காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முன் திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்...மேலும்......
டிஜிட்டல் நாட்டை உருவாக்க நடமாடும் நூலகங்கள் நாம் எனக் கூறி, ஆட்சியைப் பெற்ற திசைகாட்டி அரசாங்கம், 2.5 மில்லியன் டொலர்களை ஹேக்கர்களுக்கு பூஜ...மேலும்......
யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணி...மேலும்......
தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...மேலும்......
அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள...மேலும்......
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒர...மேலும்......
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதி...மேலும்......
நாட்டுக்கு 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து க...மேலும்......
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்ப...மேலும்......
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்குவது தொடர்பில் பிரதி அமைச்சர் குழாம் கள விஜயம் மேற்கொண்டது. கா...மேலும்......
வடமாகாணத்தில் சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன எனவும், வடக்கில் ...மேலும்......
அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் ...மேலும்......
வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை விடுவிக்க கோரி மீண்டும் மக்கள் வீதிகளில் போராட இறங்கியுள்ளனர். மயிலிட்டி காணிக்கை மாத ஆலய பெர...மேலும்......
மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அ...மேலும்......
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையினை பயன்படுத்தி சேறுபூசுதல்களை முன்னெடுத்த சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் க...மேலும்......