வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ...மேலும்......
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை ஒருபோதும் நடத்தாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தெரி...மேலும்......
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆல...மேலும்......
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையி...மேலும்......
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக...மேலும்......
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆ...மேலும்......
அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறு...மேலும்......
அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வ...மேலும்......
திருகோணமலையின் குமாரபுரம் படுகொலையின் 30வது ஆண்டைய நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குமாரபுரம் கிராமத்...மேலும்......
ஊர்காவற்துறை - அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் முன்னர...மேலும்......
திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10...மேலும்......
திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது....மேலும்......