யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உட...மேலும்......
வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் உட்பட நான்கு பேரை கைது செய்ய வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உ...மேலும்......
அனுர அரசு கண்டுகொள்ளாத நிலையில் முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஸ் சாலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். உ...மேலும்......
எரிபொருட்கள் தற்போது தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறுவதால், கியூஆர் முறையை அரசாங்கம் நீக்க வேண்டும். அதேநேரம் எரிபொருட்களுக்கான விலை குறைப்ப...மேலும்......
பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனம் கண்டு உதவு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ...மேலும்......
நளிந்த ஜயதிஸ்ஸயாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிய...மேலும்......
மொனாக்கோவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடித்ததில், செல்வந்த உக்ரேனிய தொழிலதிபர் வதிம் யெர்மோலாயேவ் மற்றும் மேலும் இருவர் க...மேலும்......
பாதாள உலகக் கும்பலிடம் இருந்து இலஞ்சம் வாங்கியமை தொடர்பான சட்டத்தரணிகள் மற்றும் கட்சி தலைவர்களது கைதுகள் சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவி...மேலும்......
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2008ஆம் ஆண்டில் அரங்கேறிய படுகொலைகள் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும...மேலும்......
கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்...மேலும்......
மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவை...மேலும்......
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை அரச காணி என அறிவித்து, குறித்த காணியில் இருந்து தனியாரை வெளியேறுமாறு , தெல்லிப்பழை பிரதேச செயலர் விடுத்த ...மேலும்......
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் ...மேலும்......
இன மத நல்லிணக்கத்தை கொழும்பில் ஏற்படுத்த இம்முறையும் கொழும்பு கோஸ்டியொன்று பொசன் அன்னதான நிகழ்வொன்றை ஆலய முன்றலில் இன்று நடாத்தியுள்ளது. மறு...மேலும்......
வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கத்தை கண்டித்தும் வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியாவில் கடையடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் முன்னெ...மேலும்......
செம்மணி புதைகுழிக்கருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப...மேலும்......
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கிமேலும்......
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாள...மேலும்......