முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

முல்லையில் தியாக தீபத்தின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

Tuesday, September 15, 2026
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின்  39ஆவ...மேலும்......

நல்லூரில் தியாக தீபத்தின் ஆவண கண்காட்சி

Tuesday, September 15, 2026
தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் ஆவண கண்காட்சியை எதிர்வரும் 20ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை...மேலும்......

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கத்தை நாடும் கனடா

Monday, September 14, 2026
அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும்மேலும்......

இலங்கை இராணுவம் அரசை நம்பவில்லை?

Monday, September 14, 2026
செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாத காரணத்தினா...மேலும்......

நாமலிற்கும் விடுதலை இல்லை!

Monday, September 14, 2026
அனுராதபுரம் பொதுக்கூட்டம் மூலம் சிறையிலுள்ள நாமல் ராஜபக்சவிற்கு புத்துயிர் ஊட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட பணச்சலவை விசாரணையின் அடிப்படையில்...மேலும்......

புலிகள் இப்போது புலிகளல்ல:அனுர சந்தேகம்!

Monday, September 14, 2026
அன்று புலி என்றார்கள் இன்று ஆட்சி ஆசையில் புலி என்பவரை மேடையில் ஏற்றுகிறார்கள் இது தான் அவர்களுடைய அரசியல் விளையாட்டு என விமர்சித்துள்ளார் இ...மேலும்......

கீரிமலையில் கொட்டிய குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு

Monday, September 14, 2026
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை  அவற்றை மீள அள்...மேலும்......

யாழில். வயோதிப பெண் அடித்துக்கொலை

Monday, September 14, 2026
யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் ...மேலும்......

யாழில். வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி - 210 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது

Monday, September 14, 2026
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் ...மேலும்......

யாழில். டிப்பர்கள் மீது துப்பாக்கி சூடு - இருவர் கைது

Monday, September 14, 2026
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு , வாகனங்கள் மடக்கி பிடிக்...மேலும்......

ஏமனில் பல நாட்களாக நீடித்த சண்டை கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழப்பு

Monday, September 14, 2026
ஏமனில் பல நாட்களாக நீடித்த சண்டைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும்......

யாழ்ப்பாணம் புத்தூரில் வயோதிப் பெண் அடித்துக் கொலை!

Monday, September 14, 2026
யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரதுமேலும்......

நாமலுக்காக ரணில் உருகி வழிவது சஜித்தை அரசியலிலிருந்து ஒதுக்கவா? பனங்காட்டான்

Monday, September 14, 2026
கடந்த இரண்டு தேர்தல்; விஞ்ஞாபனங்களிலும் பரப்புரை மேடைகளிலும் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையையேமேலும்......

ஞானாவை காணோம்!

Sunday, September 13, 2026
  அத்தே ஞானசார தேரர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.தேரருக்கு 2019-இல் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத...மேலும்......

வெடுக்குநாறிமலையில் 11அடி புத்தர் இருந்தாராம்!

Sunday, September 13, 2026
  வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம். அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business