முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

37வது நாளாகத் தொடரும் கேப்பாப்பிலவில் காணி விடுவிப்புப் போராட்டம்

Thursday, July 30, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால்மேலும்......

ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியது அமொிக்கா

Thursday, July 30, 2026
தெற்கு ஈரான் முழுவதும் தொடர் இராணுவத் தாக்குதல்களைத் அமெரிக்கா தொடங்கியது என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்தது. மேலும்......

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம்

Thursday, July 30, 2026
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  அரியாலை புனித யூதா திருச்சொரூ...மேலும்......

யாழில். கருப்பு ஜூலை நினைவஞ்சலி கருத்தரங்கு

Thursday, July 30, 2026
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைப...மேலும்......

யாழை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார். 

Thursday, July 30, 2026
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார்.  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல...மேலும்......

அமெரிக்கா - சவுதி தாக்குதலில் 20 போராளிகள் கொல்லப்பட்டார்கள்

Wednesday, July 29, 2026
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டனர்.மேலும்......

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி கூறியது

Wednesday, July 29, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.மேலும்......

எகிப்தில் அமெரிக்க எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது தாக்குதல்!

Wednesday, July 29, 2026
எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகமான டாமியெட்டாவில், அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன்மேலும்......

பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனர் துரோவ் மீது சர்வதேச பிடியாணையைப் பிறப்பித்து ரஷ்யா

Wednesday, July 29, 2026
டெலிகிராம் செய்திப் பரிமாற்றச் செயலியின் கோடீஸ்வர நிறுவனரான பாவெல் துரோவ் மீது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றம்மேலும்......

தமிழரசுக்கு கதிரை மோகம்:கஜேந்திரகுமார்!

Wednesday, July 29, 2026
அதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்றும் அரசியல் கலாசாரத்தையே தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைமையினர் பின்பற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ...மேலும்......

தையிட்டியில் பௌர்ணமி தின போராட்டம்!

Wednesday, July 29, 2026
பூரணை தினமான இன்று யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டு...மேலும்......

மூன்று நாட்களில் 5 கோடி இழப்பு!

Wednesday, July 29, 2026
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்க...மேலும்......

கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக எரியும் தீ ; கடுமையான புகைமண்டலத்தால் அயலவர்கள் பாதிப்பு

Wednesday, July 29, 2026
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்...மேலும்......

மன்னாரில் 14,000க்கும் அதிகமான சட்டவிரோத கடல் அட்டைகளுடன் 12 பேர் கைது

Wednesday, July 29, 2026
கடல் வழியே சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாகக் கொண்டு செல்லத் தயார் நிலையில்மேலும்......

துப்பாக்கி சூட்டுக்காயத்தால் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

Wednesday, July 29, 2026
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக...மேலும்......

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து குறிகட்டுவான் கடலில் போராட்டம்

Wednesday, July 29, 2026
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான்  கடற்பகுதியில் இன்றைய தினம...மேலும்......

சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

Wednesday, July 29, 2026
சாவகச்சேரி நகர சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இயற்கை நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித...மேலும்......

யாழ்.போதனாவில் பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி விட்டு தப்பியோடிய ஆண்கள் - பொலிஸார் தீவிர விசாரணை

Wednesday, July 29, 2026
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ...மேலும்......

கழிவுகளால் நிரம்பும் கீரிமலை - புனித தன்மையை கெடுக்கும் செயலா ?

Tuesday, July 28, 2026
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும...மேலும்......

மண்டைதீவு படுகொலை - முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிக்க உத்தரவு

Tuesday, July 28, 2026
மண்டைதீவு படுகொலை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , முறைப்பாட்டின்மேலும்......

பிரெஞ்சு தூதர்களுக்கு எதிரான ஈரானின் ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது

Tuesday, July 28, 2026
கடந்த 19 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் இரண்டு தூதர்களுக்கு எதிராக ஈரானிய பாதுகாப்புப்மேலும்......

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

Tuesday, July 28, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமை...மேலும்......

திருவள்ளுவரிற்கு இனி பிரச்சினையில்லை!

Tuesday, July 28, 2026
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்த...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business