முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பாதுகாப்பற்ற இடங்களில் மக்களை மீள குடியேற்ற முடியாது.

Wednesday, December 24, 2025
பாதிப்புக்கள் குறித்த முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்களேனும் செல்லும். முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கமைய ...மேலும்......

யாழ். பொலிஸாரின் விசேட நடவடிக்கை - பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் கைது

Wednesday, December 24, 2025
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் பாடசாலை மாணவன் உள்ளிட்ட 10 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண பொலிஸார...மேலும்......

வலி. வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தும் தேசிய மக்கள் சக்தினர் - பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிறார் தவிசாளர்

Wednesday, December 24, 2025
வலி. வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை தேசிய மக்கள் சக்தியின் குழப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்ப...மேலும்......

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிரோன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது

Wednesday, December 24, 2025
தேசிய பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகள்' என்று கூறி, புதிதாக தயாரிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு ட்ரோன்களையும் தடைமேலும்......

ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி தலைவர்கள் சந்திப்பு!

Tuesday, December 23, 2025
  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இ...மேலும்......

கொக்குதொடுவாய் : சிங்களவருக்கு இடமில்லை!

Tuesday, December 23, 2025
முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடு...மேலும்......

வக்கற்றவர்களது கூட்டிணைவு?

Tuesday, December 23, 2025
முல்லைதீவின் கரைத்துரைப்பற்று பிரதேசசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக...மேலும்......

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

Tuesday, December 23, 2025
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசிய...மேலும்......

மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

Tuesday, December 23, 2025
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் மலைய தமிழ் அரசியல்மேலும்......

தெற்கு பிரான்சிஸ் கனமழையால் வெள்ளம்: 1000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

Tuesday, December 23, 2025
தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் துறை முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும்மேலும்......

இத்தாலியில் ரியானேர் €255 மில்லியன் அபராதத்தை எதிர்கொள்கிறது

Tuesday, December 23, 2025
இத்தாலியில் ரியானேர் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரியானேருக்கு €255 மில்லியனுக்கும் ($300 மில்லியன்)மேலும்......

தீக்காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது: 5 பேர் உயிரிழந்தனர்

Tuesday, December 23, 2025
அமெரிக்காவின் டெக்சாஸ் மருத்துவமனைக்கு தீக்காயமடைந்த நோயாளிகளை ஏற்றிச் சென்ற மெக்சிகன்  கடற்படை விமானம்மேலும்......

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

Tuesday, December 23, 2025
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  போக்குவரத்து விதிகளை மீறி தமத...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business