முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவன பணியாளர்களின் நினைவேந்தல்

Monday, August 04, 2025
மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதனை நினைவுபடுத்தும் மு...மேலும்......

செம்மணியில் இன்றும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Monday, August 04, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையா...மேலும்......

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா!

Monday, August 04, 2025
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்...மேலும்......

யாழில் நடந்த படுகொலைகள்: சோமரத்னவின் கடிதம்

Monday, August 04, 2025
சோமரத்ன ராஜபக்ஷ எழுதிய கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். செம்மணி படுகொலை விவகாரத்தில் சர்வத...மேலும்......

செம்மணியில் ஸ்கான் ஆய்வு பணிகள் ஆரம்பம்

Monday, August 04, 2025
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் ...மேலும்......

செம்மணி மனித புதைகுழி சாட்சியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்

Monday, August 04, 2025
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான  சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெ...மேலும்......

வவுனியாவில் 728 துப்பாக்கி ரவைகளளுடன் இருவர் கைது

Monday, August 04, 2025
கொழும்பில்  துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72...மேலும்......

புதைகுழிகளுக்கு நீதி கிடைக்கும்வரை ஆவிகள் துரத்திக்கொண்டேயிருக்கும்! பனங்காட்டான்

Monday, August 04, 2025
புதைகுழிகளிலிருந்து மீட்கப்படுபவை உணர்வற்ற வெறும் எலும்புத் தொகுதிகள் அல்ல. இத்தனை வருடங்களாக நீதி கேட்பதற்கானமேலும்......

ஓய்வூதிய இரத்து:அஸ்வெசும!

Sunday, August 03, 2025
முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும்  என தெரிவித்த  அமைச்சர் வசந்த சமரசிங்க  ஓய்வூதியத்தை இரத்து செய்த ...மேலும்......

ஓய்வின்றி தொடரும் புதைகுழி அகழ்வு!

Sunday, August 03, 2025
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் அடிப்ப...மேலும்......

சர்வதேச நீதி கோரும் முன்னாள்கள்!

Sunday, August 03, 2025
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கும், எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்த...மேலும்......

பெயர்பலகையில் தமிழ் தப்பிப்பிழைத்தது!

Sunday, August 03, 2025
வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று  (02.08) திறந்து வைத்துள்ள நிலையில் பெயர் பலகையில் தமிழ் ஒருவாறாக ம...மேலும்......

ரஷ்யாவின் சோச்சி எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

Sunday, August 03, 2025
ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட்டான சோச்சி அருகே ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் தான் கார...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business