முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஆதவ் அர்ஜுனா - அருச்சுனா சென்னையில் சந்திப்பு

Tuesday, May 19, 2026
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  சென்னை ...மேலும்......

யாழில்.பொலிஸ் விசாரணைக்கு சென்றவர் பொலிஸ் நிலையத்தினுள் உயிரிழப்பு

Tuesday, May 19, 2026
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. ச...மேலும்......

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்து - பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Tuesday, May 19, 2026
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்ச...மேலும்......

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி

Tuesday, May 19, 2026
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் ...மேலும்......

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாள்!

Monday, May 18, 2026
தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமைமேலும்......

தமிழரசு குடுமிப்பிடி!

Monday, May 18, 2026
இன அழிப்பின் நினைவேந்தல் நாளிற்கு முன்னதாக தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு சண்டை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற...மேலும்......

மிகப்பெரும் ஆயுதமாக தமிழ் தேசிய நினைவுத்தினம்!

Monday, May 18, 2026
ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி தந்திரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன...மேலும்......

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Monday, May 18, 2026
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல...மேலும்......

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Monday, May 18, 2026
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர...மேலும்......

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Monday, May 18, 2026
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளிமேலும்......

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்காக குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை

Monday, May 18, 2026
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும...மேலும்......

யாழில். நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Monday, May 18, 2026
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான்  புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் ...மேலும்......

அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி மிரட்டுகின்றது?

Sunday, May 17, 2026
  வடக்கு கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது...மேலும்......

தமிழரசுக் கட்சி : கஞ்சி !

Sunday, May 17, 2026
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று கட்சியின் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது கட்சி...மேலும்......

எபோலா பரவல்: சர்வதேச அவசரநிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு

Sunday, May 17, 2026
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை  சர்வத...மேலும்......

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர் முகமூடி கொள்ளையர்களால் கொடூரமாக கொலை

Sunday, May 17, 2026
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. ம...மேலும்......

வலி. வடக்கில் இராணுவத்தின் சொகுசு பங்களாவினால் கடற்தொழிலுக்கு தடை

Sunday, May 17, 2026
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க ப...மேலும்......

தாய்லாந்து பாங்காக் தொடருந்துக் கடவை விபத்தில் 8 பேர் பலி

Saturday, May 16, 2026
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சரக்குத் தொடருந்து மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர்மேலும்......

இத்தாலியின் மொடெனா நகரில் கூட்டம் மீது மகிழுந்து மோதியதில் எட்டு பேர் காயமடைந்தனர்!

Saturday, May 16, 2026
நேற்று சனிக்கிழமையன்று வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில் ஒருவர் கூட்டத்தின் மீது மகிழுந்தை ஓட்டிச் சென்றதில் , குறைந்தது எட்டு பேர்மேலும்......

அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பு!

Saturday, May 16, 2026
 இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   நடத்தை, வளர்ச்சி மற்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business