முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்: அரசாங்கம் மறுப்பு!

Tuesday, August 18, 2026
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது.மேலும்......

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

Tuesday, August 18, 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித...மேலும்......

ஐந்து கொலைச் சம்பவங்கள் - பிள்ளையானுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Tuesday, August 18, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ...மேலும்......

இராணுவ முகாம்கள், விகாரைகளை அகழ்வாய்வு செய்ய வேண்டும்

Tuesday, August 18, 2026
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைக...மேலும்......

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றத்தில் இளைஞன் கைது

Tuesday, August 18, 2026
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கை...மேலும்......

யாழில். உயர்தர பரீட்சையில் தோற்றி வரும் மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணம்

Tuesday, August 18, 2026
நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நில...மேலும்......

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால் போக்குவரத்திற்கு இடையூறாம் - பொலிஸார் வழக்கு தொடர்வு

Tuesday, August 18, 2026
வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவர...மேலும்......

நீதியின் ஓலம்! நீண்டு செல்கின்றது?

Monday, August 17, 2026
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம் இரண்டாம் கட்ட போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெ...மேலும்......

வங்கி முகாமையாளர்கள் கைது!

Monday, August 17, 2026
  சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக மாற்றிய ஊழல் வலையமைப்புடன் தொடர்புடைய நான்கு மு...மேலும்......

கல்முனை வைத்தியசாலையில் சீருடை சுற்றுநிருபத்தை அமுல்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Monday, August 17, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்றுமேலும்......

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழில். ஏட்டிக்கு போட்டியாக களமிறங்கும் ஓ.எம்.பி

Monday, August 17, 2026
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்...மேலும்......

பீகாரில் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

Monday, August 17, 2026
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாகவும், பத்துக்கும் மேற்பட்டோர்மேலும்......

செம்மணியில் 108 நாளில் 572 என்புக்கூடுகள்

Monday, August 17, 2026
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ...மேலும்......

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பாக பிள்ளையன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Monday, August 17, 2026
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் கொலை படுகொலை செய்யப்பட்டதுமேலும்......

வெளிநாடுகளுக்கு 1 பில்லியன் டொலர் பணப் பரிமாற்றம்: நான்கு வங்கி மேலாளர்கள் கைது!

Monday, August 17, 2026
வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்களைமேலும்......

வடக்கு அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு - அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்

Monday, August 17, 2026
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்...மேலும்......

குறிகட்டுவான் படகு விபத்தில் சிக்கியவர்கள் யாழ்.போதனாவில்

Monday, August 17, 2026
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , சிக்கிய 02 பெண்கள் உள்ளிட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போ...மேலும்......

திருக்கேதீச்சரத்தினுள் புத்தர்?

Sunday, August 16, 2026
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை ந...மேலும்......

நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து!

Sunday, August 16, 2026
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகானது இன்று (16) பி.ப 3.00 ம...மேலும்......

செம்மணிக்கு நீதி கோரி தொடரும் போராட்டம்!

Sunday, August 16, 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் "நீதியின் ஓலம் இரண்டு" கவனயீ...மேலும்......

பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

Sunday, August 16, 2026
நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வா...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business