கம்பளையில் 16 வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் தனது வீட்டில் உயிர்மாய்த்த நிலையில் ,...மேலும்......
இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த படகினை மீட்க சென்ற படகின் இயந்திரமும் பழுதடைந்தமையால் , காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலை...மேலும்......
யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஐஸ் போதைப் பொருட்களுடனும் , அவற்றினை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , கையடக்க தொலைபேசி என்பவற்றுடன...மேலும்......
இலங்கை நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் நடுநிலமை வகிப்பதென்பது முதுகெலும்பற்ற செயல் என்ற எம்.ஏ.சுமந்திரனின் விமர்சனங்கள் மத்திய...மேலும்......
சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்ப...மேலும்......
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போலி முகவரிகளை வழங்கி இலங்கையில் வாழ்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு...மேலும்......
இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. க...மேலும்......
திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்...மேலும்......
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு உள்ளக மோதல்களை சந்தித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின...மேலும்......
தொல். திருமாவளவன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்திற்...மேலும்......
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார்...மேலும்......
தென்னிலங்கை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல்களது தப்பி செல்கின்ற மார்க்கமாக வடக்கு கடற்பரப்பு மாறிவருகின்றது.கொலைகள் மற...மேலும்......
யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தின...மேலும்......