முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

Tuesday, April 07, 2026
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது....மேலும்......

நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது

Tuesday, April 07, 2026
 யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது...மேலும்......

13 பில்லியன் களவாடப்பட்டுள்ளது?

Monday, April 06, 2026
பொருளாதார மீட்சியினை நோக்கி இலங்கை அரசு பயணிப்பதாக கூறிவரும் நிலையில் இலங்கையின் முன்னணி வங்கியான தேசிய அபிவிருத்தி வங்கியில் நிதி மோசடி மூல...மேலும்......

உணவு, நீர், எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைக்க வேண்டாம் என கத்தார் பிரதமர் எச்சரிக்கை

Monday, April 06, 2026
உணவு, நீர், எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைக்க வேண்டாம் என கத்தார் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்......

ஈரானில் போராட்டக்காரருக்கு ஆயுதங்கள் வழங்கியததை ஒப்புக்கொண்டார் டிரம்ப்

Monday, April 06, 2026
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது , ​​ஈரானிய எதிர்க்கட்சிக் குழுக்களுக்கும்மேலும்......

யாழில்.கடை மற்றும் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் நால்வர் கைது - திருடப்பட்ட பொருட்களும் மீட்பு

Monday, April 06, 2026
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட ...மேலும்......

யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை - மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்

Monday, April 06, 2026
யாழ்ப்பாணத்தில் மின்னல்  தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்ப...மேலும்......

யாழில்.காணாமல் போன கடற்தொழிலாளர்களை மீட்டு கரை சேர்ந்த சக தொழிலாளர்கள்

Monday, April 06, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களும் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்...மேலும்......

யாழில். முதியவரை மோதி விட்டு தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி - விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

Monday, April 06, 2026
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ...மேலும்......

யாழில். சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை ஆரம்பித்து வைக்க வருகை தந்த தருமை ஆதீனம்

Monday, April 06, 2026
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம...மேலும்......

அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

Monday, April 06, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது.  இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் ப...மேலும்......

826 லீற்றர் டீசலுடன் இருவர் கைது!

Monday, April 06, 2026
கொழும்பு - மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிர...மேலும்......

ஹோர்முஸ் ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை மீண்டும் நீடிக்கிறாரா டிரம்ப்?

Sunday, April 05, 2026
ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கோ அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கோ வழங்கியிருந்த காலக்கெடுவை, அமெரிக்க அதிபர்மேலும்......

தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரை

Sunday, April 05, 2026
தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.மேலும்......

லிட்ரோ சமையல் எரிவாயு விலை எகிறியது

Sunday, April 05, 2026
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள...மேலும்......

கடந்த ஒரு மாதத்தில் 52,000 லீட்டருக்கும் அதிகமான எரிபொருட்களுடன் 31 பேர் கைது

Sunday, April 05, 2026
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்ததாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...மேலும்......

புதன்கிழமை விடுமுறை இரத்தாகும்

Sunday, April 05, 2026
ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  மக்கள் விடுதலை முன்னணி (JVP...மேலும்......

ஜெயச்சித்திரா:விசாரணைக்காக மீண்டும் அழைப்பு?

Sunday, April 05, 2026
  இலங்கைத் தமிழரசுக்கட்சி,  கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி  தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பிலுள்ள பயங்கர...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business