காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைநகர் - களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ...மேலும்......
சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச...மேலும்......
ராகம – படுவத்தை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் வந்த இருவர்...மேலும்......
தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் வெள்ளை ஈயின் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்...மேலும்......
செம்மணி புதைகுழிக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார் கிளிந...மேலும்......
கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு யேர்மனியர்கள் 14 வயது சிறுவர்கள் மது அருந்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். யேர்மனியில், 1...மேலும்......
“இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வ...மேலும்......
மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக தனது 52 வயததில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமையும...மேலும்......
லிவர்பூல் கால்பந்து அணியின் முன்னணி வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். 28 வயதான போர்த்துகீசிய சர்வதேச வீரர் ஸ்பெயினின் வடமேற்க...மேலும்......
இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத் தீவான பாலி அருகே பயணிகளையும், வாகனங்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தில் பலரைக் காணவில்லை என உள்ளூர் ...மேலும்......
கிறீஸ் நாட்டின் மிகப்பெரிய தீவான கிரீட்டில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்நேற்று இரவு முழுவதும் இன்று வியாழக்க...மேலும்......