செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றா...மேலும்......
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ,மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரி மோதி சம்பவ இடத்திலையே உயிர...மேலும்......
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆ...மேலும்......
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை பரிசீ...மேலும்......
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 11 மனித என்புக் கூடுகள் உத்தி...மேலும்......
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த முன்னாள் காவல்துறைமா அதிபர் ச...மேலும்......
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தின் மூலமான அரசியல் சூ...மேலும்......
ஓமன் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கிய டேங்கர் கப்பல் குறித்து UKMTO தெரிவித்துள்ளது ஓமான் கடற்கரைக்கு அப்பால் ஒரு எண்ணெய்க் க...மேலும்......
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையின் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க...மேலும்......
மூதூர் - மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. மூதூர் - மணற்சேனை இந்து மயான ம...மேலும்......
கொழும்பு கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளா...மேலும்......
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளு...மேலும்......
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிராக புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இ...மேலும்......
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகளில் இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள...மேலும்......