, April 08, 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநா...மேலும்......

யாழில். உள்ள அரச காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை

Wednesday, April 08, 2026
யாழ்ப்பாணத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு கோரிய சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள...மேலும்......

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

Wednesday, April 08, 2026
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.  அனலைதீவில் உ...மேலும்......

வடமாகாணத்திற்கு 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் அன்பளிப்பு

Wednesday, April 08, 2026
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 'கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக' விஷன் கெயார் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட...மேலும்......

கேப்பாபிலவு காணி விடுவிப்பு - இராணுவத்துடன் பேச்சு நடாத்தி விரைவில் முடிவைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி பதில்

Wednesday, April 08, 2026
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக...மேலும்......

மக்களின் காணி மக்களுக்கே - வடக்கில் காணிகளை விடுவிப்போம்

Wednesday, April 08, 2026
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வா...மேலும்......

தாக்குதல்களை இடைநிறுத்தினார் டிரம்ப்: 2 வாரபோர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது ஈரான்

Tuesday, April 07, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டால், தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர்மேலும்......

ஈரானின் முழு நாகரிகமும் இன்று அழிந்துவிடும் என டிரம்ப் மிரட்டல்

Tuesday, April 07, 2026
இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்று ஈரானுக்கு விடுத்த தனது சமீபத்திய அச்சுறுத்தலில் , அமெரிக்க அதிபர்,கூறியுள்ளார். ஹோர்முஸ் ஜல...மேலும்......

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணிக்கு!

Tuesday, April 07, 2026
  யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ...மேலும்......

ஈரானில் உள்ள ரயில் பாதைகள், பாலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - நெதன்யாகு அறிவிப்பு

Tuesday, April 07, 2026
ஈரானில் உள்ள ரயில் பாதைகள், பாலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக நெதன்யாகு கூறுகிறார்.மேலும்......

செம்மணி புதைகுழியை தரிசிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

Tuesday, April 07, 2026
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.  செம்மணி புதைகுழி பக...மேலும்......

நிதானத்தைக் கடைப்பிடிக்க பிரான்ஸ் அழைப்பு விடுக்கிறது

Tuesday, April 07, 2026
பிரான்ஸ் நிதானத்தைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கிறது. ஈரானிய குடிமக்கள் அல்லது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொருமேலும்......

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது ஈரான்

Tuesday, April 07, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையும், சில வாரங்களுக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டு,மேலும்......

பிரான்சில் பாரவூர்தி மோதியதில் அதிவேக டிஜிவி தொடருந்து தடம் விலகியது

Tuesday, April 07, 2026
வடக்கு பிரான்சின் புல்லி-லெஸ்-மைன்ஸ் நகரில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையளவு கடவையில் சரக்கு ஏற்றப்பட்ட பாரவூர்தி ஒன்றுடன்மேலும்......

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீட்டுக்கு நீதி அமைச்சு அங்கீகாரம் வழங்கவில்லை

Tuesday, April 07, 2026
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டுக்கு நீதி அமைச்சு இன்று வரையில் அனுமதி வழங்காதமை தொடர்பில் யாழ் . நீதவான் ...மேலும்......

பன்றித்தலைச்சி அம்மன் கோவிலில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சி பிள்ளையார் கோவிலில் மறைத்து வைத்த பெண் கைது

Tuesday, April 07, 2026
யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இரு...மேலும்......

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

Tuesday, April 07, 2026
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பிரதேச சபைக்குட...மேலும்......

மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

Tuesday, April 07, 2026
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது....மேலும்......

நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது

Tuesday, April 07, 2026
 யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business