முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

சி.வி.கே. அவமானப்படுத்தப்பட்டதற்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு! யாழ் நகர மேயர் ''ரிமோட் கன்ட்ரோலில்'' இயங்குகிறாரா?

Monday, June 30, 2025
செம்மணியில் சி.வி.கே.சிவஞானம் அவமானப்படுத்தப்பட்டதற்கு அவரது செயற்பாடு காரணமல்ல. தமது கட்சிக்காக கதிரை பிடிக்கப் போனதற்றுமேலும்......

செம்மணி புதைகுழி தொடர்பில் Ai மூலம் படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Monday, June 30, 2025
செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட...மேலும்......

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .

Monday, June 30, 2025
செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை...மேலும்......

மகிந்த உதவி கேட்கவில்லையாம்?

Monday, June 30, 2025
  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவி சிராந்தியை கைதிலிருந்து காப்பாற்ற மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை சர்ச்சைகளை தோற்...மேலும்......

நெடுந்தீவு:இனி ஈபிடிபியிடமில்லை!

Monday, June 30, 2025
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேச சபையினை 30வருடங்களின் பின்னரான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சி மீட்டெடுத்துள்ளது. ...மேலும்......

செம்மணி எச்சங்கள்:இலங்கையில் ஆய்வாம்!

Monday, June 30, 2025
செம்மணியில் மீட்கப்படும் மனித என்புக்கூட்டு எச்சங்களை சர்வதேச நாடுகளிற்கு அனுப்பாது இலங்கையினுள் ஆய்வு செய்ய அனுர அரசு தயாராகிவருகின்றது. இந...மேலும்......

நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன்

Monday, June 30, 2025
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவாகியுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிச...மேலும்......

வெளிநாட்டில் இருந்ததால் , அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை

Monday, June 30, 2025
செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்  ஜனாதிபதி...மேலும்......

மயிலிட்டி சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்க கோரிய மக்கள்

Monday, June 30, 2025
கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு...மேலும்......

மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை

Monday, June 30, 2025
தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்ற...மேலும்......

கீரிமலை ஜனாதிபதி மாளிகை முதலீட்டாளர்களிடமே கையளிக்கப்படும்

Monday, June 30, 2025
கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அம...மேலும்......

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Monday, June 30, 2025
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 28 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக் கட்...மேலும்......

யாழில். குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று இளநீர் பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Monday, June 30, 2025
யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று அங்கு பூசாரி வழங்கிய இளநீரை பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  வட்டுக்கோட்டையைச் ...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business