முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். கொல்களத்தில் இருந்து மீட்கப்பட்ட மாடுகள் - யாழ். நகர் பகுதியில் இறைச்சிக்கு தட்டுப்பாடு

Thursday, December 25, 2025
நத்தார் தினத்தில் தமது வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மண் அள்ளி போட்டு விட்டதாகவும் அதனால் தாம் இன்றைய தினம் பெரும் நஷ்டத்தை எதிர்...மேலும்......

யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற கார் விபத்து - மூவர் படுகாயம்

Thursday, December 25, 2025
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசா...மேலும்......

யாழில். நத்தார் ஆராதனை

Thursday, December 25, 2025
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்கள...மேலும்......

யாழில். நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு

Thursday, December 25, 2025
யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப...மேலும்......

தையிட்டி:சிங்களவர்களிற்கு உண்மை தெரியவேண்டும்!

Wednesday, December 24, 2025
  தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விக...மேலும்......

பருத்தித்துறையில் இந்திய மீனவர் உடலம்?

Wednesday, December 24, 2025
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென ...மேலும்......

இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் 1.5 மீற்றருக்குப் பனிப்பொழிவு

Wednesday, December 24, 2025
இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் விதிவிலக்காக கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது சாலை அணுகலுக்குமேலும்......

இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷயரில் கால்வாய் படகுகளை விழுங்கியது

Wednesday, December 24, 2025
இங்கிலாந்து மாகாணமான ஷ்ரோப்ஷயரில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு பெரிய புதைகுழி உருவாகியுள்ளது. இதனால் இரண்டு படகுகள் ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்ட...மேலும்......

இந்திய விண்வெளி நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு கனமான செயற்கைக்கோளை ஏவியது

Wednesday, December 24, 2025
இந்திய விண்வெளி நிறுவனம் இன்று புதன்கிழமை தென்னிந்தியாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் மிகப்பெரியமேலும்......

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பியின் தனிப்பட்ட பெண் உதவியாளர்

Wednesday, December 24, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட  உதவியாளரான பெண்ணொருவர் ஊடகவியலாளர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும்...மேலும்......

தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்

Wednesday, December 24, 2025
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்த...மேலும்......

கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளியே வந்த அருச்சுனா எம்.பி

Wednesday, December 24, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கைதாகி சில மணி நேரங்களுக்குள் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு கோட்டை நீதிமன்ற...மேலும்......

பாதுகாப்பற்ற இடங்களில் மக்களை மீள குடியேற்ற முடியாது.

Wednesday, December 24, 2025
பாதிப்புக்கள் குறித்த முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்களேனும் செல்லும். முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கமைய ...மேலும்......

யாழ். பொலிஸாரின் விசேட நடவடிக்கை - பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் கைது

Wednesday, December 24, 2025
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண பொலிஸார...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business