முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

Monday, August 24, 2026
யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  வடமராட்சி துன்ன...மேலும்......

காரைநகர் கடலில் கரையொதுங்கிய சடலம்

Monday, August 24, 2026
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.  காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகு...மேலும்......

காணி விடுவிப்புப் போராட்டத்தில் சுமந்திரன் குழுவும் பங்கேற்றது!

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி,மேலும்......

கோட்டைக்கல்லாறில் கோர விபத்து: 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

Sunday, August 23, 2026
களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப்மேலும்......

முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

Sunday, August 23, 2026
அரசியலமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) அரசைமேலும்......

உசேன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை சீன ரோபோக்கள் முறியடித்தன

Sunday, August 23, 2026
பெய்ஜிங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச் சுற்றில், சீனாவைச் சேர்ந்த ஒரு மனிதமேலும்......

உக்ரைனில் போர்காலத்தில் தேர்தலா? நிராகரித்தார் ஜெலென்ஸ்கி!

Sunday, August 23, 2026
முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டில் தேர்தல்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர்மேலும்......

இந்தியக் கடற்பரப்பில் சரக்குக் கப்பல் மூழ்கியது: 22 மாலுமிகளைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியது!

Sunday, August 23, 2026
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று தேடுதல் மற்றும் மீட்புப்மேலும்......

பலாலியில் 10ஆவது வாரமாக தொடரும் போராட்டம் 

Sunday, August 23, 2026
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...மேலும்......

வசாவிளான் மக்கள் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை போராட்டம்

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை ப...மேலும்......

நல்லூரானை வழிபட்ட சபாநாயகர்

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார். அ...மேலும்......

வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவியுங்கள் - பிரதமரிடம் கோரிக்கை

Saturday, August 22, 2026
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி...மேலும்......

இரண்டு கிராமிற்கு ஆயுள் தண்டனை!

Saturday, August 22, 2026
இரண்டு கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இள...மேலும்......

வடக்கு கிழக்கிலையே அதிகளவான மாற்று திறனாளிகள்

Saturday, August 22, 2026
எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். அதனால் ...மேலும்......

வீடுகளுக்குத் திரும்பினர்!

Saturday, August 22, 2026
  நேற்று முன்தினம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அற...மேலும்......

அருச்சுனா வெளியே :நிச்சயமானது!

Saturday, August 22, 2026
சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா பதவியிழப்பது நிச்சமாகியுள்ளது. பாராளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குற...மேலும்......

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

Saturday, August 22, 2026
ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளத...மேலும்......

14 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறை!

Saturday, August 22, 2026
14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி...மேலும்......

வவுனியாவில் ஹெரோயின் விற்ற குற்றம் - இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

Saturday, August 22, 2026
2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட...மேலும்......

சுரேஷ் சல்லே விளக்கமறியலில் வைக்க கோரியுள்ள மனைவி

Saturday, August 22, 2026
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை...மேலும்......

கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்

Saturday, August 22, 2026
யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்...மேலும்......

சுவீடன் பள்ளி வாள் தாக்குதலில் ஒருவர் பலி! பலர் காயம்!

Saturday, August 22, 2026
மத்திய சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் உள்ள ஒரு பள்ளியில், வாளுடன் வந்த நபர் ஒருவர் பலரைக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமைமேலும்......

இறுதி நாடாளுமன்ற உரை குறித்து எம்.பி. அர்ச்சுனா சூசகமாகத் தெரிவிப்பு!

Saturday, August 22, 2026
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்று சட்டமன்றத்தில் தனது இறுதி உரை நிகழ்த்தப்படுவதாக பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையைமேலும்......

யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

Friday, August 21, 2026
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொ...மேலும்......

யாழில். கண்ணை பறித்த மின்னொளி அலங்காரம் - 237 பேர் வைத்தியசாலையில்

Friday, August 21, 2026
யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் கண்ணை பறிக்கும் மின்னொளி காரணமாக கண் பாதிப்புக்குள்ளா...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business