Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

300 பேரைக் காணவில்லை: மலேசிய - தாய்லாந்து கடல் எல்லையில் சம்பவம்!!

Sunday, November 09, 2025
மலேசிய - தாய்லாந்து எல்லைக்கு அருகே சுமார் 300 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மூன்று படகுகளில் ஒன்று கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர்...மேலும்......

மலேசியாவில் எரிவாயு குழாய் தீ விபத்து: 100க்கும் மேற்பட்டோர் காயம்

Tuesday, April 01, 2025
மலேசியாவின் அரசு எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸால் இயக்கப்படும் எரிவாயு குழாயில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காயமடைந...மேலும்......

மலேஷியா தீம் பார்க்கில் தீ விபத்து: வெளியேற்பட்ட மக்கள்!!

Saturday, June 15, 2024
மலேசியாவில் உள்ள ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் தீம் பூங்காவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தீ விபத்து ஏற்பட்டது, தீப்பிடித்ததால் கரும் புகைமேலும்......

சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கையருக்கு தங்கப் பதக்கம்!

Thursday, May 30, 2024
மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.மேலும்......

மலேசியாவில் உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதியது: 10 பேர் உயிரிழப்பு

Tuesday, April 23, 2024
மலேசியாவில்  இராணுவ உலங்கு வானூர்திகள் அணிவகுத்துச் சென்றபோது இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதியதில் அதில் இருந்த 10மேலும்......

பிரதமரை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்

Saturday, March 23, 2024
பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாணமேலும்......

மலேசிய முன்னாள் அதிபரின் தண்டனைக் காலம் குறைப்பு

Friday, February 02, 2024
1 எம்டிபி ஊழல் என்று அழைக்கப்படும் பல மில்லியன் டொலர் ஊழல் மற்றும் பணமோசடி குற்றத்திற்காக முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் சிறைத்தண...மேலும்......

மலேசியாவில் 100 ஏதிலிகள் தப்பியோட்டம்!!

Friday, February 02, 2024
மலேசியாவில் உள்ள குடியேற்ற மையத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்மேலும்......

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை - இரண்டு இலங்கை சந்தேகநபர்களை தேடும் பொலிஸ்

Sunday, September 24, 2023
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த படுகொலைகளை இரண்டு இலங்கையர்கள் செய்திருக்கலாம் என சந...மேலும்......

மரண தண்டனையை இரத்து செய்ய மலேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்

Monday, April 03, 2023
மலேசியாவில் சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்ட சீர்திருத்தங்களுக்கு மலேசியாவின் கீழ்சபை (திவான் ராக்யாட்) திங்கள...மேலும்......

மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 61 வெளிநாட்டினர் கைது

Friday, March 24, 2023
மலேசியாவின் கிளாங் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 வெளிநாட்டினர் கைது செ...மேலும்......

மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 67 வெளிநாட்டவர்கள் கைது

Sunday, February 05, 2023
மலேசியாவின் Negeri Sembilan மாநிலத்தின் நிலாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிவரவுத்துறை தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத குடியேறிகளாக கண்டறிப...மேலும்......

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு

Friday, December 23, 2022
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22மேலும்......

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பு

Thursday, November 24, 2022
மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் நடைபெற்று பல நாட்களுக்குப் பிறகு, நாட்டின் புதிய பிரதமராகப்மேலும்......

மலேசியாவுக்கு ஆவணங்களின்றி வெளிநாட்டவர்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு

Thursday, October 20, 2022
தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை கடத்தும் மனித கடத்தல் கும்பலின் முயற்சியினை மலேசிய குடிவரவுத்துறை முறியடித்துள...மேலும்......

மலேசியாவில் ஆவணங்களின்றி பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நாடுகடத்தல்

Friday, October 14, 2022
கடந்த அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் மலேசியாவின் சபா மாநிலத்தில் இருந்து இந்தோனேசியாவைச் 342 ஆவணங்களற்ற குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்...மேலும்......

கைது பயம், மன அழுத்தம்: மலேசியாவில் நிர்கதி நிலையில் அகதிகள்

Sunday, October 09, 2022
  உலக மனநல தினம் அக்டோபர் 10ம் திகதி கடைப்பிடிக்கப்பட இருக்கக்கூடிய நிலையில், மலேசியாவில் உள்ள அகதிகளிடையே மன நலச் சிக்கல்கள் மிகவும் அதிகமா...மேலும்......