முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதியை ஈரான் கைது செய்தது

Friday, December 12, 2025
ஈரானிய பாதுகாப்புப் படையினர் நோபல் அமைதி பரிசு பெற்ற நர்கஸ் முகமதியை நினைவு நிகழ்வில் கைது செய்யப்பட்டார். சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சமீபத...மேலும்......

யாழ் . மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த மாணவனுக்கு நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ள பிரதேச செயலகம்

Friday, December 12, 2025
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த குடும்பத்திற்கு மறுக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி , அவர்களுக்கு வழங்க முடியும் என பிரதேச செயலர...மேலும்......

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.

Friday, December 12, 2025
வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ள...மேலும்......

தையிட்டி விகாரை:சுயநல அரசியலாம்!

Friday, December 12, 2025
  தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்...மேலும்......

யாழிலிலுள்ள இந்திய தூதரக்தை விரட்டுவோம்?

Friday, December 12, 2025
யாழில் உள்ள இந்திய தூதரகத்தை ஜந்தாயிரம் பேரை திரட்டி இல்லாமல் செய்வோம். சீனா அல்லது அமெரிக்காவிற்கும் இடம் கொடுத்து யாழில் தூதரகத்தை அமைக்க ...மேலும்......

நேற்று கைது:இன்று பிணை:தேசிய மக்கள் சக்தி!

Friday, December 12, 2025
சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செ...மேலும்......

மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு: பிரான்சில் விவசாயிகளை விடுவித்தது காவல்துறை

Friday, December 12, 2025
பிரான்சின் தெற்கு காவல்துறையினர் கால்நடை மருத்துவர்களை ஒரு பண்ணைக்கு அழைத்துச் சென்று, கொடிய நோயால் பாதிக்கப்பட்டமேலும்......

ஒட்டுசுட்டானில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்

Friday, December 12, 2025
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் வைத்து வியாழக்கிழமை (11) கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்...மேலும்......

திருகோணமலை குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!

Friday, December 12, 2025
திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து மேலும்......

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி

Friday, December 12, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கூடிய கவனஞ்செலுத்துமாறு மாவட்ட செயலரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.  யாழ்ப்பா...மேலும்......
Friday, December 12, 2025
நல்லூர் பிரதேச சபை எதிர்கொள்ளுகின்ற மிகமுக்கிய பிரச்சனையாகிய திண்மகழிவு முகாமைத்துவத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் மிக வினைதிறனாக செயற்படுத்துவத...மேலும்......

யாழில். கடற்தொழிலாளர்கள் போராட்டம்

Friday, December 12, 2025
இந்திய மீனவர்களின்  அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட மீ...மேலும்......

25 ஆயிரம் கொடுப்பனவு யாருக்கு ? சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் விளக்கம் கோரியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

Friday, December 12, 2025
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு சண்டி...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business