முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இரத்தான வர்த்தமானி எங்கே?

Friday, June 27, 2025
  வடகிழக்கில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் இலங்கை அரசின் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்க...மேலும்......

யாழ்.மாநகர சந்தை கலகலக்க தொடங்கியது!

Friday, June 27, 2025
யாழ்.மாநகரசபை வழமை போலவே கூச்சல் குழப்பங்களுடன் தள்ளாட தொடங்கியுள்ளது. சபைக்கான நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கர...மேலும்......

பலாலி சந்தையை விடுவியுங்கள்

Friday, June 27, 2025
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு...மேலும்......

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Friday, June 27, 2025
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட...மேலும்......

மன்னார் நகர அபிவிருத்திக்கு நிதியுதவி மிக அவசியம் - மன்னார் முதல்வர்

Friday, June 27, 2025
மன்னார் நகர சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மத்திய அரசு நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் க...மேலும்......

அம்பாறையில் பொிய முதலையைப் பிடித்த மக்கள்

Friday, June 27, 2025
அம்பாறையிலுள்ள பிரதேசத்திற்குள் 8 அடி நீளமுடைய இராட்சத முதலை ஒன்று இன்று காலை  (27) புகுந்துள்ளது.  அம்பாறை -  பாலமுனை பகுதியிலுள்ள பிரதேசத்...மேலும்......

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையில் 13 கோடி ரூபாவில் ஊழல்?

Friday, June 27, 2025
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபை பிரிவில் மக்களின்  13 கோடி ரூபா செலவில் ஊழல் இடம்பெற்றுள்ளது என்று தமிழரசுக் கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரத...மேலும்......

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி!

Friday, June 27, 2025
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்...மேலும்......

திருகோணமலை செல்வநகரில் புகுந்த யானைகளின் அட்டகாசம்!

Friday, June 27, 2025
திருகோணமலை, தோப்பூர் - செல்வநகர் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன்ப...மேலும்......

யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி - முதல்வரை வெளியேற விடாது தடுத்த உறுப்பினர்கள்

Friday, June 27, 2025
யாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்ற வி...மேலும்......

வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை - சட்டவிரோத தொழிலாளிகளினால் ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம்

Friday, June 27, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி கரை திரும்பாத நிலையில் சக தொழிலாளிகள் அவரை கடலில் தேடி வருகின்றனர்  மணல்கா...மேலும்......

யாழில். இ.போ.ச மற்றும் தனியார் இடையில் முரண் - செவ்வாய்க்கிழமை சேவை முடக்க போராட்டம்

Friday, June 27, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business