முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பலாலி வீதி இரவு 08 மணி வரையில் திறந்திருக்கும்

Wednesday, May 27, 2026
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் பெரும்பாடுபட்டு சம்மதித்துள்ளனர்.  பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர்...மேலும்......

எத்தனை ஏக்கர் விடுவிப்போம் என கூற முடியாது ; ஆனால் காணிகளை விடுவிப்போம்

Wednesday, May 27, 2026
விடுவிக்கப்பட சாத்தியமுள்ள அனைத்து காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவிக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க த...மேலும்......

டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேகநபர் தப்பியோட்டம்

Wednesday, May 27, 2026
ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ...மேலும்......

குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை மீட்க கடற்படையினருக்கு 17 மில்லியன்

Wednesday, May 27, 2026
நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் "பாதையை" கரைக்கு கொண்டுவரும்...மேலும்......

வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?

Wednesday, May 27, 2026
வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெ...மேலும்......

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் - யாழில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

Wednesday, May 27, 2026
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி...மேலும்......

ஃபெராரியின் முதலாவது மின்சாரக் கார்: விலை 550,000 யூரோக்கள்!

Tuesday, May 26, 2026
ஃபெராரி தனது முதல் முழு மின்சார மாடலான 'லூஸ்'-ஐ சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இது ஏற்கெனவே இணையத்தில் பலத்தமேலும்......

காணி விடுவிக்க மேஜர் ஜெனரல் தயாரா?

Tuesday, May 26, 2026
  உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என மீண்டும்  கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...மேலும்......

நிதி இல்லை? :வீணாக அலட்ட தேவையில்லை!

Tuesday, May 26, 2026
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை நடத்தும் துல்லியமான திகதியை இப்போ...மேலும்......

வலி.வடக்கில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம்

Tuesday, May 26, 2026
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்...மேலும்......

வலி. வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் ?

Tuesday, May 26, 2026
யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய...மேலும்......

முதலீட்டாளர்கள் வடக்கில் அனுமதிகளை பெறுவதை இலகுவாக்க 'ஒருவழி முதலீட்டு நுழைவாயில்' அறிமுகம்

Tuesday, May 26, 2026
முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக 'ஒருவழி முதலீட்ட...மேலும்......

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் - மோசடிக்கு துணை போன உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை

Tuesday, May 26, 2026
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை மு...மேலும்......

ஈரான் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதலை நடத்தியது: ஈரானும் பதிலுக்குத் தாக்கியது!

Tuesday, May 26, 2026
தெற்கு ஈரானில், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கும் படகுகள் உள்ளிட்டவற்றின் மீது தற்காப்புத் தாக்குதல்களைமேலும்......

பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு!

Tuesday, May 26, 2026
பலாலி பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்...மேலும்......

நீதிபதி பணியிலிருந்து இடைநிறுத்தம்!

Monday, May 25, 2026
  ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி நீதிவான்கள் பதவி இழப்பது இலங்கையில் தொடர்கின்றது. அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. ற...மேலும்......

பௌத்த பிக்கு பாலியல் குற்றம்?

Monday, May 25, 2026
அனுராதபுரத்தில் பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பெண்க...மேலும்......

பல்டியடித்தது கத்தோலிக்க திருச்சபை!

Monday, May 25, 2026
  இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றிருக்கவில்லையென சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திரு...மேலும்......

மீண்டும் வீட்டிலிருந்து பணி?

Monday, May 25, 2026
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கும் ...மேலும்......

மாகாண சபை தேர்தல் தொடர்பாக யாழில்.ரில்வின் வெளியிட்ட கருத்து - தேர்தல் முடக்கும் சதி

Monday, May 25, 2026
மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்ற...மேலும்......

பேச்சுக்களில் முன்னேற்றம்: ஆனால் ஒப்பந்தம் ஏற்படாது - ஈரான்

Monday, May 25, 2026
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் ஓர் ஒப்பந்தம் உடனடியாக ஏற்படாது என்றும்மேலும்......

யாழ். சிறையில் உயிர்மாய்த்த புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுத்துள்ள மனைவி

Monday, May 25, 2026
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business