முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

அமுல் பாலில் வளரும் இலங்கை அணி

Wednesday, May 08, 2024
20-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்...மேலும்......

சர்வதேச விசாரணை தேவையென்கிறார் சுமந்திரன்!

Wednesday, May 08, 2024
உள்ளுர் பொறிமுறையால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திர...மேலும்......

மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி

Wednesday, May 08, 2024
மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக ...மேலும்......

அஸ்ட்ராஜெனகாவால் பக்கவிளைவு: உலகம் முழுவதும் தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

Wednesday, May 08, 2024
அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உயிரிழப்பு மற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காக அந்நிறுவனம் 100மேலும்......

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல்!!

Wednesday, May 08, 2024
உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. 70க்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன.மேலும்......

இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்துகிறது??

Wednesday, May 08, 2024
காசா மீதான இஸ்ரேல் போரில் ரஃபா தாக்குதல் கவலைகள் காரணமாக இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்துகிறது.மேலும்......

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் இராணுவ தளபதி வழக்கு தாக்கல்

Wednesday, May 08, 2024
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்க...மேலும்......

புலிகளைத் தோற்கடித்தவர்களே கூலிப்படையாகச் செயற்படுகின்றனர்

Wednesday, May 08, 2024
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல்...மேலும்......

டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது

Wednesday, May 08, 2024
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதிய...மேலும்......

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. - யாழில் போராட்டம்

Wednesday, May 08, 2024
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும்  கருநாட்டுக்கேணி பிரதேச ம...மேலும்......

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சில வீதிகள் விடுவிப்பு

Wednesday, May 08, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான  பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.  யா...மேலும்......

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு

Wednesday, May 08, 2024
சமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை ப...மேலும்......

அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்ணை மிரட்டிய ஈ.பி.டி.பி பிரமுகர்

Wednesday, May 08, 2024
பொருளாதார அபிவிருத்தி உத்தோயோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய சனசமூக நிலையத்தை சேர்ந்த பெண்ணொருவரை , தன்னை ஈ.பி.டி.பி யின் பிரதிநிதி என தெரிவித...மேலும்......

வேலணையில் மிதிவெடிகள் மீட்பு

Wednesday, May 08, 2024
யாழ்ப்பாணம் , வேலணை - சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.  காணி ஒன்றில் மிதிவெடிகள் காணப்படுவத...மேலும்......

சஜித்திற்கு 20வரை காலக்கெடு!

Tuesday, May 07, 2024
சஜித் பிரேமதாச  எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்திற்கான திகதியை வழங்காவிடின், அவர் விவாதத்தில் இருந்து ஓடியவராகவே கருதப்படுவார் என...மேலும்......

தமிழ் பினாமிகளது மதுபானச்சாலைகளும் மூடப்படும்!

Tuesday, May 07, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு மதுபான உரிம பத்திரங்களை ரணில் அரசு வடகிழக்கிற்கு அள்ளிவீசிவருகின்ற நிலையில் அவற்றினை பினாமிகள் பே...மேலும்......

மன்னார் - பூநகரியில் அதானிக்கு பச்சைக்கொடி!

Tuesday, May 07, 2024
மன்னார் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்து...மேலும்......

மல்லாகத்தில் அனுமதியின்றி இயங்கிய கொல்களத்திற்கு சீல்

Tuesday, May 07, 2024
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.  அதன் உரிமையாளர் இன...மேலும்......

பிரேசிலில் சில நகரங்கள் நீரில் மூழ்கியது: 85 பேர் பலி!!

Tuesday, May 07, 2024
தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மேலும்......

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம்!

Tuesday, May 07, 2024
பிரித்தானியப் இராணுவத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களை சைப்பர் தாக்குதல் மூலம் திருடப்பட்டதை அவதானித்ததாக பிரித்தானியாமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business