முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

புலிகளை தேடி கிளிநொச்சி சென்றிருந்த எரிக்!

Wednesday, May 01, 2024
இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் முன்னாள் இலங்கையின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில்  தான் சம...மேலும்......

யாருக்கும் ஆதரவல்ல:மல்கம் ரஞ்சித்!

Wednesday, May 01, 2024
கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைக்க பாடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட கட்...மேலும்......

வடகிழக்கிலும் பரீட்சார்த்தம்!

Wednesday, May 01, 2024
ஜனாதிபதி தேர்தல் களம் தெற்கில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய மேதினம் தேர்தல் பரப்புரை கூட்டமாக பரிணமித்துள்ளது. இந்நிலையில் தமிழ் கட்சிகள்...மேலும்......

பொதுவேட்பாளர்:ஒன்றிணைய அழைப்பு

Wednesday, May 01, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க  எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும்   என குரல்கள் ஒலிக்கத்த...மேலும்......

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மோதல்கள்!! காவல்துறை குவிப்பு!!

Wednesday, May 01, 2024
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் தொடர்பாக சமீப வாரங்களாக அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில்மேலும்......

அயர்லாந்தில் புலம்பெயர்ந்தவர்களின் கூடாரங்களை அகற்றியது காவல்துறை!!

Wednesday, May 01, 2024
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த சுமார் 200 கூடாரங்களை காவல்துறையினர் புதன்கிழமைமேலும்......

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!!

Wednesday, May 01, 2024
இந்தோனேசியாவில் ருவாங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை சுமார் 12,000 குடியிருப்பாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும்மேலும்......

இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது

Wednesday, May 01, 2024
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு  தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதியினர் மற்றும் அவர்களுக்கு  உதவிய ஆறு பேர் என  08 பேர...மேலும்......

பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட முதல் புகலிடக் கோரிக்கையாளர்

Wednesday, May 01, 2024
ஐக்கிய இராச்சியம் தனது முதல் புகலிடக் கோரிக்கையாளரை ஒரு தன்னார்வத் திட்டத்தின் ருவாண்டாவின் தலைநர் கிகாலிக்கு (Kigali) நேற்றுமேலும்......

யாழில் ஹயஸ் - லாண்ட்மாஸ்டர் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்

Wednesday, May 01, 2024
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசா...மேலும்......

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று முதல் புதிய இடத்தில்

Wednesday, May 01, 2024
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை  முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது. இதுவரை காலமும்...மேலும்......

யாழ்.உரும்பிராயில் வாள்கள் மீட்பு

Wednesday, May 01, 2024
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.  கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகச...மேலும்......

புங்குடுதீவில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் - நாளை அகழ்வு பணி

Wednesday, May 01, 2024
புங்குடுதீவு பகுதியில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  பு...மேலும்......

எஞ்சிய துண்டும் உருவப்படுகின்றது

Tuesday, April 30, 2024
மணலாறின் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணிபிடித்தல்களை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன் மற்றொரு பரிணாமமாக கொக்குதொடுவா...மேலும்......

பொதுவேட்பாளர்;வவுனியாவில் புதிய கூட்டு!

Tuesday, April 30, 2024
 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்ப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் மும்முரமடைந்துள்ளது. எனினும் ...மேலும்......

13இல் தீர்வு:புதிய சாத்திரி எரிக்

Tuesday, April 30, 2024
 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மிக குறுகிய காலத்தில் கிடைக்குமென ஆருடம் தெரி...மேலும்......

இலண்டனில் வாள்வீச்சு: மருத்துவமனயைில் ஐந்து பேர்!!

Tuesday, April 30, 2024
இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபர் ஒருவர் பொதுமக்களையும் இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளார்.மேலும்......

ஆப்கானிஸ்தான் மசூதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் பலி!

Tuesday, April 30, 2024
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணம், கசாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் நேற்று இரவு வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில்மேலும்......

மஹிந்தானந்த அளுத்கமகே விடுதலை!

Tuesday, April 30, 2024
அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business