முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை

Thursday, December 04, 2025
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பிமேலும்......

கோப்பாய் - நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

Thursday, December 04, 2025
நல்லூர் பிரதேச சபை - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற...மேலும்......

திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் - கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு

Thursday, December 04, 2025
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர...மேலும்......

பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் - துரித கெதியில் சீரமைப்பு பணிகள்

Thursday, December 04, 2025
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் ...மேலும்......

பகிடிவதை குற்றச்சாட்டு - யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Thursday, December 04, 2025
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வ...மேலும்......

வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது

Wednesday, December 03, 2025
நல்லூர் பிரதேச சபையினால் வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில் தடைக...மேலும்......

ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?

Wednesday, December 03, 2025
புயலால் பாதிப்புற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபத...மேலும்......

பாகிஸ்தானிற்கு இந்தியா தடை?

Wednesday, December 03, 2025
புயலால் பாதிப்புற்ற இலங்கைக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதில் சர்வதேச நாடுகள் பலவும் முனைப்பு காண்பித்துவருகின்றன. இந்நிலையில் மறுபுறம் சர்வத...மேலும்......

350 பேர் நிலை தெரியவரவில்லை!

Wednesday, December 03, 2025
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக இன்று  புதன்கிழமை இரவு நிலவரப்படி 479 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை காணாமல் போயுள்...மேலும்......

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேலும் இரண்டு நிவாரண விமானங்கள் இலங்கைக்கு வந்தன

Wednesday, December 03, 2025
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற மேலும் இரண்டு விமானங்கள் இன்று (3) பிற்பகல் கட்டுநாயக்கவில் உள்ளமேலும்......

நபரொருவரை படுகொலை செய்ய தயாராகவிருந்த கருணா குழுவை சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது

Wednesday, December 03, 2025
நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த கருணா குழுவை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ...மேலும்......

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை

Wednesday, December 03, 2025
உக்ரைன் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் ஒரு பிராந்திய உடன்பாட்டைமேலும்......

மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

Wednesday, December 03, 2025
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்.மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business