தென்னிலங்கையில் முன்னாள் ஆட்சியளார்களது ஊழல்களை இலக்கு வைத்து புதிய அரசு விசாரணைகள் தொடர்கின்றது. இந்நிலையில் தற்போது கிழக்கிலங்கை பக்கம் அர...மேலும்......
சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வடக்கில் பரவலாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தற்போது வவுனியாவி...மேலும்......
ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நான்கு மேல்நீதிமன்றங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது. அவ்வகையில் புதிய நீதிமன்றத்தை...மேலும்......
அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச...மேலும்......
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் விளையாட்டு துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நில...மேலும்......
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளம் பகுதியை சேர்ந...மேலும்......
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ள...மேலும்......
தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார...மேலும்......
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2இலட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆ...மேலும்......
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண ப...மேலும்......
வடமாகாண ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ர...மேலும்......
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெ...மேலும்......