முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

Thursday, May 02, 2024
காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப...மேலும்......

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்தது: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

Thursday, May 02, 2024
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 30 பேர்மேலும்......

திருகோணமலைக்கு விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம்

Thursday, May 02, 2024
சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நேர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோர்  கிழக...மேலும்......

மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்

Thursday, May 02, 2024
சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  சந்தேக  நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான ச...மேலும்......

இராமர் பாலம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

Thursday, May 02, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது த...மேலும்......

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Thursday, May 02, 2024
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி இன்றைய த...மேலும்......

ஜயவர்தனபுர பல்கலையின் அருகில் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Thursday, May 02, 2024
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்...மேலும்......

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

Thursday, May 02, 2024
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்த்துடன் , வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அட...மேலும்......

புங்குடுதீவு மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம்

Thursday, May 02, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  ஊர்காவற்துறை நீதவான் நீதி...மேலும்......

புலிகளை தேடி கிளிநொச்சி சென்றிருந்த எரிக்!

Wednesday, May 01, 2024
இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் முன்னாள் இலங்கையின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில்  தான் சம...மேலும்......

யாருக்கும் ஆதரவல்ல:மல்கம் ரஞ்சித்!

Wednesday, May 01, 2024
கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைக்க பாடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட கட்...மேலும்......

வடகிழக்கிலும் பரீட்சார்த்தம்!

Wednesday, May 01, 2024
ஜனாதிபதி தேர்தல் களம் தெற்கில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய மேதினம் தேர்தல் பரப்புரை கூட்டமாக பரிணமித்துள்ளது. இந்நிலையில் தமிழ் கட்சிகள்...மேலும்......

பொதுவேட்பாளர்:ஒன்றிணைய அழைப்பு

Wednesday, May 01, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க  எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும்   என குரல்கள் ஒலிக்கத்த...மேலும்......

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மோதல்கள்!! காவல்துறை குவிப்பு!!

Wednesday, May 01, 2024
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் தொடர்பாக சமீப வாரங்களாக அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில்மேலும்......

அயர்லாந்தில் புலம்பெயர்ந்தவர்களின் கூடாரங்களை அகற்றியது காவல்துறை!!

Wednesday, May 01, 2024
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த சுமார் 200 கூடாரங்களை காவல்துறையினர் புதன்கிழமைமேலும்......

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!!

Wednesday, May 01, 2024
இந்தோனேசியாவில் ருவாங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை சுமார் 12,000 குடியிருப்பாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும்மேலும்......

இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற இருவர் உட்பட 8 பேர் கைது

Wednesday, May 01, 2024
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு  தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதியினர் மற்றும் அவர்களுக்கு  உதவிய ஆறு பேர் என  08 பேர...மேலும்......

பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட முதல் புகலிடக் கோரிக்கையாளர்

Wednesday, May 01, 2024
ஐக்கிய இராச்சியம் தனது முதல் புகலிடக் கோரிக்கையாளரை ஒரு தன்னார்வத் திட்டத்தின் ருவாண்டாவின் தலைநர் கிகாலிக்கு (Kigali) நேற்றுமேலும்......

யாழில் ஹயஸ் - லாண்ட்மாஸ்டர் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்

Wednesday, May 01, 2024
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசா...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business