முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

நீதிக்கான நீள் பயணம்: நாளை!!

Saturday, August 29, 2026
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் ...மேலும்......

236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை:புலிகளல்ல?

Saturday, August 29, 2026
 இலங்கை ஜனாதிபதி ததான்  பாதாள உலக கும்பலின் கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்...மேலும்......

நாடு திரும்பினால் இராணுவ வீடு!

Saturday, August 29, 2026
யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்...மேலும்......

இராணுவமே வெளியேறு ! - பருத்தித்துறையில் செப்.11ஆம் திகதி போராட்டம்

Saturday, August 29, 2026
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எதிர்வரும் 11ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  பருத்தி...மேலும்......

சந்நிதி சூழலில் அமைந்திருந்த தாக சாந்தி நிலையமொன்றில் சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கட்டிகள்

Saturday, August 29, 2026
செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோ...மேலும்......

யாழில். "நீதிக்கான நீள் பயணம்"

Saturday, August 29, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே...மேலும்......

தண்டனை பெற்ற போஸ்னிய செர்பிய போர்க் குற்றவாளி மிலாடிச் தனது 84வது வயதில் காலமானார்

Thursday, August 27, 2026
தண்டனை பெற்ற போஸ்னிய செர்பிய போர்க் குற்றவாளியான ரட்கோ மிலாடிச், தனது 84-வது வயதில் ஹேக்கில் உள்ள ஐ.நா. சிறையில் காலமானார்.மேலும்......

பனியாறு சரிந்ததே நேபாள-திபெத் பேரழிவுக்குக் காரணம்?

Thursday, August 27, 2026
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, சரிந்த பனியாறே காரணம் என முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது, வேகமாகமேலும்......

பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது கார் மோதியது: இருவர் உயிரிழப்பு: 9 பேர் காயம்!

Thursday, August 27, 2026
நேற்றுப் புதன்கிழமை அன்று வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர...மேலும்......

நேபாளத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு யாத்ரீகர்களைக் காணவில்லை! 644 சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இல்லை!!

Thursday, August 27, 2026
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான போதேகோஷி வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 644 சுற்றுலாப் பயணிகள் இன்னும் தொடர்பில்லாமல் இருப்பதாகமேலும்......

நேபாளத்தின் உயிரிழப்பு 389 ஆக உயர்ந்துள்ளது!! 900க்கு மேற்பட்டோரைக் காணவில்லை!!

Thursday, August 27, 2026
நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான எல்லையில்  ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்......

தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

Thursday, August 27, 2026
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  ப...மேலும்......

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் - பிமல் உறுதியளிப்பு

Thursday, August 27, 2026
செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , ...மேலும்......

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் - பிமல் அழைப்பு

Thursday, August 27, 2026
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தி...மேலும்......

மண்டைதீவு படுகொலை - 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Wednesday, August 26, 2026
யாழ்ப்பாணம் ,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை ம...மேலும்......

வடக்கில் காணிகளை விடுவிப்போம் - விடுவிக்காத காணிகளுக்கு இழப்பீடு வழங்குவோம்

Wednesday, August 26, 2026
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான படையினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கு நியாமான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக...மேலும்......

நேபாளம், திபெத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் கிராமங்களை அழித்தது

Wednesday, August 26, 2026
நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதோடு, பாலங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழ...மேலும்......

பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

Wednesday, August 26, 2026
யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் ...மேலும்......

கிளிநொச்சியில் கார் - புகையிரத விபத்து ; பெண் உயிரிழப்பு ; இருவர் படுகாயம்

Wednesday, August 26, 2026
கிளிநொச்சியில் , புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் , காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business