தவறான விடயத்தை செய்து வந்தால் அதைத் தொடர்வதற்கே விரும்புகின்றனர். அதை மாற்றுவதற்கு பின்னடிக்கின்றனர். மாற்றத்தை எல்லோரும் ஒன்றிணைந்தாலே ஏற்ப...மேலும்......
ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உய...மேலும்......
பிறந்தது 13 நாட்களேயான குழந்தை, குடல் இறக்கத்தால் உயிரிழந்துள்ளது. அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 09ஆம் திகதி மந்திகை வைத...மேலும்......
வாயினால் , மின்வயரை பிளக்கில் செருக முற்பட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 4...மேலும்......
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப...மேலும்......
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்ப...மேலும்......
வடகிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களது உள்வீட்டு முரண்பாடுகள் உச்சமமடைந்துள்ளது. அவ்வகையில் வவுனியா மாநகர சபைய...மேலும்......
தென்னிலங்கை சிங்கள மக்களது யாழ்ப்பாண வருகையில் முக்கிய பங்கினை வகிக்கும் நயினாதீவு நாகதீப விகாரைக்கு பயணிக்கும் குறிக்கட்டுவான் இறங்குதுறையை...மேலும்......
வலிகாமம் வடக்கு வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக...மேலும்......
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்...மேலும்......