முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிய பரிசோதனை செய்ய அனுமதி கோரியுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்

Thursday, July 23, 2026
செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு ...மேலும்......

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு

Thursday, July 23, 2026
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்ற...மேலும்......

ஜப்பானில் வெப்ப அலை: நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனை!!

Thursday, July 23, 2026
டோக்கியோவில் ஒரே நாளில் 450-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 16மேலும்......

நாடாளுமன்றத்தில் கறுப்பு ஜூலையின் 43வது ஆண்டை நினைவுகூர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Thursday, July 23, 2026
1983 ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கானமேலும்......

கொழும்பு துறைமுக நகரில் சீனக் குழுக்களுக்கு இடையே மோதல்: ஒருவர் சடலமாக மீட்பு! இருவர் காயம்!

Thursday, July 23, 2026
நேற்றிரவு புதன்கிழமை (22) இரவு கொழும்பு துறைமுக நகரில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரண்டு சீன நாட்டினர்மேலும்......

ஈஸ்டர் தாக்குதல்: தனது கைதை தடுக்க நீதிமன்றம் வந்த கோட்டா

Thursday, July 23, 2026
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதிமேலும்......

மன்னாரில் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டம்

Thursday, July 23, 2026
அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்துமேலும்......

திருகோணமலை - ஹபரணை வீதியில் விபத்து: இருவர் காயம்!

Thursday, July 23, 2026
திருகோணமலை - ஹபரணை வீதியில் கார் மற்றும் உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள்மேலும்......

கன்னியாவில் எதனையும் புதிதாக கட்டவில்லை - யாழில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்

Thursday, July 23, 2026
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ,  ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள...மேலும்......

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் வருந்திக்கொண்டிருக்க முடியாது

Thursday, July 23, 2026
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண...மேலும்......

கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன - புத்த சாசன அமைச்சர்

Thursday, July 23, 2026
கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி...மேலும்......

தையிட்டி விகாரை பிரச்சனை - மக்களின் காணி மக்களுக்கு ; விகாரை காணி விகாரைக்கு

Thursday, July 23, 2026
தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்...மேலும்......

கொள்ளைச் சம்பவத்திற்கு 9 மாதங்களுக்குப் பிறகு, லூவரின் அப்பல்லோ கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டது

Thursday, July 23, 2026
பாரிஸின் லூவர் அருங்காட்சியகம் தனது அப்பல்லோ காட்சிக்கூடத்தை புதன்கிழமை அன்று பொதுமக்களுக்காக மீண்டும் திறந்தது. 2025மேலும்......

செங்கடலில் சவூதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக யேமனின் ஹூதிகள் கூறுகின்றனர்

Thursday, July 23, 2026
ஈரானுடன் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி இயக்கம், செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. இத் தாக்குதலானதுமேலும்......

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 12-வது இரவாகத் தாக்குதல்களை நடத்தியது

Thursday, July 23, 2026
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து 12-வது இரவாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.மேலும்......

ஈரான் மீது தொடர்ந்து 11-வது இரவாக அமெரிக்கா தாக்குதல்களை நிறைவு செய்தது

Wednesday, July 22, 2026
தனது சமீபத்திய நடவடிக்கையானது ஈரானிய இராணுவ செயல்பாட்டு மையங்கள், கடல்சார் சொத்துக்கள், விமானக் கொட்டகைகள், ட்ரோன்மேலும்......

செம்மணியில் போராட்டம்

Wednesday, July 22, 2026
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவ...மேலும்......

செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகளை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

Wednesday, July 22, 2026
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர்  , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அக...மேலும்......

யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

Wednesday, July 22, 2026
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்...மேலும்......

செம்மணி மனித புதைகுழியை ஆய்வு செய்து காலத்தை கண்டறிந்து குற்றவாளிகளை இனம் காண வேண்டும் - ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவை வலியுறுத்திய சி.வீ.கே

Wednesday, July 22, 2026
செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதன...மேலும்......

பலாலியை தொடர்ந்து கேப்பாபுலவு போராட்டகளம்!

Tuesday, July 21, 2026
இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் போரட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில...மேலும்......

கன்னியா வெந்நீர் ஊற்று:வெள்ளையடிப்பு!

Tuesday, July 21, 2026
கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல் இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றைப் பாதுகாக்கும் முயற்சியை இன, மத சாயங்க...மேலும்......

'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' தெற்கில் இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கவலை தெரிவித்துள்ள வடக்கு ஆளுநர்

Tuesday, July 21, 2026
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்க...மேலும்......

கழுத்து வெட்டியும் படுகொலை?

Tuesday, July 21, 2026
  செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்ட...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business