முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிநாள்: 223ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு

Tuesday, August 25, 2026
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப்மேலும்......

யாழ்.போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் தடம்புரள்வு

Tuesday, August 25, 2026
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது  கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தி...மேலும்......

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்

Tuesday, August 25, 2026
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்...மேலும்......

யாழில். ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய குற்றத்தில் கைதானவர்கள் விளக்கமறியலில்

Tuesday, August 25, 2026
யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் ...மேலும்......

அனுர அரசின் புதிய நாடகம்!

Monday, August 24, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்;கள் உயிருடன் இருப்பதாக மீண்டும் நாடகமொன்றை சர்வதேச அரங்கில் அரங்கேற்ற அனுர அரசு தயாராகிவருகின்றது. காணாமல போனோ...மேலும்......

மீண்டும் வெளியே வரும் பூதம்!

Monday, August 24, 2026
  ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியமான முன்னாள் போராளியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்...மேலும்......

கொழும்பில் போராட அழைக்கிறார் சாணக்கியன்!

Monday, August 24, 2026
  இலங்கைப்படைகள் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொடர் போராட்டத...மேலும்......

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல

Monday, August 24, 2026
ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிப...மேலும்......

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்திற்கு காணி உரிமையாளர்களை அழைத்துள்ள சாணக்கியன் எம்.பி

Monday, August 24, 2026
வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் எ...மேலும்......

வலி. வடக்கில் 2013ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் சட்டரீதியாக விடுவிக்கப்படவில்லை

Monday, August 24, 2026
வலி. வடக்கில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஆவண ரீதியாக கையளிக்கப்படவில்லை எனவும் , அதனை முழு...மேலும்......

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்

Monday, August 24, 2026
காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒத...மேலும்......

பலவீனமான தமிழரசுக் கட்சியும் இயக்கமற்ற சஜித்தின் தலைமையும் தேசிய மக்கள் சக்திக்கான ''போனஸ்'' பனங்காட்டான்

Monday, August 24, 2026
தமிழரசுக் கட்சியினதும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினதும் அரசியல் பலவீனம் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்திக்கான பலமாகமேலும்......

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

Monday, August 24, 2026
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள...மேலும்......

சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா

Monday, August 24, 2026
வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாய...மேலும்......

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

Monday, August 24, 2026
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேரு...மேலும்......

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

Monday, August 24, 2026
யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  வடமராட்சி துன்ன...மேலும்......

காரைநகர் கடலில் கரையொதுங்கிய சடலம்

Monday, August 24, 2026
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.  காரைநகர் , வேரப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகு...மேலும்......

காணி விடுவிப்புப் போராட்டத்தில் சுமந்திரன் குழுவும் பங்கேற்றது!

Sunday, August 23, 2026
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி,மேலும்......

கோட்டைக்கல்லாறில் கோர விபத்து: 17 வயது சிறுவன் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

Sunday, August 23, 2026
களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப்மேலும்......

முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த தமிழ் அரசுக் கட்சி அழைப்பு

Sunday, August 23, 2026
அரசியலமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) அரசைமேலும்......

உசேன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை சீன ரோபோக்கள் முறியடித்தன

Sunday, August 23, 2026
பெய்ஜிங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச் சுற்றில், சீனாவைச் சேர்ந்த ஒரு மனிதமேலும்......

உக்ரைனில் போர்காலத்தில் தேர்தலா? நிராகரித்தார் ஜெலென்ஸ்கி!

Sunday, August 23, 2026
முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டில் தேர்தல்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர்மேலும்......

இந்தியக் கடற்பரப்பில் சரக்குக் கப்பல் மூழ்கியது: 22 மாலுமிகளைத் தேடும் பணி மீண்டும் தொடங்கியது!

Sunday, August 23, 2026
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று தேடுதல் மற்றும் மீட்புப்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business