முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில் கஞ்சாவுடன் மூவர் கைது

Wednesday, May 07, 2025
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது ச...மேலும்......

தமிழ் தேசியத்தின் இருப்பு உறுதியாகியுள்ளது

Wednesday, May 07, 2025
நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என தமிழரசுக் கட்...மேலும்......

எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்

Wednesday, May 07, 2025
ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்த...மேலும்......

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரை தாக்கியது இந்தியா

Wednesday, May 07, 2025
இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கி ,  பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது. இதேநேரம் இ...மேலும்......

தேசிய மக்கள் சக்தி விரட்டப்பட்டது!

Tuesday, May 06, 2025
  இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்...மேலும்......

வவுனியா மாநகரசபை தவிர அனைத்தும் தமிழர் வசம்!

Tuesday, May 06, 2025
  வடக்கில் வவுனியா நகரசபை தவிர்ந்த அனைத்து சபைகளும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் வசமே வீழ்ந்துள்ளது. இந்நிலையில் வல்வெட்டித்துறை முற்றாக ப...மேலும்......

நடைபெற்று முடிந்த தேர்தல்: மாவட்ட ரீதியான வாக்குப்பதிவு விகிதங்கள்

Tuesday, May 06, 2025
இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பல மாவட்டங்களில் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு 60 சதவ...மேலும்......

பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கைக்கான விசாக்களைக் கடுமையாக்கும் பிரித்தானியா

Tuesday, May 06, 2025
பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் இங்கிலாந்துக்கு வருவது மிகவும் கடினமாக இரு...மேலும்......

யாழில். 56.6 வீதமான வாக்குகள் பதிவு

Tuesday, May 06, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு,...மேலும்......

காரைநகரில் வேட்பாளரை தாக்கி , சங்கிலி அறுப்பு

Tuesday, May 06, 2025
யாழ்ப்பாணம் காரைநகரில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவரது சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொல...மேலும்......

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல்: சுமார் 50% வாக்களிப்புடன் நிறைவடைந்தது!

Tuesday, May 06, 2025
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இற்று செவ்வாய்க்கிழமை (மே 06) அதிகாரப்பூர்வமா...மேலும்......

யாழில். கட்சியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்

Tuesday, May 06, 2025
யாழ்ப்பாணத்தில் தேர்தல் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், அவரத...மேலும்......

ஃபிரெட்ரிக் மெர்ஸுக்கு வாக்கெடுப்பில் பெரும்பாண்மை கிடைக்கவில்லை!

Tuesday, May 06, 2025
யேர்மனியில் அரசாங்கம் அமைப்பதற்கான கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை யேர்மனியின் பாராளுமன்றில் சான்ஸ்சிலரைத் தேர்ந...மேலும்......

உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறித் டிரோன் தாக்குதல்கள்!

Tuesday, May 06, 2025
உக்ரைன் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் மொஸ்கோ மீது இரவு நேர ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது. வான் பாதுகாப்பு பிரிவுகள் 105 உக்ரேன...மேலும்......

வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்த யாழ்.மாவட்ட செயலர்.

Tuesday, May 06, 2025
நடைபெற்று வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு  அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அந்நிலையி...மேலும்......

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: மதியம் வரை 30% தாண்டியது!

Tuesday, May 06, 2025
இலங்கையில் நடைபெறும் 2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்கனவே 30 சதவீதத்தைத் தாண்டியுள...மேலும்......

படகில் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்தவர் கைது

Tuesday, May 06, 2025
தமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 2023ஆம் ஆண்டு மன்ன...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business