முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்

Thursday, September 18, 2025
யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.  இணுவில் மற்றும்...மேலும்......

மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை - யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்

Thursday, September 18, 2025
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக  கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான ...மேலும்......

தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் - இடிந்து விழுந்த மந்திரிமனை முன்பாக நின்று சிறிதரன் எம்.பி உறுதி

Thursday, September 18, 2025
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெ...மேலும்......

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

Thursday, September 18, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்  முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச...மேலும்......

தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Thursday, September 18, 2025
தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியா...மேலும்......

தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

Wednesday, September 17, 2025
தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்ட...மேலும்......

2024 ஆம் ஆண்டில் 140க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்!!

Wednesday, September 17, 2025
2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் குறைந்தது 142 சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காணாமல்மேலும்......

ரஷ்யா மீது 19ஆம் கட்டப் பொருளாதாரத் தடை ? முதலில் எரிபொருளை வாங்குவதை நிறுத்துங்கள் டிரம்பு!!

Wednesday, September 17, 2025
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்குவது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் க...மேலும்......

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும்

Wednesday, September 17, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு ...மேலும்......

இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை!

Wednesday, September 17, 2025
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும்மேலும்......

இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

Wednesday, September 17, 2025
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ...மேலும்......

வடமராட்சியில் மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் - கட்டுப்படுத்த இராணுவம் துணைக்கு தேவை என பொலிஸ் கோரிக்கை

Wednesday, September 17, 2025
பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business