முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது

Saturday, November 01, 2025
யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்...மேலும்......

செம்மணிக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

Saturday, November 01, 2025
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண நகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின்...மேலும்......

யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

Saturday, November 01, 2025
மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , ச...மேலும்......

யாழில். தொடரும் விசேட நடவடிக்கை - இன்றும் ஐவர் கைது

Saturday, November 01, 2025
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இன்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் ...மேலும்......

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் பலி!

Saturday, November 01, 2025
திருகோணமலையில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 22 வது காலாட்படை பிரி...மேலும்......

தமிழரசு ஆசீர்வாதம் பெற்றவருக்கு பிணை!

Saturday, November 01, 2025
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக...மேலும்......

ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்!

Saturday, November 01, 2025
டொனால்ட் டிரம்பின் கோபத்தைத் தகர்த்து, கனடாவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளை நிறுத்த வழிவகுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிமேலும்......

தான்சானியாவில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி: போராட்டத்தில் களமிறங்கிய மக்கள்!

Saturday, November 01, 2025
தான்சானியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சமியா சுலுஹு ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பால் நாடுமேலும்......

செம்மணியை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காதே: யாழில் போராட்டம்!

Saturday, November 01, 2025
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பா...மேலும்......

ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல துப்புரவுப் பணிகள் ஆரம்பம்!

Saturday, November 01, 2025
திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சனிக்கிழமை காலை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள்...மேலும்......

கையூட்டு முறைப்பாடு: குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் மற்றும் சாரதி கைது!

Saturday, November 01, 2025
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் முபாரக் மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷா ஆகியோர் எதிர்வரும் நவம்பர்மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business