இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்ற...மேலும்......
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபா...மேலும்......
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம...மேலும்......
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கி...மேலும்......
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட...மேலும்......
“மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதிய...மேலும்......
நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்...மேலும்......
இடது பக்கம் டிம் குக் வலது பக்கம் ஜான் டெரானஸ் ஆப்பிள் நிறுவனத்தில் நீண்ட காலமாக வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வந்த ஜான் ...மேலும்......
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாக இந்திய துணை ஜனாதிபதி...மேலும்......
தமிழரசுக்கட்சியினர் தமது வாய்களை மூடிக்கொள்வது நல்லதென கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்; வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள்...மேலும்......
எதிர்வரும் மே முதலாம் திகதி அன்று தமிழ் தேசியக் கட்சிகளும், பொது அமைப்புகளும் முன்னெடுக்கும் மே தின எழுச்சி கூட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்...மேலும்......
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்...மேலும்......
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைப...மேலும்......
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு ச...மேலும்......
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு ...மேலும்......
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளி...மேலும்......
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்...மேலும்......
தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கெங்கும் பெரும் நினைவெழுச்சியுடன் நடைபெற்றது. பிரதான நிகழ்வு மட்...மேலும்......