ஏழு இலங்கை மாணவர்கள் மீட்பு!



கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாட்மிர் செலென்ஸ்கி காணொளி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“கார்கிவில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக இருந்த ஏழு இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டனர். உக்ரைனை ஆக்கிரமித்த ரஷ்ய வீரர்கள் மார்ச் மாதத்திலிருந்து அவர்களை பிடித்து வைத்திருந்தனர்  என விளாட்மிர் செலென்ஸ்கி  தெரிவித்துள்ளார்.

No comments