முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை - முதல் கட்டமாக 08 பேர் மீது வழக்கு

Friday, October 24, 2025
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்...மேலும்......

யாழிலிருந்து செவ்வந்தி தப்பி சென்ற சம்பவம் - கொழும்பில் இருந்து வந்த விசேட குழு யாழில் தீவிர விசாரணை

Friday, October 24, 2025
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந...மேலும்......

பருத்தித்துறை சந்தையில் இடவசதி போதாது என வியாபரிகள் போராட்டம்

Friday, October 24, 2025
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினர் மற்றும் மரக்கறி சந்தை வியாபாரிகள் இணைந்து பருத்தித்துறை நகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போரா...மேலும்......

சிறீதரன் மீது மொட்டு குற்றச்சாட்டு!

Thursday, October 23, 2025
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, தன்னைக் கொல்ல திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.  எங்களைக் கொல்லத் திட்டமி...மேலும்......

700 ஏக்கர்:கடந்த ஆண்டு விடுவித்ததாம்!

Thursday, October 23, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அனுர அரசின் பாதுகாப்பு துணை அமைச்சர...மேலும்......

போதைக்கு இராணுவமே காரணமாம்?

Thursday, October 23, 2025
  மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்த...மேலும்......

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞன் பொலிஸ் காவலில்

Thursday, October 23, 2025
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெ...மேலும்......

தூக்கு தண்டனை கைதிகளில் 05 பாடசாலை மாணவர்களும் 21 பெண்களும்

Thursday, October 23, 2025
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளர...மேலும்......

கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் - இந்திய மீனவர்களின் கைதுகளை தீவிரப்படுத்த வேண்டும்

Thursday, October 23, 2025
கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்...மேலும்......

யாழில். கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் கடலில் உயிரிழப்பு

Thursday, October 23, 2025
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளி ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடலில் உயிரிழந்துள்ளார்.  வடமராட்சி கிழக்க...மேலும்......

சேவை பெற வரும் மக்களை அலைக்கழிக்காதீர்கள் - வடக்கு ஆளூநர் தவிசாளர் , செயலர்களிடம் மன்றாட்டம்

Thursday, October 23, 2025
தவறான விடயத்தை செய்து வந்தால் அதைத் தொடர்வதற்கே விரும்புகின்றனர். அதை மாற்றுவதற்கு பின்னடிக்கின்றனர். மாற்றத்தை எல்லோரும் ஒன்றிணைந்தாலே ஏற்ப...மேலும்......

யாழில். வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழப்பு

Thursday, October 23, 2025
ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உய...மேலும்......

யாழில். குடல் இறக்கத்தால் 13 நாள் குழந்தை உயிரிழப்பு

Thursday, October 23, 2025
பிறந்தது 13 நாட்களேயான குழந்தை, குடல் இறக்கத்தால் உயிரிழந்துள்ளது.  அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 09ஆம் திகதி மந்திகை வைத...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business