முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழ். மருத்துவ பீடத்தில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Tuesday, September 16, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தி...மேலும்......

முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி - நேரடியாக கடலுக்குள் சென்று எச்சரித்த ரவிகரன்

Tuesday, September 16, 2025
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிர...மேலும்......

தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து - யுவதி உயிரிழப்பு

Tuesday, September 16, 2025
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரை ஏற்றிச் சென்ற வேன், லொறி ஒன்றுடன் மோதியதில் 35 வயதான யுவதி ஒருவர் உயிர...மேலும்......

யாழில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

Tuesday, September 16, 2025
கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மை ...மேலும்......

தீலீபம் நினைவேந்தல் ஆரம்பம்!

Monday, September 15, 2025
தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் இன்று நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே திலீபனின் நினைவேந்தலினை முன்னிட்டு ஆவணக் காட்சி ...மேலும்......

கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட:கழுத்தில் கயிறு!

Monday, September 15, 2025
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத...மேலும்......

மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லை:மைத்திரி!

Monday, September 15, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று  எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்...மேலும்......

மயிலத்தமடு மாதவணை பிரச்சினை: பண்ணையாளர்கள் போராட்டம்.

Monday, September 15, 2025
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத்மேலும்......

திலீபனின் நினைவு ஊர்தி: திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்.

Monday, September 15, 2025
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவுமேலும்......

மாகாண சபை தேர்தலை நடத்த தயார்

Monday, September 15, 2025
மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் ...மேலும்......

ஜனநாயக தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் வேலைத்திட்டம்

Monday, September 15, 2025
ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்...மேலும்......

தியாக தீபத்தின் நினைவேந்தல்

Monday, September 15, 2025
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தி...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business