முன்னைய அரசுகள் போல மன்னார் பகுதியில் நடைபெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள், அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ...மேலும்......
கிளிநொச்சி நகர அபிவிருத்தி நடைமுறைகள் தொடர்பில், வர்த்தக சங்கத்திற்கும் கரைச்சி பிரதேச சபைக்குமிடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உற...மேலும்......
ஏம்.ஏ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பிற்கு தமிழர் தாயகத்தில் குறிப்பிட்டு சொல்லத்தக்க ஆதரவற்ற நிலையே தொடர்ந்தும் காணப்படுகி...மேலும்......
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பா...மேலும்......
வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலைய வாளகத்தில் உள்ள கிணற்றில் இருந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை சடல...மேலும்......
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கடையடைப்ப...மேலும்......
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்ப...மேலும்......
யாழ்ப்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நா...மேலும்......
யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியச...மேலும்......
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ...மேலும்......
முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்...மேலும்......
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவா...மேலும்......