எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும் எதிர்வரும் பெப்...மேலும்......
'வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில் இலங்கை அரச அமைச்சர்கள் நிகழ்விலிருந்து இடையில் வெளியேறியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. எனினும் கடந்த...மேலும்......
இலங்கையில் தனியார் முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வந்திருந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் தற்போது வேகமாக தனியார் கூட்டிணைவை முன்னெடுக்க தொடங...மேலும்......
மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பாதையானது நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில்...மேலும்......
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு புதன்கிழமை ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது....மேலும்......
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள்...மேலும்......
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு க...மேலும்......
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஒருவரைத் தாக்கினார் என்று யாழ். ம...மேலும்......
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆக...மேலும்......
தையிட்டியில் காணிகளை விடுவியுங்கள் என போராடுபவர்கள் யார் என்பதை அறிய புலனாய்வு பிரிவை ஏவி விட்டுள்ளதாக ஜனாதிபதி பயமுறுத்துவது மோசமான செயல...மேலும்......
இலங்கையின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 ம...மேலும்......