முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

புடினை கட்டிப்பிடித்து வரவேற்றார் மோடி

Thursday, December 04, 2025
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வரவேற்றார். இருவரும் ஒரே காரில் புறப்படுவதற்கு முன்ப...மேலும்......

பிரித்தானியா டார்பியில் 200 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்: இருவர் கைது!

Thursday, December 04, 2025
டார்பியில் சுமார் 200 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் வெடிபொருட்கள் வைத்திருந்தாகச் சநதேகத்தில் பேரில்மேலும்......

தையிட்டியில் குழப்பம்?

Thursday, December 04, 2025
பூரணை தினமான  இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போரட்ட களத்தில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. போராட்டத்தி...மேலும்......

சரியாயின் சரி:பிழையெனின் பிழை!

Thursday, December 04, 2025
அரசாங்கமோ, எதிர்கட்சியோ, சரியானதை ஆதரிப்போம், பிழையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன். பெரும்பான்மை அரசியல்வா...மேலும்......

இந்திய மீனவர்களால் நெடுந்தீவு மீனவர்களின் வலைகள் அறுப்பு

Thursday, December 04, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மீனவர்க...மேலும்......

மாவிலாறு அணை கடுவதற்கு காத்திருக்க வேண்டும்

Thursday, December 04, 2025
சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்மேலும்......

தற்காலிக புனரமைப்பு: வட்டுவாகல் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது

Thursday, December 04, 2025
வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகைமேலும்......

அம்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

Thursday, December 04, 2025
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும்மேலும்......

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை

Thursday, December 04, 2025
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பிமேலும்......

கோப்பாய் - நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

Thursday, December 04, 2025
நல்லூர் பிரதேச சபை - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற...மேலும்......

திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் - கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு

Thursday, December 04, 2025
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர...மேலும்......

பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன

Thursday, December 04, 2025
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் ...மேலும்......

பகிடிவதை குற்றச்சாட்டு - யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Thursday, December 04, 2025
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வ...மேலும்......

வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது

Wednesday, December 03, 2025
நல்லூர் பிரதேச சபையினால் வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில் தடைக...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business