முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இந்தியாவில் மேக வெடிப்பு: வெள்ளம் ஊரையே அடித்துச் சென்றது!

Tuesday, August 05, 2025
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் ...மேலும்......

சங்குப்பிட்டியில் கடலுக்குள் பாய்ந்தது மகிழுந்து

Tuesday, August 05, 2025
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மகிழுந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலுக்குள் பாய்ந்து விபத்...மேலும்......

சத்துருக்கொண்டான் படுகொலை: இராணுவ முகாமில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட வேண்டும்!

Tuesday, August 05, 2025
சத்துருக்கொண்டான் படுகொலை  நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலைமேலும்......

காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கடையடைப்பு!

Tuesday, August 05, 2025
மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-...மேலும்......

திசை மாறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

Tuesday, August 05, 2025
படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள் பழுதடைந்தமையால் , திசை மாரி நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்க...மேலும்......

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை பார்வையிட்ட உறவுகள் - புகைப்படம் எடுக்க தடை

Tuesday, August 05, 2025
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை மத...மேலும்......

இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன

Tuesday, August 05, 2025
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப...மேலும்......

செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு - அடையாளம் காட்டி விசாரணைக்கு உதவுமாறு கோரிக்கை

Tuesday, August 05, 2025
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 ம...மேலும்......

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாய் உயிரிழப்பு - 03 வயது பிள்ளை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

Tuesday, August 05, 2025
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை யானைத் தாக்குதலில் இளம் தாய் ஒருவர் உய...மேலும்......

வவுனியாவில் 26 பவுண் நகைகளுடன் இளைஞன் கைது

Tuesday, August 05, 2025
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  வவுனியா, சோயா வீதியில் ...மேலும்......

யாழில். பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

Tuesday, August 05, 2025
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.  வடமராட்சி கிழக்கு ...மேலும்......

செம்மணி 126!

Monday, August 04, 2025
  செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு பகுதிகளில் இருந்தும் இன்றைய தினம் (04) திங்கட்கிழமை புதிதாக 05 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்ப...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business