முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Wednesday, December 31, 2025
இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறு...மேலும்......

பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!

Tuesday, December 30, 2025
யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனு...மேலும்......

காரணமென்ன? : முன்னாள் போராளி மரணம்!

Tuesday, December 30, 2025
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதலில் கைதாகி சிறையிலிருந்த சபாரட்ணம் நகுலேஸ்வரன் மரணம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் ...மேலும்......

3ம் திகதி புத்தர் வரமாட்டார்!

Tuesday, December 30, 2025
“தையிட்டியில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட பூஜையோ, பெரஹராவோ, புதிய புத்தர் சிலை நிறுவுதலோ நடக்காது. விகாரை பிரச்சனைக்கு தீர்வு வரும் வரையில் ...மேலும்......

பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஓரெஷ்னிக் ஏவுகணை அமைப்பை ரஷ்யா காட்டியது

Tuesday, December 30, 2025
ரஷ்யா தனது இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பான ஓரெஷ்னிக்-ஐ பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புமேலும்......

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா 80 வயதில் காலமானார்

Tuesday, December 30, 2025
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் 80 வயதில் காலமானதாக அவரது வங்கதேச தேசியவாதக் கட்சிமேலும்......

யேமன் துறைமுகம் மீது தாக்குதலை நடத்தியது சவுதி

Tuesday, December 30, 2025
ஏமனில் முகல்லா துறைமுகத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏமன் ஜனாதிபதி கவுன்சிலின் தலைவர் ரஷாத் அல்-அலிமி நாட...மேலும்......

யூரோஸ்டார் பயணங்களை ஒத்திக்குமாறு பயணிகளிடம் வலியுறுத்தல்!

Tuesday, December 30, 2025
சேனல் டன்னலில் மேல்நிலை மின்சாரம் வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக, குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளைமேலும்......

பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி: போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்

Tuesday, December 30, 2025
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை முதல் அடையாளமேலும்......

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது - அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை விகாராதிபதி கோரிக்கை

Tuesday, December 30, 2025
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு  அதனை நான் அரசாங்கத்திற்கும் கூ...மேலும்......

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்

Tuesday, December 30, 2025
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்...மேலும்......

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை

Tuesday, December 30, 2025
நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையி...மேலும்......

யாழில். புதிதாக வாங்கிய அதிநவீன ரக மோட்டார் சைக்கிளுக்கு லீஸ் கட்ட சங்கிலி அறுத்த குற்றத்தில் நால்வர் கைது

Tuesday, December 30, 2025
புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டோம் என வழிப்பறி குற்றச்சாட்டில் கைதானவர்கள்...மேலும்......

தையிட்டி விகாரைக்குள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டுமானம் - 3ஆம் திகதி போராட வருமாறு காணி இழந்தவர்கள் கோரிக்கை

Tuesday, December 30, 2025
தையிட்டி விகாரைக்கு முன்பாக போராடும் எம்மிடம் விகாரை காட்டும் போது எங்கே போனீர்கள் ? என கேட்பவர்களால் , விகாரை கட்டி முடிந்த பின் மேலும் இரு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business