முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வடக்கு மீனவர்கள் இந்தியாவை எதிர்க்கவில்லை - வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிப்பு

Monday, December 15, 2025
வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள...மேலும்......

யாழ்ப்பாணத்திற்கு மலேசிய விமானம்!

Monday, December 15, 2025
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நில...மேலும்......

சீன வலைகள் வடக்கு கடலில்!

Monday, December 15, 2025
இந்திய அரசு போட்டியாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 மீன்பிடி வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி ...மேலும்......

இனியும் தனிச்சிங்களமா?

Monday, December 15, 2025
பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமைக்கவேண்டுமென கோ...மேலும்......

பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் - தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி எதிர்ப்பு

Monday, December 15, 2025
பருத்தித்துறை நகரசபையின்  2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழ...மேலும்......

ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது - பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்

Monday, December 15, 2025
எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்...மேலும்......

இந்தியா புகைமூட்டம் போக்குவரத்துக்கு இடையூறு

Monday, December 15, 2025
இந்தியத் தலைநகரில் அடர்த்தியான நச்சுப் புகை மூட்டம் சூழ்ந்ததால் இன்று திங்கட்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக புது தில்லியில் காற்றின் தரம்மேலும்......

யாழில். தரையிறங்கிய மலேசிய விமானம்

Monday, December 15, 2025
மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தினம் திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது.  ...மேலும்......

மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் பொதிகள் கைப்பற்றப்பட்டன

Monday, December 15, 2025
மன்னார் - எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேடமேலும்......

விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம்

Monday, December 15, 2025
யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாகமேலும்......

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

Monday, December 15, 2025
இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்க...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business