முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Thursday, January 01, 2026
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கிண்ணியா பகுதியை...மேலும்......

டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Thursday, January 01, 2026
திருகோணமலையில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசால...மேலும்......

கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை

Thursday, January 01, 2026
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம...மேலும்......

பதிவு வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

Thursday, January 01, 2026
புதிய நம்பிக்கைகள், புதிய கனவுகள், புதிய தொடக்கங்களுடன் 2026 ஆம் ஆண்டு நம் அனைவரையும் வரவேற்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களில்மேலும்......

டென்மார்க்கில் 400 ஆண்டுகால அஞ்சல் சேவை முடிவுக்கு வருகிறது

Wednesday, December 31, 2025
டென்மார்க் 400 ஆண்டுகால அஞ்சல் சேவைக்கு விடைபெறுகிறது. கடிதம் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வேகமாக பரவி ...மேலும்......

ஈரானில் மக்கள் வீதிக்கு இறங்கினர்

Wednesday, December 31, 2025
ஈரானில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் நாணயத்தின் வியத்தகு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக  ஆயிரக்கணக்கான மக்...மேலும்......

இலங்கை காவல்துறையில் பதவி வேண்டாம்!

Wednesday, December 31, 2025
சிவில் பாதுகாப்பு பிரிவில்( CSD) பணியாற்றுகின்றவர்களை பொலீஸ் திணைக்களங்களுடன் இணைதது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்பட...மேலும்......

புலிகளை திருப்திபடுத்தவே டக்ளஸ் கைது!

Wednesday, December 31, 2025
டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையானின் கைதுகள் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானவை என்றும், புலம்பெயர் புலிகளைத் திருப்திபடுத்தும் அரசின் செயல்...மேலும்......

3ம் திகதி போராட்டம் நிச்சயம்!

Wednesday, December 31, 2025
தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை சுவீகரிக்க சதிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள யாழ்.மாவட்ட செயலர் பிரதீபன் காணி உரிமையாளர்கள...மேலும்......

தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் நான்கு கட்டமாக விடுவிக்கப்படும் ??

Wednesday, December 31, 2025
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர விகாராதிபதியின் தங்குமிடம் உள்ளிட்ட பிற கட்டுமானங்கள் அகற்றப்பட்டு நான்கு கட்டங்களாக காணிகளை விடுவிக...மேலும்......

தையிட்டி போராட்டத்தில் காலை வாரிய தேசிய மக்கள் சக்தியினர் - பொலிசாரின் அடாவடியை கண்டித்து கறுப்பு பட்டி அணியவும் மறுப்பு

Wednesday, December 31, 2025
தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழி போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண...மேலும்......

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றவந்த சிறைக்கைதி மீது வைத்திய சாலைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு

Wednesday, December 31, 2025
களுத்துறை - நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது இன்றைய தினம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளத...மேலும்......

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை

Wednesday, December 31, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூ...மேலும்......

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Wednesday, December 31, 2025
இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறு...மேலும்......

பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!

Tuesday, December 30, 2025
யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business