முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

மட்டக்களப்பு சென்றல் வீதி பாஸார் வீதி கடைகளில் தீ விபத்து

Tuesday, July 07, 2026
மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகளில் இன்று (7) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது.மேலும்......

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

Tuesday, July 07, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுமேலும்......

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் காயமடைந்த அதிகாரிகளை வைத்தியசாலையில் பார்வையிட்ட நீதி அமைச்சர்

Tuesday, July 07, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட...மேலும்......

நீர்கொழும்பு சிறைச்சாலை கட்டுப்பாட்டுக்குள்

Tuesday, July 07, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொ...மேலும்......

வாரிசு அரசியல் இனி எடுபடாது

Tuesday, July 07, 2026
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொ...மேலும்......

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்!

Tuesday, July 07, 2026
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்ப...மேலும்......

சாவகச்சேரி சறுக்கியது!

Monday, July 06, 2026
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இ...மேலும்......

நியூசிலாந்தில் வயோதிப் பெண் மீது பாலியல் வன்கொடுமை! இலங்கையருக்கு 10 ஆண்டு சிறை!!

Monday, July 06, 2026
நியூசிலாந்தில் முதியோர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர், ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வுமேலும்......

கமேனியின் இறுதி ஊர்வலத்தில் மில்லியன் கணக்கணக்கான மக்கள் திரண்டனர்.

Monday, July 06, 2026
ஈரானின் மறைந்த உச்ச தலைவருக்கான ஊர்வலத்தில் தெஹ்ரான் வீதிகளில் பெரும் திரளான மக்கள் திரண்டு இறுதி அஞ்சலியைச் செய்துவருகிறார்கள். மேலும்......

கிசோரின் பதவி பறிப்பு - வடமாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு

Monday, July 06, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங...மேலும்......

400 நாள் பயணத்தின் பின் சிறு கேளை அடைந்தது சீனாவின் விண்கலம்!

Monday, July 06, 2026
சீனாவின் தியான்வென்-2 விண்வெளி ஆய்வுக்கலம்,  சுமார் 400 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, பூமிக்கு அருகிலுள்ள காமோ'ஓலேவா என்ற சிறுகோள்மேலும்......

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்: 25 பேர் உயிரிழப்பு! 100க்கும் மேற்பட்டோர் காயம்!!

Monday, July 06, 2026
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்ததாக இன்று (06) திங்கட்கிழமைமேலும்......

மும்பையில் கனமழையால் ஏற்பட்ட சேதத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்

Monday, July 06, 2026
இந்தியாவின் மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், ஐந்து குழந்தைகள்மேலும்......

விபத்தில் மாதகலில் முதியவர் உயிரிழப்பு!

Monday, July 06, 2026
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில், இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்......

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் நீடிக்கும் பதற்றம்!

Monday, July 06, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (5) கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நேற்றைய தினமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும்,மேலும்......

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அமைதியின்மை - இருவர் உயிரிழப்பு ; 20 பேர் படுகாயம்

Sunday, July 05, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 20 கைதிகள் படுகாய...மேலும்......

கரும்புலிகளின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு

Sunday, July 05, 2026
கரும்புலிகள் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக...மேலும்......

மருதங்கேணியில் 28 ஏக்கர் காணியை காணி சுவீகரிக்க நடவடிக்கை

Sunday, July 05, 2026
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11.2657 ஹெக்டயர் காணியைகாணி சுவீகரிக்க நில அளவை திணைக்கள...மேலும்......

நெடுந்தீவு அபிவிருத்திக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா

Sunday, July 05, 2026
நாம் ஆட்சிக்கு வந்து 20 மாத காலங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் , ஊழல், இனவாதம் என்பவற்றை கூட பெருமளவில் ஒழித்துள...மேலும்......

நீதிமன்றத்தின் நற்பெயரையும் பிம்பத்தையும் கெடுக்கும் செயலில் அரசாங்கம்

Sunday, July 05, 2026
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.  கொழும்பு இலங்...மேலும்......

ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை

Sunday, July 05, 2026
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business