முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே: மூதூரில் மக்கள் போராட்டம்

Monday, November 24, 2025
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றைமேலும்......

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

Monday, November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும்மேலும்......

பொது சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்குள் கண்காணிப்பு கமரா

Monday, November 24, 2025
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு கண்காணிப்பு கமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.  பார...மேலும்......

தாங்கள் விளையாட்டில் பேதம் பார்ப்பதில்லையாம்

Monday, November 24, 2025
விளையாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், யாழ்ப்பாணம், காலி என நாம் பார்ப்பதில்லை. திறமையான பிள்ளைகளை பார்க்கிறோம். யாழ்ப்பாணத்தில் பல திறமையா...மேலும்......

நீங்கள் அடிக்க வெளிக்கிட்டால் நாம் திருப்பி அடிப்போம் - கஜேந்திரகுமாருக்கு சீ.வி.கே எச்சரிக்கை

Monday, November 24, 2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செயலாளர் கஜேந்திரனும் சொல்வது போல தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு து...மேலும்......

ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் பிரித்தானியாவிலும் போராட்டம்!

Monday, November 24, 2025
தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள்மேலும்......

கிளிநொச்சியில் தண்ணீர் பிரச்சினையாம்?

Sunday, November 23, 2025
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட மக்கள் மிகவ...மேலும்......

துரத்தியடிப்பு:நடவடிக்கையென்கிறார் அமைச்சர்

Sunday, November 23, 2025
  மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம்   கண்ணபுரம், வைக்கல கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகர...மேலும்......

இலங்கையர் தினத்தில் ஆனந்தசுதாகரன் உள்ளிட்டோருக்கு விடுதலை ?

Sunday, November 23, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்க...மேலும்......

யாழில். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Sunday, November 23, 2025
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடி...மேலும்......

யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்

Sunday, November 23, 2025
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப ...மேலும்......

நாவாந்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Sunday, November 23, 2025
மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர், உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெ...மேலும்......

கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு

Sunday, November 23, 2025
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த...மேலும்......

தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையின்றி ஆதரவு

Sunday, November 23, 2025
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்...மேலும்......

துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

Saturday, November 22, 2025
மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business