முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என ஐ.நா

Wednesday, April 29, 2026
ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.மேலும்......

டிரம்பின் உருவப்படம் இடம்பெற்ற கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் அமெரிக்கா

Wednesday, April 29, 2026
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் டொனால்ட் டிரம்பின் படம்மேலும்......

டிரம்ப்-சார்லஸ் அரசு விருந்தில் வாழ்த்துரைகளும் கேலிப் பேச்சுகளும்

Wednesday, April 29, 2026
  வெள்ளை மாளிகையில் நடந்த அரசு விருந்தின்போது, ​​ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்பதற்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம்மேலும்......

ஈரான் அணு குண்டு வைத்திருக்கக் கூடாது என்பதில் மன்னர் சார்லஸ் உடன்பாடு - டிரம்ப் தெரிவிப்பு

Wednesday, April 29, 2026
ஈரான் அணு குண்டு வைத்திருக்கக் கூடாது என்பதில் மன்னர் சார்லஸ் உடன்பட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.மேலும்......

யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை பாதிக்கும்

Wednesday, April 29, 2026
யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, ...மேலும்......

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் - அருச்சுனாவிற்கு பிணை

Wednesday, April 29, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்...மேலும்......

கோப்பா முன் ஆஜராக வேண்டும்!

Tuesday, April 28, 2026
திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்...மேலும்......

வவுனியாவும் விசாரணைக்குள்ளாம்!

Tuesday, April 28, 2026
  வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு...மேலும்......

நாகர்கோவில் நாச்சிமார் விடுதலை!

Tuesday, April 28, 2026
 யாழ்ப்பாண படைத்தலைமையகத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தரப்பு குற்றச்சாட்டு...மேலும்......

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரான் முன்மொழிவு குறித்து டிரம்ப்புக்குச் சந்தேகம்

Tuesday, April 28, 2026
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தெஹ்ரானின் சமீபத்திய முன்மொழிவு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்மேலும்......

அமெரிக்காவால் இனி கொள்கையைத் திணிக்க முடியாது - ஈரான்

Tuesday, April 28, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவால் இனி கட்டளையிடமேலும்......

தையிட்டி விவகாரம் - கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்

Tuesday, April 28, 2026
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிக...மேலும்......

தையிட்டி விகாரை விவகாரம் - எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள் திட்டவட்டம் - காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்

Tuesday, April 28, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது.  தையிட்ட...மேலும்......

மனைவி மச்சான் மீது நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர் - சாவகச்சேரியில் பட்டப்பகலில் பயங்கரம்

Tuesday, April 28, 2026
நீதிமன்றில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த  தனது மனைவியையும் மச்சானையும் (மனைவியின் சகோதரன்) இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி...மேலும்......

யாழை சேர்ந்த கடற்தொழிலாளரை கடுமையாக தாக்கி கடத்தி சென்ற தமிழக கடற்தொழிலாளர்கள்

Tuesday, April 28, 2026
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படைய...மேலும்......

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு பொலிஸ் கெடுபிடி

Tuesday, April 28, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி ...மேலும்......

அருச்சுனா விளக்கமறியலில்

Tuesday, April 28, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை நாளைய தினம் புதன்கிழமை வரையில் வி...மேலும்......

வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Tuesday, April 28, 2026
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு ம...மேலும்......

பொதுவெளியில் பிளவுண்டு அரங்கேறும் தமிழ்த் தேசியத்தின் தலைவிதி - பனங்காட்டான்

Monday, April 27, 2026
தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் காணப்படுகிறது. தமிழரின் தலையாய கட்சி எனமேலும்......

துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் - அருச்சுனா எம்.பி கைது

Monday, April 27, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்  பெரியவ...மேலும்......

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

Monday, April 27, 2026
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னில...மேலும்......

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

Monday, April 27, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமைய...மேலும்......

அருச்சுனா எம்.பி யின் துப்பாக்கியை உடனே பறியுங்கள்!

Monday, April 27, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாள...மேலும்......

தையிட்டி விகாரை காணி அளவீடு செய்யும் பணிகளை நிறுத்துங்கள்!

Monday, April 27, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யா...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business