முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பலாலி இராணுவ முகாமில் ஒருவர் உயிரிழப்பு

Tuesday, May 13, 2025
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு  உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.  கண்டி - முறுத்தலை ...மேலும்......

வல்வையில் இடம்பெற்ற இந்திர விழா

Tuesday, May 13, 2025
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம்  இடம்பெற்றது.  அதனை முன...மேலும்......

நாடு பூராகவும் உப்பு தட்டுப்பாடு

Tuesday, May 13, 2025
உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்...மேலும்......

தீப்பிடித்து எரிந்த வீடு : இளம் பெண் உயிரிழப்பு

Tuesday, May 13, 2025
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவர், தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளா...மேலும்......

யாழில் சக பொலிஸ் உத்தியோகஸ்தரை வெளிநாடு அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது

Tuesday, May 13, 2025
யாழ்ப்பாணத்தில் சக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீ...மேலும்......

யாழில். ஊசி மூலம் போதைவஸ்து நுகர்ந்தவர் உயிரிழப்பு

Tuesday, May 13, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார கால பகுதியில் அதீத போதை வஸ்து பாவனை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.  சாவகச்சேரி , மட்டுவில் பகுதியை சேர்ந்த ஒ...மேலும்......

யாழில். தென்னாடு சஞ்சிகையின் 57 ஆவது இதழ் வெளியீடு

Tuesday, May 13, 2025
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பூரணை தினத்தினை முன்னிட்டு, நான்க...மேலும்......

யாழில் சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல்

Monday, May 12, 2025
யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண...மேலும்......

யாழில் குத்திமுறிவு: கொழும்பில் அமைதி?

Monday, May 12, 2025
  யாழ்.மாநகரசபைக்கான முதல்வராக தமது விசுவாசியான விரிவுரையாளர் கபிலனை கதிரையிலமர்த்த பாடுபடும் தேசிய மக்கள் சக்தி மறுபுறம் கொழும்பு மாநகரசபைய...மேலும்......

தையிட்டியில் கஞ்சி:வவுனியாவில் பன்சல!

Monday, May 12, 2025
இலங்கை முழுவதும் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களால் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் க...மேலும்......

முதல் மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்!

Monday, May 12, 2025
ஈழப்போராட்டத்தில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் தந்தையார் இயற்கை எய்தியுள்ளார். வடமராட்சி கம்பர்மலையைச் சே...மேலும்......

வர்த்தகப் போர் பேச்சுவார்த்தைகள்: சீனாவும் அமெரிக்காவும் 90 நாட்களுக்கு வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன!

Monday, May 12, 2025
வர்த்தகப் போர் பதட்டங்களைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்ற...மேலும்......

காசாப் போர் நிறுத்த நம்பிக்கை: மெரிக்க பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

Monday, May 12, 2025
காசாவில் உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்க பணயக்கைதியாகக் கருதப்படும் எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது , அதே நேரத்தில் போ...மேலும்......

தையிட்டியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Monday, May 12, 2025
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.  தையிட்டி பகுதியில்...மேலும்......

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ்.பல்கலை மாணவர்கள்

Monday, May 12, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் ...மேலும்......

வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை

Monday, May 12, 2025
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகைய...மேலும்......

வெசாக் அலங்கரிப்பில் ஈடுபட்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Monday, May 12, 2025
மொரகஹஹேன - மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.  வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மி...மேலும்......

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

Monday, May 12, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business