முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?

Wednesday, December 03, 2025
புயலால் பாதிப்புற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபத...மேலும்......

பாகிஸ்தானிற்கு இந்தியா தடை?

Wednesday, December 03, 2025
புயலால் பாதிப்புற்ற இலங்கைக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதில் சர்வதேச நாடுகள் பலவும் முனைப்பு காண்பித்துவருகின்றன. இந்நிலையில் மறுபுறம் சர்வத...மேலும்......

350 பேர் நிலை தெரியவரவில்லை!

Wednesday, December 03, 2025
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக இன்று  புதன்கிழமை இரவு நிலவரப்படி 479 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை காணாமல் போயுள்...மேலும்......

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மேலும் இரண்டு நிவாரண விமானங்கள் இலங்கைக்கு வந்தன

Wednesday, December 03, 2025
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற மேலும் இரண்டு விமானங்கள் இன்று (3) பிற்பகல் கட்டுநாயக்கவில் உள்ளமேலும்......

நபரொருவரை படுகொலை செய்ய தயாராகவிருந்த கருணா குழுவை சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது

Wednesday, December 03, 2025
நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த கருணா குழுவை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ...மேலும்......

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை

Wednesday, December 03, 2025
உக்ரைன் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் ஒரு பிராந்திய உடன்பாட்டைமேலும்......

மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கிய சுமந்திரன் மற்றும் சாணக்கியன்

Wednesday, December 03, 2025
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்.மேலும்......

கற்சிலைமடு பேராறுப்பாலத்தில் உடைவு

Wednesday, December 03, 2025
கற்சிலைமடு பேராறுப்பாலத்தில்  உடைவு ஏற்பட்டதன் காரணமாக கனரக வாகானம் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்ப...மேலும்......

அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்

Wednesday, December 03, 2025
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்த...மேலும்......

மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறப்பு

Wednesday, December 03, 2025
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்...மேலும்......

நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை

Wednesday, December 03, 2025
யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் வர கூடாது என வாய்க்காலுக்கு குறுக்காக ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business