முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

முப்படைகளும் கூலிப்படைகளில்!

Friday, November 21, 2025
தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொ...மேலும்......

மனதில் இருப்பதால் சிலைகள் தேவையில்லையாம்!

Friday, November 21, 2025
தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது.  2025 ...மேலும்......

நாமல் பருப்பு இம்முறையும் அவியவில்லை!

Friday, November 21, 2025
அனுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளுக...மேலும்......

அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் - வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவிப்பு

Friday, November 21, 2025
வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்த கருத்து தவறான கருத...மேலும்......

வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

Friday, November 21, 2025
யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ...மேலும்......

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்

Friday, November 21, 2025
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வு...மேலும்......

நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்

Friday, November 21, 2025
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட...மேலும்......

தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

Friday, November 21, 2025
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி  வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு மு...மேலும்......

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம்

Friday, November 21, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள்மேலும்......

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்!

Friday, November 21, 2025
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து  ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்துமேலும்......

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜாஸ் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

Friday, November 21, 2025
துபாய் விமானக் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியின் போது, ​​இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் ஒன்றுமேலும்......

நைஜீரியாவில் ஆயுததாரிகளால் 52 மாணவர்கள் கடத்தல்!

Friday, November 21, 2025
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க வதிவிடப் பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை ஆயுதமேந்திய கும்பல்மேலும்......

வயலுக்கு காவலுக்கு சென்ற பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

Friday, November 21, 2025
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது வயலுக...மேலும்......

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Friday, November 21, 2025
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.  பல்கலைக்கழக வளாகத்தினு...மேலும்......

பாடசாலையில் பாலியல் கல்வி செயற்பாட்டின் போது வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் - குற்றவாளிக்கு 40 வருட சிறை

Friday, November 21, 2025
தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித...மேலும்......

மாவீரர் வாரம் ஆரம்பம் - சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி

Friday, November 21, 2025
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. சாட்டி...மேலும்......

இந்தியாவில் இருந்து யாழுக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவல் - மூவர் கைது

Friday, November 21, 2025
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும் , அவர்களை அழைத்து செல்ல காத்திர...மேலும்......

நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு யாழ். வந்தவர் கிணற்றினுள் விழுந்து உயிரிழப்பு

Friday, November 21, 2025
நோர்வேயில் இருந்து விடுமுறைக்கு தாயகம் திரும்பியவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்  யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business