முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

திட்டமிடப்படும் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

Tuesday, September 15, 2026
யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அவரது வெண்கல உருவச்சிலை வைக்கப்பட்டு இன்று முதல் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்...மேலும்......

எதிரி கோட்டையினுள் நான்:புதிய வழக்குகள் தயார்!

Tuesday, September 15, 2026
நான் எதிரியின் கோட்டைக்குள்ளேயே சென்று சிங்களத்தில் பேசிவிட்டு வந்திருக்கிறேன் என யாழ்ப்பாணத்தில் இராமநாதன் அர்ச்சுனா வீர உரையாற்றியுள்ள நில...மேலும்......

தம்மை ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்குமாறு வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு பிரதிநிதிகள் மகஜர் கொடுத்தும் கூட்டத்திற்கு அழைப்பு இல்லை

Tuesday, September 15, 2026
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களை எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு ...மேலும்......

சுரேஸ் சாலே சொகுசாக இருக்கிறார்?

Tuesday, September 15, 2026
முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே நீண்டகாலமாக வைத்தியசாலையில் சொகுசாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றச்...மேலும்......

தையிட்டி பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும் - தெல்லிப்பழை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

Tuesday, September 15, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச ச...மேலும்......

டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி மீது தீப்பொறிக் கீற்றுக்களை வீசியது ரஷ்யா!

Tuesday, September 15, 2026
பால்டிக் கடலில் டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில்மேலும்......

விண்வெளியில் அமெரிக்கா ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியது!!

Tuesday, September 15, 2026
விண்வெளி சுற்றுப்பாதையில் அமெரிக்கா ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்க விண்வெளிப் படை முதன்முறையாகமேலும்......

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!

Tuesday, September 15, 2026
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலைமேலும்......

யாழ் மாநகர் சபையில் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!

Tuesday, September 15, 2026
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்மேலும்......

திருகோணமலையில் திலீபனின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள்!

Tuesday, September 15, 2026
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15) திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால்  இடம்பெற்றது.மேலும்......

முல்லைத்தீவில் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு

Tuesday, September 15, 2026
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம்மேலும்......

யாழ்.பல்கலையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Tuesday, September 15, 2026
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன...மேலும்......

வடமராட்சி கிழக்கில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழப்பு

Tuesday, September 15, 2026
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்துள்ளது.  தாளையடி புதுக்காட்டு வீதியில் மருதங்கேணி பாலத்தை அண்மித்த...மேலும்......

நல்லூரில் தியாக தீபத்திற்கு வெண்கல சிலை

Tuesday, September 15, 2026
தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீ...மேலும்......

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

Tuesday, September 15, 2026
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business