தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள்: நாட்டுக்...மேலும்......
கிளிநொச்சியில் 9ஆவது வடக்கு கிழக்கு பூப்பந்தாட்டப் போட்டி – NEBT 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை ...மேலும்......
மயூரப்பிரியன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மைகள் வெளிப்பட...மேலும்......
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...மேலும்......
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மோசடியாக பூநகரியின் கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் வழங்கப்பட்ட விற்பனை செய்யப்பட்ட காணிகளை ...மேலும்......
கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவை...மேலும்......
இலங்கையில் போதைப்பொருள் வலைப்பினலுடன் தொடர்புடைய பலர் தொடர்ந்தும் கைதாகிவருகின்றனர். இந்நிலையில் தாங்க முடியாத பணி அழுத்தத்தைக் காரணம் காட்ட...மேலும்......
அனுராதபுரம் – கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கி...மேலும்......
வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வவுனியா , புதுக்குளம் மற்றும் அதன்கீழான தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளும் உடனடியாக விடு...மேலும்......
வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்ப...மேலும்......
தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏ...மேலும்......
தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அந...மேலும்......
வலிகாhமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள...மேலும்......
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆ...மேலும்......
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகமான சிறீதியேட்டரினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ...மேலும்......
இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப...மேலும்......