முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது

Sunday, September 28, 2025
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுச...மேலும்......

கேப்பாப்புலவு காணிகளை விடுவியுங்கள்

Sunday, September 28, 2025
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தின் பிடியிலுள்ள மக்களுக்குரிய 190 ஏக்கர் காணிகளை விடுவிப்புச் செய்வதுடன், அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்...மேலும்......

விஜயின் கூட்டத்தில் நெரிசல் - 40 பேர் உயிரிழப்பு

Saturday, September 27, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய தினம் சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் க...மேலும்......

எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்

Saturday, September 27, 2025
எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு பேரம் பேசி எமக்குத் தே...மேலும்......

பெருமளவான மீன்கள் பிடிபடுகின்றன : வடக்கு ஆளுநர்

Saturday, September 27, 2025
  கடல்நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தை ஆரம்பித்த போது அவ்விடத்தில் உப்பின் செறிவு அதிகமாகும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சமுத்திரத்தில...மேலும்......

மன்னாரை வைத்திருப்பது யார்?

Saturday, September 27, 2025
மன்னார் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் மத தலைவர்களது உட்கட்சி சண்டையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அந்நிலையில்மன்னாரில் ...மேலும்......

அனுரவுக்கும் அக்கறை இல்லை!

Saturday, September 27, 2025
நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்ற தோரணையில் கருத்துக்களை ஜனாதிபதி வெளிப்படுத்தி வருவது குறித்து தமிழ்கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தி வெ...மேலும்......

யாழில். மூன்றாவது நாளாகவும் தொடர்ந்த உண்ணாவிரத போராட்டம்

Saturday, September 27, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்...மேலும்......

யாழில். கடல் தொழிலுக்கு சென்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

Saturday, September 27, 2025
யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் இறங்கி கடற்தொழிலில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான். ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த சீவரத்தினம...மேலும்......

பருத்தித்துறையில் உணவகத்திற்கு சீல்

Saturday, September 27, 2025
பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது  பருத்தித்துறை நகர சபை...மேலும்......

மன்னாரில் மக்கள் மீது பொலிஸார் தடியடி - இரவிரவாக தொடர்ந்த பதட்டம்

Saturday, September 27, 2025
மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.  இதில் பலர் காயம் அடை...மேலும்......

கோத்தபாய ஆதரவு இராணுவ அதிகாரிகள் கைது?

Friday, September 26, 2025
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கோத்தபாய ஆதரவு ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி ...மேலும்......

ஆந்திர மீனவர்களிற்கு பிரச்சினையில்லை!

Friday, September 26, 2025
  இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஆந்திர மீனவர்கள் அனைவரும் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்துல் இருந்து கடல் வழியாக இந்தியா திருப்பப...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business