செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் கா...மேலும்......
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண ...மேலும்......
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமை...மேலும்......
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலை வழக்கின் மரண விசாரணை எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என நீதவான் திகதிய...மேலும்......
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் எனவும்...மேலும்......
இலங்கையினை சேர்ந்த ஒரு பிக்கு வெளிநாடு செல்வதாக இருந்தால் பௌத்த,சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகம் அதற்கேற்ப விதிகளை அமல்படுத்தும் எ...மேலும்......
சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த தினத்தில், சர்ச்சைக்குரிய குருந்தூர் மலை விகாராதிபதி ...மேலும்......
தேசிய மக்கள் சக்தியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் ...மேலும்......
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு மனித என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. ...மேலும்......
ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை ம...மேலும்......
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புன...மேலும்......