முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தற்காலிக போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்தது - துணை வெளியுறவு அமைச்சர்

Friday, April 17, 2026
எந்தவொரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் தெஹ்ரான் நிராகரிப்பதாகவும், பிராந்தியம் முழுவதும் போருக்கு ஒரு முழுமையான முடிவைக் காணமேலும்......

நைஜீரியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் கடத்தப்பட்டனர்

Friday, April 17, 2026
வடமத்திய நைஜீரியாவின் பெனூ மாநிலத்தில், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதச் சென்ற பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கிமேலும்......

அமெரிக்கா படையெடுத்தால் தீவைப் பாதுகாப்பதாக கியூபா அதிபர் உறுதி

Friday, April 17, 2026
அமெரிக்கா இராணுவத் தாக்குதலைத் தொடங்கினால், கரீபியன் தீவு நாடான கியூபா தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று கியூபாவின் அதிபர்மேலும்......

நிலக்கரி ஊழல் விசாரணை - வலுசக்தி அமைச்சர் இராஜினாமா!

Friday, April 17, 2026
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன ...மேலும்......

தையிட்டி விகாரை காணிகளை மே 15ஆம் திகதிக்குள் அளவீடு செய்வோம் - மாவட்ட செயலர் திட்டவட்டம்

Friday, April 17, 2026
அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். காணி நிர்...மேலும்......

விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் - விகாராதிபதி திட்டவட்டம் ; விகாரை முன் பொலிஸார் குவிப்பு

Friday, April 17, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  தையிட...மேலும்......

யாழில். கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

Friday, April 17, 2026
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்ன...மேலும்......

யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை

Friday, April 17, 2026
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை...மேலும்......

அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட ஈரான் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறுகிறார்

Thursday, April 16, 2026
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம்மேலும்......

இஸ்ரேல், லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

Thursday, April 16, 2026
அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் அதிபர் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதைத் தொடர்ந்து தற்காலிகப் போர்மேலும்......

குழப்பத்தில் தையிட்டி விவகாரம்!

Thursday, April 16, 2026
  தையிட்டி காணிகள் விவகாரத்தில் தமிழ் தரப்புக்களிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதனிடையெ காணிகளை விடுவிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவத...மேலும்......

சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள்!

Thursday, April 16, 2026
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  கொழும்பு ...மேலும்......

பிள்ளையான் வைத்தியசாலையில்!

Thursday, April 16, 2026
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான் பிள்ளையான் எனப்படும் சிவநேசது...மேலும்......

இலங்கை கூலிப்படை உக்ரைனில் மரணம்!

Thursday, April 16, 2026
உக்ரைனில் கூலிப்படையாக பணியாற்றிய இலங்கை இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, என்ற கூலிப...மேலும்......

ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகள் தெஹ்ரானில் தொடர்கிறது

Thursday, April 16, 2026
ஈரான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானிலிருந்து வருகை தரும் தூதுக்குழுவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை தொடரும் என்று ஈரானின்மேலும்......

அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று இன்னும் முடிவில்லை!

Thursday, April 16, 2026
அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும்......

அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை

Thursday, April 16, 2026
இஸ்ரேலுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பும் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று லெபனான் அதிபர் ஜோசப் அவுன்மேலும்......

கடந்த 06 நாட்களில் விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

Thursday, April 16, 2026
நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சி...மேலும்......

கடற்தொழில் அமைச்சருடன் ஊடக சந்திப்பினை நடாத்த கேட்டதற்கு அனுமதிக்கவில்லை - தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையர்கள் கவலை

Thursday, April 16, 2026
எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாட...மேலும்......

சந்திரகுமார் அணியுடன் இணைந்து பயணிக்க முடியாது

Thursday, April 16, 2026
சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ச...மேலும்......

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கான முதல் படியா ?

Thursday, April 16, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான க...மேலும்......

ஈரானுக்குச் சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

Thursday, April 16, 2026
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புதிய தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்ற நம்பிக்கைக்கு மத்தியில், பாகிஸ்தான் இராணுவத் தலைமைத்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business