முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். தவறணையில் தகராறு - ஒருவர் அடித்துக்கொலை

Friday, November 21, 2025
யாழ்ப்பாணத்தில் தவறணையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யபப்ட்டுள்ளார்.  அச்செழு பகுதியை சேர்ந்த ...மேலும்......

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தின ரவிகரன் எம்.பி

Friday, November 21, 2025
மாவீரர் வாரம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள...மேலும்......

மின்சாரம் இல்லாமல் தவித்த பாரிஸ்: 112,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

Friday, November 21, 2025
நேற்று வியாழக்கிழமை பாரிஸில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக பரவலான மின்வெட்டு ஏற்பட்டதால் 170,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல்மேலும்......

வியற்நாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 41 பேர் பலி!

Friday, November 21, 2025
வியட்நாமின் பல வாரங்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 41 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம்மேலும்......

வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.

Thursday, November 20, 2025
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் ம...மேலும்......

தாந்தாமலை தொல்லியல் இடம்?

Thursday, November 20, 2025
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்க...மேலும்......

இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்!

Thursday, November 20, 2025
சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர...மேலும்......

தள்ளாட தொடங்கியது தேசிய மக்கள் சக்தி!

Thursday, November 20, 2025
தேசிய மக்கள் சக்தி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கியுள்ளன. அவ்வகையில் களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட...மேலும்......

ரணில் வெளியே செல்லமுடியாது?

Thursday, November 20, 2025
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்...மேலும்......

உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் காெண்டுவர பென்டகன் அதிகாரிகள் கீயூவுக்குப் பயணம்!

Thursday, November 20, 2025
ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாகமேலும்......

அது ஏலியன்கள் அல்ல: அது ஒரு வால் நட்சத்திரம் - நாசா விளக்கம்

Thursday, November 20, 2025
பிரபஞ்சத்தில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க நாசா மிகவும் விரும்புகிறது," என்று இணை நிர்வாகி அமித் க்ஷத்ரியா கூறினார்.மேலும்......

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவிகள் எரிப்பு!

Thursday, November 20, 2025
தகரவட்டுவான் விவசாய  நிலப் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்துமேலும்......

மன்னாரில் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு

Thursday, November 20, 2025
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களைமேலும்......

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார் - சிறிதரன் எம்.பி கடும் கவலையில்

Thursday, November 20, 2025
திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப...மேலும்......

தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது - பிமல் பெருமிதம்

Thursday, November 20, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு - செலவுத் திட்டத்துக்கு...மேலும்......

பட்ஜெட்டுக்கு ஆதரவு - சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்

Thursday, November 20, 2025
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் ச...மேலும்......

அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே

Thursday, November 20, 2025
அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா,  இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் க...மேலும்......

யாழில். விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் - 21 மாணவர்களின் எதிர்காலம் "?"

Thursday, November 20, 2025
நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்தில் 21 மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ள...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business