வல்வெட்டித்துறை நகரசபையில் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விகிதாசார (02ம்) பட்டியல் வேட்பாளராகச் ச...மேலும்......
இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார், இலங்க...மேலும்......
யாழ்ப்பாணத்திற்கான ஐனாதிபதி பயணத்தின் போது அரச தரப்பு அல்லாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக புறக்கணித்துள்ளனர்.எனினும் தமிழரசு தலைவ...மேலும்......
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்கியுள்ளன....மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்...மேலும்......
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ...மேலும்......
ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் இரவு முழுவதும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையப்பகுதி நாட்டின் ஐந்தாவது பெரிய...மேலும்......
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப...மேலும்......
மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ...மேலும்......
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காண...மேலும்......
யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) ...மேலும்......
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என...மேலும்......