முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்

Wednesday, December 03, 2025
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்த...மேலும்......

மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறப்பு

Wednesday, December 03, 2025
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்...மேலும்......

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

Wednesday, December 03, 2025
யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் வர கூடாது என வாய்க்காலுக்கு குறுக்காக ...மேலும்......

நயினாதீவில் மின் இயந்திரம் பழுது - மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

Wednesday, December 03, 2025
நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு  மின் இயந்திரம் பழுதடைந்துள்ளது.  மின் இயந்திரம் ஒன்று பழுதடைந்துள்ளதால்  தற்போது ச...மேலும்......

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக' பிரகடனம்

Wednesday, December 03, 2025
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளிய...மேலும்......

வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா

Wednesday, December 03, 2025
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்ற...மேலும்......

எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர்?

Tuesday, December 02, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.க...மேலும்......

தித்வா: காசு சேர்க்க குழு?

Tuesday, December 02, 2025
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் க...மேலும்......

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Tuesday, December 02, 2025
சீரற்ற காலநிலையின் காரணமாக சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர்.எனினும் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...மேலும்......

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தம் செய்ய ரூ. 25,000 நிதி உதவி

Tuesday, December 02, 2025
டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் நிதி உதவியை அதிகரிக்க நடவடிக்கைமேலும்......

ஒதியமலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தப்பட்டது!

Tuesday, December 02, 2025
முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின்மேலும்......

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை - சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

Tuesday, December 02, 2025
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பே...மேலும்......

யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Tuesday, December 02, 2025
யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பா அரிசியினை பதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business