முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

Saturday, November 22, 2025
மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டு...மேலும்......

தென்னிலங்கை மண்சரிவு:மரணம் 4!

Saturday, November 22, 2025
தென்னிலங்கையில்  வர்த்தக நிலையத்தின்  மீது மண்மேடு சரிந்து  விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.  ...மேலும்......

இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள்: போராட்டத்திற்கு அழைப்பு!

Saturday, November 22, 2025
இந்தியாவில் உள்ள பத்து தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதைக் கண்டித்துள்ளன. நாட்டின்மேலும்......

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு

Saturday, November 22, 2025
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு  நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளத...மேலும்......

நைஜீரியா பள்ளி மாணவர்களின் கடத்தல் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்தது!

Saturday, November 22, 2025
நைஜீரியப் பள்ளிக் கடத்தலில் ஒரு வாரத்திற்குள் 315 மாணவர்களும் ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக ஒரு கிறிஸ்தவக் குழு இப்போது கூறுகிறது.  இக் கடத்த...மேலும்......

கடுகண்ணாவையில் பாரிய மண்சரிவு ; மண்ணுக்குள் அகப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, November 22, 2025
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிக...மேலும்......

திருகோணமலையில் சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

Saturday, November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலைமேலும்......

மாவீரர் நாளையொட்டி எழுச்சிக் கோலத்தில் கோம்பாவில் பிரதேசம்!

Saturday, November 22, 2025
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில்மேலும்......

யாழில். கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

Saturday, November 22, 2025
யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்  குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மத...மேலும்......

முப்படைகளும் கூலிப்படைகளில்!

Friday, November 21, 2025
தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது. சமீபத்தில் கொ...மேலும்......

மனதில் இருப்பதால் சிலைகள் தேவையில்லையாம்!

Friday, November 21, 2025
தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நினைவேந்தல் நடத்துவதற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடமளிக்கப்பட்டது.  2025 ...மேலும்......

நாமல் பருப்பு இம்முறையும் அவியவில்லை!

Friday, November 21, 2025
அனுர அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுர அரசாங்கத்தின் செயற்பாடுகளுக...மேலும்......

அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் - வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவிப்பு

Friday, November 21, 2025
வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்த கருத்து தவறான கருத...மேலும்......

வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி

Friday, November 21, 2025
யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ...மேலும்......

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்

Friday, November 21, 2025
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வு...மேலும்......

நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்

Friday, November 21, 2025
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட...மேலும்......

தெல்லிப்பழையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி

Friday, November 21, 2025
மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி  வடக்கில் தெல்லிப்பழைச் சந்தியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு மு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business