முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

புங்குடுதீவில் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கூரிய ஆயுதங்களுடன் கைது

Friday, February 06, 2026
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்கால...மேலும்......

கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்

Friday, February 06, 2026
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ...மேலும்......

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் - 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த பொலிஸார்

Friday, February 06, 2026
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை ...மேலும்......

மானிப்பாயை சேர்ந்த பிரபல இளம் வர்த்தகர் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளுடன் கைது

Friday, February 06, 2026
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை கடத்தி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒ...மேலும்......

சுதுமலை அம்மன் கோவிலைச் சூழவுள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்

Friday, February 06, 2026
யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  சுதுமலை பொதுச் சு...மேலும்......

லூவ்ரே கொள்ளையில் கைவிடப்பட்ட பேரரசியின் கிரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

Thursday, February 05, 2026
பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசிமேலும்......

உபர் சுயமாக ஓட்டும் ரோபோ டாக்சிகளை சூரிச்சிற்கு கொண்டு வருகிறது

Thursday, February 05, 2026
தன்னாட்சி பெற்ற ஓடும் டாக்ஸிகளுக்கான முதல் இடங்களில் ஒன்றாக சூரிச்சை மாற்ற உபர் நிறுவனம் விரும்புகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் சுயமாகமேலும்......

இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையாம்

Thursday, February 05, 2026
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக...மேலும்......

பேர்லினில் உறைபனி விமானப் போக்குவரத்து நிறுத்தம்

Thursday, February 05, 2026
உறைபனி மழை காரணமாக விமானங்கள் பனியை அகற்ற முடியாததால், வியாழக்கிழமை காலை பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில்மேலும்......

கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கி 39 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Thursday, February 05, 2026
கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவிமேலும்......

யாழில்.தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Thursday, February 05, 2026
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமைமேலும்......

சுதந்திர தின கொண்டாட்டத்தில் போர் தளபாடங்களை காட்சிப்படுத்தவில்லை என சரத் வீரசேகராவிற்கு கவலை

Thursday, February 05, 2026
நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்...மேலும்......

பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்

Wednesday, February 04, 2026
  சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700மேலும்......
Wednesday, February 04, 2026
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்த நேரம் முடிந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் புதிய START என அழைக்கப்படுகிறது. ...மேலும்......

ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் - இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Wednesday, February 04, 2026
ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும்  படுகொலைகள்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business