முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வவுனியாவில் லொறி - முச்சக்கர வண்டி விபத்து ; யாழை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

Friday, November 07, 2025
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கரவெட்டி பகுதியை சேர்ந்த உதயகும...மேலும்......

யாழில். மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Friday, November 07, 2025
யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில் , மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் , ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைபெற்று வந்த...மேலும்......

பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்

Friday, November 07, 2025
தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் வி...மேலும்......

சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது

Friday, November 07, 2025
முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அ...மேலும்......

கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் - குற்றவாளியான இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை

Friday, November 07, 2025
கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர்  உட்...மேலும்......

கடந்த 10 மாதங்களில் விபத்துக்களில் சிக்கி 2ஆயிரத்து 343 பேர் உயிரிழப்பு

Friday, November 07, 2025
நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2210 வீதி விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்...மேலும்......

நெடுந்தீவு:கைதானோருக்கு பிணை?

Thursday, November 06, 2025
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சாரதிகள் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி அமைக்கும் போது வெடியரசன்...மேலும்......

இராணுவம் வெளியேறும்:நினைவேந்த தடையில்லை!

Thursday, November 06, 2025
தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்களில் நிலை கொண்டுள்ள இலங்கை படைகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்.மாவீரர்களது குடும்பங்கள் எந்தவித கெடுபிடிகளுமி...மேலும்......

போதைப்பொருளுடன் கைதான கணவன் , மகன் - NPP நகர சபை உறுப்பினர் இராஜினாமா!

Thursday, November 06, 2025
கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ...மேலும்......

நெடுந்தீவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கற்களை சேதப்படுத்திய குற்றம் - நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை

Thursday, November 06, 2025
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை சுற்றி தொல்லியல் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருந்த எல்லைக்கற்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைதான நெடுந்தீவு தவ...மேலும்......

மட்டக்களப்பில் காட்டு யானைகளால் வீடுகள் உடைந்து நாசம்!

Thursday, November 06, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரேமேலும்......

திருகோணமலை வீதிகளில் கட்டாகாலி மாடுகள்: பயணிக்க முடியாத நிலையில் மக்கள்!

Thursday, November 06, 2025
திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business