முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

துரத்தியடிப்பு:நடவடிக்கையென்கிறார் அமைச்சர்

Sunday, November 23, 2025
  மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம்   கண்ணபுரம், வைக்கல கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகர...மேலும்......

இலங்கையர் தினத்தில் ஆனந்தசுதாகரன் உள்ளிட்டோருக்கு விடுதலை ?

Sunday, November 23, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்க...மேலும்......

யாழில். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Sunday, November 23, 2025
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடி...மேலும்......

யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்

Sunday, November 23, 2025
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப ...மேலும்......

நாவாந்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Sunday, November 23, 2025
மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர், உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெ...மேலும்......

கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு

Sunday, November 23, 2025
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த...மேலும்......

தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையின்றி ஆதரவு

Sunday, November 23, 2025
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்...மேலும்......

துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

Saturday, November 22, 2025
மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டு...மேலும்......

தென்னிலங்கை மண்சரிவு:மரணம் 4!

Saturday, November 22, 2025
தென்னிலங்கையில்  வர்த்தக நிலையத்தின்  மீது மண்மேடு சரிந்து  விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  ...மேலும்......

இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள்: போராட்டத்திற்கு அழைப்பு!

Saturday, November 22, 2025
இந்தியாவில் உள்ள பத்து தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதைக் கண்டித்துள்ளன. நாட்டின்மேலும்......

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு

Saturday, November 22, 2025
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு  நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளத...மேலும்......

நைஜீரியா பள்ளி மாணவர்களின் கடத்தல் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்தது!

Saturday, November 22, 2025
நைஜீரியப் பள்ளிக் கடத்தலில் ஒரு வாரத்திற்குள் 315 மாணவர்களும் ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக ஒரு கிறிஸ்தவக் குழு இப்போது கூறுகிறது.  இக் கடத்த...மேலும்......

கடுகண்ணாவையில் பாரிய மண்சரிவு ; மண்ணுக்குள் அகப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, November 22, 2025
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிக...மேலும்......

திருகோணமலையில் சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

Saturday, November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலைமேலும்......

மாவீரர் நாளையொட்டி எழுச்சிக் கோலத்தில் கோம்பாவில் பிரதேசம்!

Saturday, November 22, 2025
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில்மேலும்......

யாழில். கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

Saturday, November 22, 2025
யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்  குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மத...மேலும்......

முப்படைகளும் கூலிப்படைகளில்!

Friday, November 21, 2025
தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business