முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு பொலிஸ் கெடுபிடி

Tuesday, April 28, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி ...மேலும்......

அருச்சுனா விளக்கமறியலில்

Tuesday, April 28, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை நாளைய தினம் புதன்கிழமை வரையில் வி...மேலும்......

வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Tuesday, April 28, 2026
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு ம...மேலும்......

பொதுவெளியில் பிளவுண்டு அரங்கேறும் தமிழ்த் தேசியத்தின் தலைவிதி - பனங்காட்டான்

Monday, April 27, 2026
தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் காணப்படுகிறது. தமிழரின் தலையாய கட்சி எனமேலும்......

துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் - அருச்சுனா எம்.பி கைது

Monday, April 27, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்  பெரியவ...மேலும்......

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

Monday, April 27, 2026
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னில...மேலும்......

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

Monday, April 27, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமைய...மேலும்......

அருச்சுனா எம்.பி யின் துப்பாக்கியை உடனே பறியுங்கள்!

Monday, April 27, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாள...மேலும்......

தையிட்டி விகாரை காணி அளவீடு செய்யும் பணிகளை நிறுத்துங்கள்!

Monday, April 27, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யா...மேலும்......

தந்தை செல்வாவின் நினைவுகூரலுக்கு கோட்டபாயவையும் அழைக்க போகிறார்களா ? விமலேஸ்வரி கேள்வி

Monday, April 27, 2026
தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அழைத்து சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்திருக்கின்றார்கள...மேலும்......

யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

Monday, April 27, 2026
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ...மேலும்......

பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனிலும் பிரச்சினை!

Sunday, April 26, 2026
பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்துமேலும்......

திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்?

Sunday, April 26, 2026
காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முன் திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்...மேலும்......

டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜை செய்துள்ளது?

Sunday, April 26, 2026
டிஜிட்டல் நாட்டை உருவாக்க நடமாடும் நூலகங்கள் நாம் எனக் கூறி, ஆட்சியைப் பெற்ற திசைகாட்டி அரசாங்கம், 2.5 மில்லியன் டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜ...மேலும்......

அருச்சுன எம்.பி யுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்

Sunday, April 26, 2026
யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணி...மேலும்......

யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Sunday, April 26, 2026
தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...மேலும்......

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக அருச்சுனா எம்.பி மீது குற்றச்சாட்டு

Sunday, April 26, 2026
அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள...மேலும்......

சந்தேசநபர் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகிறார்

Sunday, April 26, 2026
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் ஜீனைன் பிரோ, வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும்மேலும்......

துப்பாக்கிதாரி பிடிபட்டார்: இவது கலிபோனியாவைச் சேர்ந்தவர் - டிரம்ப்

Sunday, April 26, 2026
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டதாகவும், அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் என நம்பப்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும்......

தாக்குதலிலிருந்து தப்பினார் டிரம்ப்: துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார் என டிரம்ப் தெரிவிப்பு

Sunday, April 26, 2026
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற செய்தியாளர்களின் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரூத்மேலும்......

யாழில். மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு

Sunday, April 26, 2026
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒர...மேலும்......

யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

Sunday, April 26, 2026
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  குருநகர் பகுதி...மேலும்......

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய 22 பிக்குகள் 110 கிலோ போதைப்பொருளுடன் கைது

Sunday, April 26, 2026
நாட்டுக்கு 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து க...மேலும்......

ட்ரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு - துப்பாக்கிதாரி மடக்கி பிடிப்பு

Sunday, April 26, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்ப...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business