செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ...மேலும்......
1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வ...மேலும்......
யாழ் . மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்...மேலும்......
யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்ச...மேலும்......
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப...மேலும்......
வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த ம...மேலும்......
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனைய...மேலும்......
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி என்பது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் புதிதாக எதையும் கட்ட முடியாது. நேற்று...மேலும்......
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிற்காக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீதிமன்ற படியேறியுள்ளார். பயங்கரவாதத் தடு...மேலும்......
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்படும் என்புக்கூடு ஒரு வித்தியாசமான முறையில் காணப்படுவதால் இது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஒர...மேலும்......
செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு ...மேலும்......
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்ற...மேலும்......