குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தாக்குதலால் பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டதாக அறிக்கை மேலும் கூறியது.
Post a Comment