முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரான் முன்மொழிவு குறித்து டிரம்ப்புக்குச் சந்தேகம்

Tuesday, April 28, 2026
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான தெஹ்ரானின் சமீபத்திய முன்மொழிவு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்மேலும்......

அமெரிக்காவால் இனி கொள்கையைத் திணிக்க முடியாது - ஈரான்

Tuesday, April 28, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவால் இனி கட்டளையிடமேலும்......

தையிட்டி விவகாரம் - கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்

Tuesday, April 28, 2026
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிக...மேலும்......

தையிட்டி விகாரை விவகாரம் - எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள் திட்டவட்டம் - காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்

Tuesday, April 28, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது.  தையிட்ட...மேலும்......

மனைவி மச்சான் மீது நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட குடும்பஸ்தர் - சாவகச்சேரியில் பட்டப்பகலில் பயங்கரம்

Tuesday, April 28, 2026
நீதிமன்றில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த  தனது மனைவியையும் மச்சானையும் (மனைவியின் சகோதரன்) இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி...மேலும்......

யாழை சேர்ந்த கடற்தொழிலாளரை கடுமையாக தாக்கி கடத்தி சென்ற தமிழக கடற்தொழிலாளர்கள்

Tuesday, April 28, 2026
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படைய...மேலும்......

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு பொலிஸ் கெடுபிடி

Tuesday, April 28, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி ...மேலும்......

அருச்சுனா விளக்கமறியலில்

Tuesday, April 28, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை நாளைய தினம் புதன்கிழமை வரையில் வி...மேலும்......

வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Tuesday, April 28, 2026
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு ம...மேலும்......

பொதுவெளியில் பிளவுண்டு அரங்கேறும் தமிழ்த் தேசியத்தின் தலைவிதி - பனங்காட்டான்

Monday, April 27, 2026
தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் காணப்படுகிறது. தமிழரின் தலையாய கட்சி எனமேலும்......

துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் - அருச்சுனா எம்.பி கைது

Monday, April 27, 2026
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்  பெரியவ...மேலும்......

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

Monday, April 27, 2026
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னில...மேலும்......

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

Monday, April 27, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமைய...மேலும்......

அருச்சுனா எம்.பி யின் துப்பாக்கியை உடனே பறியுங்கள்!

Monday, April 27, 2026
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாள...மேலும்......

தையிட்டி விகாரை காணி அளவீடு செய்யும் பணிகளை நிறுத்துங்கள்!

Monday, April 27, 2026
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யா...மேலும்......

தந்தை செல்வாவின் நினைவுகூரலுக்கு கோட்டபாயவையும் அழைக்க போகிறார்களா ? விமலேஸ்வரி கேள்வி

Monday, April 27, 2026
தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அழைத்து சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்திருக்கின்றார்கள...மேலும்......

யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

Monday, April 27, 2026
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ...மேலும்......

பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனிலும் பிரச்சினை!

Sunday, April 26, 2026
பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்துமேலும்......

திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்?

Sunday, April 26, 2026
காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முன் திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்...மேலும்......

டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜை செய்துள்ளது?

Sunday, April 26, 2026
டிஜிட்டல் நாட்டை உருவாக்க நடமாடும் நூலகங்கள் நாம் எனக் கூறி, ஆட்சியைப் பெற்ற திசைகாட்டி அரசாங்கம், 2.5 மில்லியன் டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜ...மேலும்......

அருச்சுன எம்.பி யுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்

Sunday, April 26, 2026
யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணி...மேலும்......

யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Sunday, April 26, 2026
தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...மேலும்......

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக அருச்சுனா எம்.பி மீது குற்றச்சாட்டு

Sunday, April 26, 2026
அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள...மேலும்......

சந்தேசநபர் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகிறார்

Sunday, April 26, 2026
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் ஜீனைன் பிரோ, வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business