முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வயலுக்கு காவலுக்கு சென்ற பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

Friday, November 21, 2025
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது வயலுக...மேலும்......

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Friday, November 21, 2025
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.  பல்கலைக்கழக வளாகத்தினு...மேலும்......

பாடசாலையில் பாலியல் கல்வி செயற்பாட்டின் போது வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் - குற்றவாளிக்கு 40 வருட சிறை

Friday, November 21, 2025
தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித...மேலும்......

மாவீரர் வாரம் ஆரம்பம் - சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி

Friday, November 21, 2025
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. சாட்டி...மேலும்......

இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவல் - மூவர் கைது

Friday, November 21, 2025
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும் , அவர்களை அழைத்து செல்ல காத்திர...மேலும்......

நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர் கிணற்றினுள் விழுந்து உயிரிழப்பு

Friday, November 21, 2025
நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு தாயகம் திரும்பியவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்  யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த ...மேலும்......

யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்

Friday, November 21, 2025
வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள...மேலும்......

யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் கடந்தும் யாழில். மீள் குடியேற்றம் பூர்த்தி முழுமையடையவில்லை

Friday, November 21, 2025
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் வை...மேலும்......

யாழில். தவறணையில் தகராறு - ஒருவர் அடித்துக்கொலை

Friday, November 21, 2025
யாழ்ப்பாணத்தில் தவறணையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யபப்ட்டுள்ளார்.  அச்செழு பகுதியை சேர்ந்த ...மேலும்......

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தின ரவிகரன் எம்.பி

Friday, November 21, 2025
மாவீரர் வாரம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள...மேலும்......

மின்சாரம் இல்லாமல் தவித்த பாரிஸ்: 112,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

Friday, November 21, 2025
நேற்று வியாழக்கிழமை பாரிஸில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பரவலான மின்வெட்டு ஏற்பட்டதால் 170,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல்மேலும்......

வியற்நாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 41 பேர் பலி!

Friday, November 21, 2025
வியட்நாமின் பல வாரங்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 41 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம்மேலும்......

வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.

Thursday, November 20, 2025
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் ம...மேலும்......

தாந்தாமலை தொல்லியல் இடம்?

Thursday, November 20, 2025
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்க...மேலும்......

இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்!

Thursday, November 20, 2025
சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர...மேலும்......

தள்ளாட தொடங்கியது தேசிய மக்கள் சக்தி!

Thursday, November 20, 2025
தேசிய மக்கள் சக்தி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கியுள்ளன. அவ்வகையில் களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட...மேலும்......

ரணில் வெளியே செல்லமுடியாது?

Thursday, November 20, 2025
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்...மேலும்......

உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் காெண்டுவர பென்டகன் அதிகாரிகள் கீயூவுக்குப் பயணம்!

Thursday, November 20, 2025
ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாகமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business