முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

Monday, September 01, 2025
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப...மேலும்......

மயிலிட்டி நிகழ்வுக்கு மத குருமார்களை வர வேண்டாம் என கூறப்பட்டதாம்

Monday, September 01, 2025
மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ...மேலும்......

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் அடாவடியில் ஈடுபட்ட பொலிஸார்

Monday, September 01, 2025
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காண...மேலும்......

யாழில். தான் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் தானே சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Monday, September 01, 2025
யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) ...மேலும்......

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம் - சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

Monday, September 01, 2025
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என...மேலும்......

தப்பியோடும் பிள்ளையான் கும்பல் ?

Sunday, August 31, 2025
இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு,...மேலும்......

200 ஜ தாண்டியது!

Sunday, August 31, 2025
  200 ஜ தாண்டியது செம்மணி மனிதப் புதைகுழி.இன்றுவரை  209 மனித எலும்புக்கூடுகள் .செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட...மேலும்......

ஓராம் ஆண்டாம்:அனுரகுமார வரார்!

Sunday, August 31, 2025
அநுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க  ...மேலும்......

புத்திசாலிக் காகம் நரியை ஏமாற்றியதை ஒத்திகை என்றால்...! பனங்காட்டான்

Sunday, August 31, 2025
வடை கேட்ட நரியிடம் காகம் ஒன்று ஏமாந்தது பழைய கதை. நவீன காலக் காகம் வடையைக் காலுக்குள் வைத்துக் கொண்டு நரியை ஏமாற்றியதுமேலும்......

மண்டைதீவு புதைகுழி பகுதிக்கு ஜனாதிபதி வர வேண்டும்

Sunday, August 31, 2025
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட நாளைய தினம் திங்கட்கிழமை வருகை தரவுள்ள ஜனாதிபதி, மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பில...மேலும்......

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டார்?

Sunday, August 31, 2025
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில்  ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா கொல்லப்பட்டதை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல்மேலும்......

இலங்கையில் அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம்

Sunday, August 31, 2025
செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாகமேலும்......

கல்வியங்காட்டில் இன்று கையெழுத்து வேட்டை

Sunday, August 31, 2025
வடக்கு - கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business