முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை - சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

Tuesday, December 02, 2025
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பே...மேலும்......

யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்

Tuesday, December 02, 2025
யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பா அரிசியினை பதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. ...மேலும்......

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு - 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்

Tuesday, December 02, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம...மேலும்......

உக்ரைனின் நகரைக் போக்ரோவ்ஸ்கைக் கைப்பற்றியது ரஷ்யா

Tuesday, December 02, 2025
கிழக்கு டொனெட்ஸ்கில் உள்ள முக்கிய நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்மேலும்......

பெருவில் அமேசான் பகுதியல் நிலச்சரிவு: 12 பேர் பலி! 20 பேர் காயம்!

Tuesday, December 02, 2025
பெருவின் அமேசான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்  குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள்மேலும்......

ஊழல் வழக்கில் முன்னாள் இங்கிலாந்து அமைச்சர் சித்திக்கிற்கு வங்கதேசத்தில் தண்டனை

Tuesday, December 02, 2025
ஊழல் வழக்கில் பிரிட்டிஷ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான துலிப் சித்திக் மற்றும் அவரது அத்தை, நாட்டின் பதவி நீக்கம்மேலும்......

மரணம் 366 –அமைச்சரோ கொண்டாட்டம்!

Monday, December 01, 2025
  டித்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையா...மேலும்......

சீனா,இந்தியா ,பாகிஸ்தான் வரிசையில்!

Monday, December 01, 2025
டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை...மேலும்......

அரைஅவியலலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Monday, December 01, 2025
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரன் அரச கிராம சேவையாளரை கடமை நேரத்தில் தாக்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. தூக...மேலும்......

இயற்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு: 367 பேரைக் காணவில்லை!

Monday, December 01, 2025
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர்மேலும்......

யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு

Monday, December 01, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்...மேலும்......

மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

Monday, December 01, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில்மேலும்......

மன்னாரில் குஞ்சுக்குளம் மக்களுக்கு உலங்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துகள் அனுப்பி வைப்பு

Monday, December 01, 2025
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டமேலும்......

எனது மனைவி இந்திய வம்சாவளி: குழந்தையின் பெயர் சேகர்!

Monday, December 01, 2025
உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனதுமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business