முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இஸ்ரேலுக்கு வேலைக்கு சென்ற காலியை சேர்ந்தவர் படுகொலை

Friday, November 14, 2025
இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. க...மேலும்......

பெற்றோருக்காக திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்போருக்கு ஓய்வூதியம்

Friday, November 14, 2025
திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்...மேலும்......

டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டது பிபிசி: இழப்பீடு வழங்க மறுக்கிறது!

Thursday, November 13, 2025
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உரையின் சில பகுதிகளை வெட்டி ஒன்றாக்கி ஒளிபரப்பியது. இச்செயல்  னாதிபதிமேலும்......

தூபிக்கு அஞ்சலி !

Thursday, November 13, 2025
தொல். திருமாவளவன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்  முல்லைத்தீவு மாவட்டத்திற்...மேலும்......

யாழில். பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றங்களில் 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்

Thursday, November 13, 2025
போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார்...மேலும்......

வடக்கு கடல் தெற்கின் பாதையாகிறதா?

Thursday, November 13, 2025
தென்னிலங்கை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல்களது தப்பி செல்கின்ற மார்க்கமாக வடக்கு கடற்பரப்பு மாறிவருகின்றது.கொலைகள் மற...மேலும்......

குருநகர் புனித யாகப்பர் ஆலய படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல்

Thursday, November 13, 2025
யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தின...மேலும்......

யாழ்.பல்கலைக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Thursday, November 13, 2025
யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இர...மேலும்......

யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Thursday, November 13, 2025
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்  வல்வெட்டித்...மேலும்......

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்!

Thursday, November 13, 2025
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில்   “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில்  உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.மேலும்......

யாழை வந்தடைத்த திருமாவளவன்!

Thursday, November 13, 2025
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாணம் சர...மேலும்......

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி

Thursday, November 13, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய ...மேலும்......

கௌரவத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டது - 5 கோடி கேட்டு செல்வம் எம்.பி. வழக்கு!

Thursday, November 13, 2025
தனது பெயருக்கும், கௌரவத்துக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக்கூடிய வகையிலும் இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்ச...மேலும்......

82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் டுபாயில்

Thursday, November 13, 2025
கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போலால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்ப...மேலும்......

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினர் ஈடுபட்டால் ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கள் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் சவால்

Thursday, November 13, 2025
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் க...மேலும்......

வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்க வாய்ப்பு!

Thursday, November 13, 2025
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...மேலும்......

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடல்

Thursday, November 13, 2025
யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்கள...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business