முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இன அழிப்பிற்கு நீதி கோரி போராட்டம்!

Tuesday, September 30, 2025
தமிழ் இனவழிப்புக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் போராட...மேலும்......

மன்னார் காற்றாலை:அறுவர் கைது!

Tuesday, September 30, 2025
 மன்னார் காற்றாலைக்கு எதிராக போராடிவரும் அருட்தந்தை மார்கஸ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யும் நடவடிக்கையினை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். ...மேலும்......

சந்தை திறப்பிலும் சதியாம்!

Tuesday, September 30, 2025
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மூன்றாவது தடவையாக மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற் நிகழ்வி...மேலும்......

தமது உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை

Tuesday, September 30, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்...மேலும்......

யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலை மறித்து ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!

Tuesday, September 30, 2025
தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பலமேலும்......

வாழைச்சேனையில் ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Tuesday, September 30, 2025
மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில்மேலும்......

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்

Monday, September 29, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகு...மேலும்......

ஜீவன் சகோதரியுடன் ஏன் சென்றார்?

Monday, September 29, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், சந்தித்த போது ஜதனது அக்காவை அழைத்து ச...மேலும்......

கைதாகி பிணை:நாமல் ஓடிவந்தார்?

Monday, September 29, 2025
சுயேட்சைக்குழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட போது அவரை தேடி நாமல் வருகை தந்திருந்தமை சர்ச்...மேலும்......

தட்டுவன் கொட்டி குண்டு எக்காலத்தினது?

Monday, September 29, 2025
கிளிநொச்சியின் தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி ஆனையிறவு தட...மேலும்......

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபத்தின் வணக்க நிகழ்வு

Monday, September 29, 2025
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24 வதுமேலும்......

கஞ்சா போதைப்பொருளுடன் ஐந்து பாடசாலை மாணவர்கள் கைது!

Monday, September 29, 2025
பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களை 3470 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸார் கைது செய்துள்ளதாக பசற...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business