முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி மிரட்டுகின்றது?

Sunday, May 17, 2026
  வடக்கு கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது...மேலும்......

தமிழரசுக் கட்சி : கஞ்சி !

Sunday, May 17, 2026
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கட்சியின் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது கட்சி...மேலும்......

எபோலா பரவல்: சர்வதேச அவசரநிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு

Sunday, May 17, 2026
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை  சர்வத...மேலும்......

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர் முகமூடி கொள்ளையர்களால் கொடூரமாக கொலை

Sunday, May 17, 2026
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. ம...மேலும்......

வலி. வடக்கில் இராணுவத்தின் சொகுசு பங்களாவினால் கடற்தொழிலுக்கு தடை

Sunday, May 17, 2026
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க ப...மேலும்......

தாய்லாந்து பாங்காக் தொடருந்துக் கடவை விபத்தில் 8 பேர் பலி

Saturday, May 16, 2026
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சரக்குத் தொடருந்து மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர்மேலும்......

இத்தாலியின் மொடெனா நகரில் கூட்டம் மீது மகிழுந்து மோதியதில் எட்டு பேர் காயமடைந்தனர்!

Saturday, May 16, 2026
நேற்று சனிக்கிழமையன்று வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில் ஒருவர் கூட்டத்தின் மீது மகிழுந்தை ஓட்டிச் சென்றதில் , குறைந்தது எட்டு பேர்மேலும்......

அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பு!

Saturday, May 16, 2026
 இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   நடத்தை, வளர்ச்சி மற்...மேலும்......

கூட்டத்திற்குள் பயங்கரவாதி ?

Saturday, May 16, 2026
முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ...மேலும்......

யாழ் பல்கலையில் "நினைவாயுதம்" ஆரம்பம்!

Saturday, May 16, 2026
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ...மேலும்......

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் - அஞ்சலிக்கு தயாராகும் தமிழர் தாயகம்

Saturday, May 16, 2026
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் மாகாண சபை ...மேலும்......

யாழ்,பல்கலையில் நினைவாயுதம்

Saturday, May 16, 2026
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ...மேலும்......

புகையிரத விபத்து - 12 பேர் காயம் ; புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்

Saturday, May 16, 2026
களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில், பெட்டி ஒன்று தடம் புரண்டதில...மேலும்......

புத்தர் சிலை:இராணுவ வீரர்கள் கைது?

Friday, May 15, 2026
கண்டி நகரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால புத்தர் சிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற இரண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் அதிரடியாக ...மேலும்......

ஆட்சிகள் மட்டுமே மாறுகின்றன?

Friday, May 15, 2026
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையில் வடமாகாணத்தில் அடைமழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற நிலையில் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர்...மேலும்......

ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்!

Friday, May 15, 2026
  நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெ...மேலும்......

வலி. வடக்கில் கொட்டும் மழைக்குள்ளும் மண் மீட்பு போராட்டம்

Friday, May 15, 2026
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ...மேலும்......

நாகம் ஒரு சிறிய பிரெஞ்சு நகரத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது!

Friday, May 15, 2026
தெற்கு பிரான்சிலுள்ள காஸ்டெல்ஜினெஸ்ட் நகரில் நாக பாம்பு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீயணைப்புத் துறையினரும்மேலும்......

மன்னாரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!!

Friday, May 15, 2026
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று வெள்ளிக்கிழமை (15)மேலும்......

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புயல்: 119க்கும் மேற்பட்டோர் பலி!!

Friday, May 15, 2026
இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்டோர்மேலும்......

வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

Friday, May 15, 2026
காலி -  உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான...மேலும்......

களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையை நினைவு கூருங்கள் - தாயகச் செயலணி அழைப்பு!

Friday, May 15, 2026
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான ம...மேலும்......

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - இருவர் உயிரிழப்பு ; 3500 பேர் பாதிப்பு

Friday, May 15, 2026
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business