முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யேர்மனியின் புதிய அரசாங்கத்திற்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

Monday, May 05, 2025
  யேர்மனியின் பழமைவாத CDU/CSU அரசியல் தொழிற்சங்கமும் மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) பெர்லினில் ஒரு கூட்டணி ஒப்பந்தத்தில் இன்ற...மேலும்......

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்

Monday, May 05, 2025
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் இன்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.   நெடு...மேலும்......

நாளைய தினம் வாக்களிப்பு :இன்று அச்சுறுத்தலாம்!

Monday, May 05, 2025
நாளைய தினம் வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்ற...மேலும்......

தயார்: வாக்களிப்பில் மரணமும் வரலாம்?

Monday, May 05, 2025
இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ...மேலும்......

முள்ளிவாய்க்கால் தங்கம் கடைசியில் யாருக்கு?

Monday, May 05, 2025
இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழ் மக்களது நகைகளை மீள தமிழ் மக்களிடமே கையளிக்கவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்...மேலும்......

பெருவில் கடத்தப்பட்ட 13 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்

Monday, May 05, 2025
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் தங்கச் சுரங்கத்தில் இறந்த நிலையில்  அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பாதிக்கப...மேலும்......

சீனாவில் சுற்றுலாப் படகுகள் கவிழ்ந்து 10 பேர் பலி!

Monday, May 05, 2025
தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் புயலில் நான்கு படகுகள் கவிழ்ந்ததில் பத்து பேர் உயிரிழந்ததாக மாநில ஊடகங்கள் திங்கள்கிழம...மேலும்......

ஜே.வி.பி. உட்பட சிங்களக் கட்சிகளை தமிழ் மண்ணில் அடையாளப்படுத்திவிட்டு எவ்வாறு தமிழ்க் கட்சிகளுடன் இணைவது? பனங்காட்டான்

Monday, May 05, 2025
2018ல் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. முதன்முதலாக நடத்திய மே தின ஊர்வலத்தின் முன்வரிசையில் செஞ்சட்டையுடன் சென்றவரும், 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர...மேலும்......

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

Monday, May 05, 2025
உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால் , வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதா...மேலும்......

யாழில். 17 சபைகளுக்கு தேர்தல் - 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டி

Monday, May 05, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3...மேலும்......

நாளை வாக்களிப்பு - வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்!

Monday, May 05, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர...மேலும்......

3 மாதங்களில் 1,250 முறைப்பாடுகள் - பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் கைது

Monday, May 05, 2025
வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.  ஜனவரி மு...மேலும்......

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு - இளைஞன் உயிரிழப்பு

Monday, May 05, 2025
கல்கிஸை - கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  மோட்டார் சைக்கிளில் வந்...மேலும்......

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

Monday, May 05, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றைய தினம் ஞாயி...மேலும்......

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை

Monday, May 05, 2025
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.  தும்பளை பகுதியை...மேலும்......

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்

Monday, May 05, 2025
பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என NPP ஆதரவை அணி எனும் பெயரில் யாழில். சுவரொட்டிகள் ஒட்...மேலும்......

வாக்கு பெட்டிகள் எடுத்தது செல்லப்பட்டன

Monday, May 05, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை எடுத...மேலும்......

யாழில். தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

Monday, May 05, 2025
யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business