முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வலி.வடக்கில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம்

Tuesday, May 26, 2026
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்...மேலும்......

வலி. வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் ?

Tuesday, May 26, 2026
யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய...மேலும்......

முதலீட்டாளர்கள் வடக்கில் அனுமதிகளை பெறுவதை இலகுவாக்க 'ஒருவழி முதலீட்டு நுழைவாயில்' அறிமுகம்

Tuesday, May 26, 2026
முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக 'ஒருவழி முதலீட்ட...மேலும்......

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் - மோசடிக்கு துணை போன உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை

Tuesday, May 26, 2026
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை மு...மேலும்......

ஈரான் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதலை நடத்தியது: ஈரானும் பதிலுக்குத் தாக்கியது!

Tuesday, May 26, 2026
தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் தாக்குதல்களைமேலும்......

பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு!

Tuesday, May 26, 2026
பலாலி பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்...மேலும்......

நீதிபதி பணியிலிருந்து இடைநிறுத்தம்!

Monday, May 25, 2026
  ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி நீதிவான்கள் பதவி இழப்பது இலங்கையில் தொடர்கின்றது. அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. ற...மேலும்......

பௌத்த பிக்கு பாலியல் குற்றம்?

Monday, May 25, 2026
அனுராதபுரத்தில் பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பெண்க...மேலும்......

பல்டியடித்தது கத்தோலிக்க திருச்சபை!

Monday, May 25, 2026
  இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றிருக்கவில்லையென சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திரு...மேலும்......

மீண்டும் வீட்டிலிருந்து பணி?

Monday, May 25, 2026
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கும் ...மேலும்......

மாகாண சபை தேர்தல் தொடர்பாக யாழில்.ரில்வின் வெளியிட்ட கருத்து - தேர்தல் முடக்கும் சதி

Monday, May 25, 2026
மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்ற...மேலும்......

பேச்சுக்களில் முன்னேற்றம்: ஆனால் ஒப்பந்தம் ஏற்படாது - ஈரான்

Monday, May 25, 2026
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் ஓர் ஒப்பந்தம் உடனடியாக ஏற்படாது என்றும்மேலும்......

யாழ். சிறையில் உயிர்மாய்த்த புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுத்துள்ள மனைவி

Monday, May 25, 2026
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்...மேலும்......

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு

Monday, May 25, 2026
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓடி சாகசம் செய்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி பாடசாலைக்கு பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழந்துள்ளா...மேலும்......

பொலிஸாருக்கு இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள்

Monday, May 25, 2026
இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக வா...மேலும்......

புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி உயிர்மாய்ப்பு - சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நீதவான்

Monday, May 25, 2026
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்த நிலையில் , சிறைச்சாலை...மேலும்......

புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி யாழ். சிறையில் உயிர்மாய்ப்பு

Monday, May 25, 2026
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்துள்ளார். புங்குடுதீவு ...மேலும்......

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்குமா ? நாமலுக்கு வந்த சந்தேகம்

Monday, May 25, 2026
மாகாண சபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அநுர அரசு தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுகின்றது. மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்ட...மேலும்......

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம்

Monday, May 25, 2026
ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை கம்ப...மேலும்......

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்!

Monday, May 25, 2026
அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான்   நீதிச்சேவை ஆணைக்குழு   இடை நிறுத்தி உள்ளது.  இது தொடர்பான தொலை நகல் அ...மேலும்......

விமல் வீரவன்ச கைது

Monday, May 25, 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தள...மேலும்......

வடக்கில் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை

Monday, May 25, 2026
வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய ...மேலும்......

ஒரெஷ்னிக் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்!

Sunday, May 24, 2026
  உக்ரைனின் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதலின் ஒரு பகுதியாக , ரஷ்யா தனது சக்திவாய்ந்தமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business