பலாலி , குரும்பசிட்டி காணிகள் விரைவில் விடுவிப்பு ?

Wednesday, August 26, 2026
வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ,  தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காணி...மேலும்......

வடக்கு நோக்கி வரும் முதலீட்டாளர்களை விரக்தியடைய வைக்காதீர்கள்

Wednesday, August 26, 2026
வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது எனவும்...மேலும்......

நிவாரணம் - நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப் பயன்படாது

Wednesday, August 26, 2026
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் ...மேலும்......

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட பொதியாம்

Wednesday, August 26, 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பில...மேலும்......

நீதி அமைச்சர் யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம்

Wednesday, August 26, 2026
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்ற...மேலும்......

மீண்டும் சந்திரசேகரனின் நாடகம் அம்பலம்!

Tuesday, August 25, 2026
அனுர அரசு அரங்கேற்றிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கான நிவாரண நாடகத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் முற்றாக...மேலும்......

மன்னார் படுகை எண்ணெய் ஆய்வு உரிமங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன

Tuesday, August 25, 2026
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒருமேலும்......

ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள்: சீனா தனது நலன்கை பாதுகாக்கும் என எச்சரிக்கை!

Tuesday, August 25, 2026
ஈரான் மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட அதன் வர்த்தகப் பங்காளிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை அமெரிக்காமேலும்......

யாழில். நீதி அமைச்சர் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வு

Tuesday, August 25, 2026
'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு ,   (International Day of the Victims of Enforced Disappearances)  யாழ்ப்பாணம் மாவட்...மேலும்......

O.M.P யின் நிகழ்வை புறக்கணித்து மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்

Tuesday, August 25, 2026
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு ...மேலும்......

பிரான்சில் சூறாவளியால் வீடுகள் சேதமடைந்தன: பலர் காயமடைந்தனர்!!

Tuesday, August 25, 2026
தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை திங்களன்று தாக்கிய சூறாவளி, டஜன் கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, சுமார் 40 பேரைக்மேலும்......

ஈஸ்டர் தாக்குதல்: வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளிப்பு!

Tuesday, August 25, 2026
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு குறித்து, வவுனியாவைச் சேர்ந்தமேலும்......

மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிநாள்: 223ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு

Tuesday, August 25, 2026
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப்மேலும்......

கிளிநொச்சி பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளை கடத்தியவர் கைது

Tuesday, August 25, 2026
கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய ஒருவர்மேலும்......

யாழ்.போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் தடம்புரள்வு

Tuesday, August 25, 2026
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது  கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தி...மேலும்......

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்

Tuesday, August 25, 2026
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்...மேலும்......

யாழில். ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய குற்றத்தில் கைதானவர்கள் விளக்கமறியலில்

Tuesday, August 25, 2026
யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் ...மேலும்......

அனுர அரசின் புதிய நாடகம்!

Monday, August 24, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்;கள் உயிருடன் இருப்பதாக மீண்டும் நாடகமொன்றை சர்வதேச அரங்கில் அரங்கேற்ற அனுர அரசு தயாராகிவருகின்றது. காணாமல போனோ...மேலும்......

மீண்டும் வெளியே வரும் பூதம்!

Monday, August 24, 2026
  ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியமான முன்னாள் போராளியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்...மேலும்......

கொழும்பில் போராட அழைக்கிறார் சாணக்கியன்!

Monday, August 24, 2026
  இலங்கைப்படைகள் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொடர் போராட்டத...மேலும்......

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல

Monday, August 24, 2026
ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிப...மேலும்......

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்திற்கு காணி உரிமையாளர்களை அழைத்துள்ள சாணக்கியன் எம்.பி

Monday, August 24, 2026
வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் எ...மேலும்......

வலி. வடக்கில் 2013ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் சட்டரீதியாக விடுவிக்கப்படவில்லை

Monday, August 24, 2026
வலி. வடக்கில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஆவண ரீதியாக கையளிக்கப்படவில்லை எனவும் , அதனை முழு...மேலும்......

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்

Monday, August 24, 2026
காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒத...மேலும்......