முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

முஜிபுர் ரஹ்மான் தேசியப்பட்டியல் எம்பி!

Thursday, May 09, 2024
 டயானா பதவியிழப்பினையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் தேசியப்பட்டியல் எம்பியாக நியமனம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல்...மேலும்......

கட்சி பதிவு சரி:ஆனால் இரட்டை பிரஜாவுரிமை வேண்டும்!

Thursday, May 09, 2024
இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ...மேலும்......

ரணிலே தமிழ் மக்களது தெரிவு?

Thursday, May 09, 2024
இலங்கைக்கான புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு த...மேலும்......

ரணிலுக்கு ஆதரவில்லை:செல்வம் !

Thursday, May 09, 2024
ரணில் விக்கிரமசிங்க அமைக்கவுள்ளதாக கூறப்படும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அவரது நண்பரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து...மேலும்......

ஆஸ்திரேலியாவும் துவாலுவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

Thursday, May 09, 2024
ஆஸ்திரேலியாவும் துவாலுவும் இன்று வியாழக்கிழமை ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  கடந்த ஆண்டு இருமேலும்......

பாகிஸ்தானில் 7 தொழிலாளர்கள் நித்திரையில் சுட்டுக்கொலை!!

Thursday, May 09, 2024
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் நகருக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்தமேலும்......

மிலியின் கொள்கைக்காக எதிராக நாடு தழுவிய போராட்டங்கள்

Thursday, May 09, 2024
அர்ஜென்டினாவில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள் ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இன்று வியாழக்கிழமை  நாடு தழுவிய பொதுமேலும்......

டயானா, வெளிநாடு செல்லத் தடை!

Thursday, May 09, 2024
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது...மேலும்......

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பு

Thursday, May 09, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்...மேலும்......

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை யாழ்ப்பாணத்தில் ஈடு வைத்த நபர் விளக்கமறியலில்.

Thursday, May 09, 2024
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விலகம்மாறியலில் வை...மேலும்......

முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது

Thursday, May 09, 2024
முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாக...மேலும்......

லஞ்சம் பெற்ற குற்றத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மூவர் கைது

Thursday, May 09, 2024
கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு அதிகாரிகள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 இலட்சம்...மேலும்......

டயானாவிற்கு எதிரான தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியுமா?

Thursday, May 09, 2024
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பூரண உயர் நீதிமன்ற அமர்வ...மேலும்......

பலத்த பாதுகாப்புக்கள் மத்தியில் ஒலிம்பிக் சுடர் பிரான்சை வந்தடைந்தது!!

Thursday, May 09, 2024
பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்குமேலும்......

ரணிலின் கொள்கையை மாற்றினால் ஆபத்து?

Wednesday, May 08, 2024
இலங்கையில்  தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந...மேலும்......

வடமாகாண ஊழல்கள் ஓய்ந்த பாடாகவில்லை!

Wednesday, May 08, 2024
  வடமாகாணசபையினில் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் கிடப்பிலேயே போடப்பட்டுவருகின்றது. இந்pநிலையில் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்த...மேலும்......

அமுல் பாலில் வளரும் இலங்கை அணி

Wednesday, May 08, 2024
20-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணை இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்...மேலும்......

சர்வதேச விசாரணை தேவையென்கிறார் சுமந்திரன்!

Wednesday, May 08, 2024
உள்ளுர் பொறிமுறையால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திர...மேலும்......

மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி

Wednesday, May 08, 2024
மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக ...மேலும்......

அஸ்ட்ராஜெனகாவால் பக்கவிளைவு: உலகம் முழுவதும் தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

Wednesday, May 08, 2024
அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உயிரிழப்பு மற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காக அந்நிறுவனம் 100மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business