முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யேர்மனி லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் செயலிழக்கப்பட்டது

Wednesday, August 05, 2026
ஓடுபாதைகளில் ஒன்றிற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஜெர்மன் விமான நிலையம் பலமேலும்......

தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

Wednesday, August 05, 2026
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று புதன்கிழமை (5) தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சி...மேலும்......

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு

Wednesday, August 05, 2026
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம் ப...மேலும்......

இத்தாலியில் ஒரு மில்லியன் யூரோ ஜாக்பாட் பரிசைக் கண்டுபிடிக்க குப்பைத் தொழிலாளர்கள் பெண்ணுக்கு உதவினர்

Tuesday, August 04, 2026
இத்தாலியின் பிட்டோன்டோ நகரில், குப்பைகள் நிறைந்த ஒரு லாரி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடிய பிறகு, குப்பைத் தொழிலாளர்கள்   €1மேலும்......

பலாலி நட்டஈடு:தள்ளாடுகின்றது!

Tuesday, August 04, 2026
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கு...மேலும்......

விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள செம்மணி வழக்கு - பல அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படலாம்

Tuesday, August 04, 2026
செம்மணி புதைகுழி வழக்கு நாளைய தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதியில் திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் அறிக்கைகள் பல ச...மேலும்......

ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகில் இருந்து 157 புலம்பெயர்ந்தோர்!

Tuesday, August 04, 2026
இன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது தீப்பிடித்த படகில் இருந்த 157 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள்மேலும்......

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி - குழப்பமடைந்த காணி உரிமையாளர்கள் ; சபா மண்டபத்திற்குள் அழைக்கப்பட்ட பொலிஸார்

Tuesday, August 04, 2026
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் க...மேலும்......

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு மீட்பு

Tuesday, August 04, 2026
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  செம்மணி மன...மேலும்......

தென் கொரியா வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழப்பு

Tuesday, August 04, 2026
  வரலாறு காணாத வெப்ப அலை தென் கொரியாவைத் தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் . தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடிமேலும்......

2008 மட்டக்களப்பு படுகொலைகள் தொடர்பாக பிள்ளையன் மேலும் விளக்கமறியலில்

Tuesday, August 04, 2026
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மற்றும் பலர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி)மேலும்......

ஜப்பான் கடும் வெப்பத்தால் மிருகக்காட்சிசாலையில் மூன்று சிங்கங்கள் உயிரிழந்தன

Tuesday, August 04, 2026
ஜப்பானின் அதிக ஈரப்பதத்தால் இந்தப் பெரிய பூனைகள் அவதிப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மூன்று சிங்கங்கள்மேலும்......

இலங்கையின் மோசமான காலநிலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது!

Tuesday, August 04, 2026
ஐந்து மாவட்டங்களைப் பாதித்த மோசமான வானிலை காரணமாகப் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பொல்பிட்டிய,மேலும்......

யாழில். காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவு

Tuesday, August 04, 2026
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் ...மேலும்......

யாழில். பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டைகள் 19 இலட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை

Tuesday, August 04, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட...மேலும்......

நுவரெலியாவில் மோசமான வானிலை: ஆறு பேரைக் காணவில்லை! 2,300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, August 03, 2026
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்......

ஆறு தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்!

Monday, August 03, 2026
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (03) ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளை,மேலும்......

மாகாணசபை கதிரை கனவுகள்?

Monday, August 03, 2026
மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை எழுந்துள்ள சிக்கல்கள் குறித்த...மேலும்......

கோத்தாவிற்கு காலக்கெடு: ரணில் சந்திப்பு!

Monday, August 03, 2026
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்த...மேலும்......

மாமனிதர்கள் கௌரவிப்பு!

Sunday, August 02, 2026
போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் மாநாட்டில் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்...மேலும்......

ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்பு விசாரணைக்கு !

Sunday, August 02, 2026
திருகோணமலையினை சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ச...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business