தமிழர் தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்கும், பார்வையை இழந்த மாற்றுத் திறனற்றோருக்கும் உதவும் முகமாக பட்ச் வோர்க் (Patch Work) நிறுவனத்துக்கு வலு சேர்ப்பதற்கு யேர்மனியில் இரண்டாவது
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயலிழந்து போகும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி,
வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.
உலகில் எப்பகுதியிலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, இன்னல்களை எதிர்த்து குரல் கொடுப்பவனே உண்மையான புரட்சித் தமிழன். அந்த வகையில் நம் கண் முன்னே இங்கு புரட்சித் தமிழனாக
ஆலயத்தில் தற்போது திருத்தும் பணிகள் கடந்த ஜந்து வருடங்களுக்கு மேலாக நடை பெற்ற வருவதினால் பொடியேற்றம் நடைபெறாது திருவழாக் காலத்தில் உற்சவம் நடை பெற்ற வருகின்றது .
ஜேர்மனி, பெர்லின் நகரில் நேற்று (27.07.2010) செவ்வாய்க்கிழமை கறுப்பு யூலை நினைவு நாள் முன்னெடுக்கப்பட்டது. அக வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கறுப்பு யூலை தகவல் துண்டு பிரசுரங்கள்
இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாக...
ருகுணு பல்கலைக் கழக மாணவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பாக நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரி இன்று நாடு பூராகவும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடாத்தவுள்ளனர்.
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும்
ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுக்களில் ஒன்றாக அமைந்த கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வும், ஜூலை மாதப் பெருநினைவுகளை சுமக்கும் தற்கொடையாளர்களுக்கான நினைவு நிகழ்வும்,
சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடியமர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக
எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய
செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய
பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் நீதி வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன.