முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

எச்சரிக்கை தொடர்கிறது!

Tuesday, November 25, 2025
இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றிணைந்து, ஒரு பாரிய புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு மற்றும...மேலும்......

தமிழீழ தேசியக்கொடிக்கான கனேடிய அங்கீகாரம்!

Tuesday, November 25, 2025
தமிழீழ தேசியக்கொடிக்கான கனேடிய அங்கீகாரம் இலங்கை அரசை அச்சமூட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில...மேலும்......

அம்பிபிட்டிய தேரர் உள்ளே!

Tuesday, November 25, 2025
மட்டக்களப்பில் இனவாதத்தை கக்கிவரும் அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ச...மேலும்......

உள்ளுராட்சி மன்றங்களிற்கே அதிகாரம்!

Tuesday, November 25, 2025
உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதியேதுமின்றி வீதிகளில் பெயர்பலகைகளை தொல்லியல் திணைக்களம் நாட்டமுடியாதென நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பி...மேலும்......

யாழில். பிரான்ஸ் இளைஞன் கொலை - அம்பாறையில் இருவர் ஹெரோயினுடன் கைது

Tuesday, November 25, 2025
 பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞ...மேலும்......

அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்

Tuesday, November 25, 2025
எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்பட...மேலும்......

ஊர்காவற்துறை பாதீடு தோல்வி - எதிர்த்து வாக்களித்த கட்சி உறுப்பினர்

Tuesday, November 25, 2025
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் நேற்றையதினம் திங்கட்கிழமை  தோற்கடிக்கப்பட்டது. 13 ஆச...மேலும்......

ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு - ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால்

Tuesday, November 25, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் ...மேலும்......

வாழைச்சேனை தவிசாளர் தலைமறைவு

Tuesday, November 25, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்த...மேலும்......

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை - 297 பேர் பாதிப்பு

Tuesday, November 25, 2025
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத...மேலும்......

யாழில் தவறணையில் கொலை - ஒருவர் கைது

Tuesday, November 25, 2025
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக...மேலும்......

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்!

Monday, November 24, 2025
கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அன...மேலும்......

சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது!

Monday, November 24, 2025
உள்ளுராட்சி மன்றங்களது அதிகாரங்களின் பிரகாரம் அனுமதியற்ற விளம்பரப்பலகைகள்; அகற்றபட்டதாக கோறளைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. கிழக்கின் கோ...மேலும்......

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு!

Monday, November 24, 2025
தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது.  தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்...மேலும்......

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே: மூதூரில் மக்கள் போராட்டம்

Monday, November 24, 2025
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றைமேலும்......

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

Monday, November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business